லக்ஷபான, கெனியன் நீர்தேக்க வான் கதவுகள் திறப்பு
மலையகத்தில் தொடரும் மழையினால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. லக்ஷபான மற்றும் கெனியன் நீர்தேக்கங்ங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கெனியன் நீர்தேக்கத்தில் இரண்டு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதுடன் லக்ஷபான நிர்தேக்கத்தின் 1 வான் கதவு திறந்து…
மேலும்
