திருகோணமலை தனியார் பஸ் சேவைகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்
திருகோணமலை மாவட்ட தனியார் பஸ் சேவைகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண போக்குவரத்து அமைச்சினால், திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் 8 தனியார் பஸ் நேரசூசி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறுகோரியும்…
மேலும்
