நிலையவள்

வில்பத்து சரணாலயம் நாளை முதல் திறப்பு

Posted by - September 8, 2017
வறட்சி காரணமாக கடந்த ஒன்றரை மாத காலமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள வில்பத்து தேசிய சரணாலயம் நாளை (09) முதல் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு திறந்து விடப்படவுள்ளதாக வில்பத்து வனப் பாதுகாப்புக் காரியாலயம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவிய வறட்சி காரணமாக கடந்த…
மேலும்

சட்டவிரோத சிகரட்டுக்களுடன் ஒருவர் கைது!

Posted by - September 8, 2017
ஹிக்கடுவை – நலாகஸ்தெனிய பிரதேசத்தில் சட்டவிரோத சிகரட் தொகையொன்றுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து எட்டாயிரத்து 200 சிகரட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இவற்றின் பெறுமதி சுமார் 4 இலட்சம் ரூபாய்க்கும் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்

சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த கைதி!

Posted by - September 8, 2017
ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நபரொருவருக்கு நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் பின்னர் குற்றவாளி சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது , சிறைச்சாலை அதிகாரிகளால் குறித்த…
மேலும்

டெங்கு ஒழிப்பு விசேட கலந்துரையாடல்!

Posted by - September 8, 2017
டெங்கு ஒழிப்பு விசேட கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்ற குறித்த விசேட கலந்துரையாடலில், வைத்தியர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாடளாவிய…
மேலும்

மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் பலி!

Posted by - September 8, 2017
பதுளை – நாரங்கல தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்தார். காற்றின் காரணமாக பாதையில் அறுந்து வீழ்ந்திருந்த மின்சாரம் கம்பியை ஒதுக்க முற்பட்ட போது இன்று காலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் நாரங்கல தோட்டத்தை சேர்ந்த 60 வயதான பெண்ணொருவரே…
மேலும்

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 6165 முறைப்பாடுகள்

Posted by - September 8, 2017
இந்த ஆண்டின் கடந்த காலத்திற்குள் 6165 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது. அவற்று 90 வீதமான முறைப்பாடுகள் கிடைத்திருப்பது 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக என்று அந்த அதிகாரசபை கூறியுள்ளது. அந்த முறைப்பாடுகளுள் சிறுவர்களை வேலைக்கமர்த்துவது…
மேலும்

பஸ் நடத்துனர்கள் மிகுதிப் பணம் வழங்காவிட்டால் முறையிட இலக்கம் அறிமுகம்

Posted by - September 8, 2017
மேல் மாகாணத்திற்கு உட்பட்ட வீதிகளில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களில், பயணிகளுக்கு தொல்லை தரும் விதத்திலான சம்பவங்கள் இடம்பெற்றால், அது தொடர்பில் உடனடியாக பயணிகள் முறைப்பாடு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை இந்த அறிவித்தலை…
மேலும்

வடமாகாண சுகாதார அமைச்சர் முல்லைத்தீவுக்கு விஜயம்

Posted by - September 8, 2017
வடமாகாண சபை சுகாதார சுதேச வைத்திய சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு அமைச்சராக கடமையேற்ற வைத்தியர் ஞா குணசீலன் .அவர்கள் நேற்று தனது முதலாவது  விஜயமாக முல்லைத்தீவு மாவட்டத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டார் அமைச்சராக பதவியேற்ற பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான  சுகாதார…
மேலும்

போராடிப் பெற்றதால் உதவிகள் கிடைக்கவில்லை பிலவுக்குடியிருப்பு மக்கள் ஆதங்கம்

Posted by - September 8, 2017
நிலங்களைப் போராடிப் பெற்றதால், எங்களுக்கான அடிப்படை வசதிகள் எவையும் இதுவரை செய்து தரப்படவில்லை” என முல்லைத்தீவு – கேப்பாப்புலவு -பிலக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு – கேப்பாப்புலவு கிராம அலுவலர் பிரிவின் கீழ் உள்ள பிலக்குடியிருப்பு பகுதியில்,விமானப்படையினர் வசமிருந்த தமது காணிகளை விடுவிக்கக்கோரி, கடந்த பெப்ரவரி  28ஆம்…
மேலும்

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய எண்ணெய் தாங்கி மீட்பு!

Posted by - September 8, 2017
கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் விமானப்படையினர் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் பயன்படுத்திய எண்ணெய் தாங்கி ஒன்று மீட்பு  கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் விமானப்படையினர் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் பயன்படுத்திய எண்ணெய் தாங்கி…
மேலும்