நிலையவள்

திருகோணமலை தனியார் பஸ் சேவைகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்

Posted by - September 11, 2017
திருகோணமலை மாவட்ட தனியார் பஸ் சேவைகள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கிழக்கு மாகாண போக்குவரத்து அமைச்சினால், திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் 8 தனியார் பஸ் நேரசூசி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறுகோரியும்…
மேலும்

கிளிநொச்சி முருகானந்தாக் கல்லூரியில் மஹிந்தோதயா ஆய்வுகூடத்தில் தீ விபத்து

Posted by - September 11, 2017
கிளிநொச்சியின் முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றான முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரியில் மஹிந்தோதயா ஆய்வு கூடத்தின் தகவல் மற்றும் தொடர்புசாதன தொழிநுட்பப மத்திய நிலையைப் பகுதியில்    மின் ஒழுக்கு ஏற்பட்டமை காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாடசாலை நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்தமையால்…
மேலும்

சைட்டத்திற்கெதிரான மக்கள் அணி தொடர்பில் தெளிவூட்டும் ஊடக சந்தி்ப்பு

Posted by - September 11, 2017
சைட்டத்திற்கெதிரான மக்கள் அணி தொடர்பில் தெளிவூட்டும் ஊடக சந்தி்பு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி தொழில்நுட்ப கல்லூரி மண்டபத்தில் குறித்த ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த ஊடக சந்திப்பில் வைத்தியர்கள், வைத்தியபீட மாணவர்கள் கலந்துகொண்டு நாளைமுதல் முன்னெடுக்கப்படவுள்ள சைட்டத்திற்கு எதிரான…
மேலும்

50 கோடி ரூபாய் நட்டஈடு கோரியுள்ள விஜேதாச

Posted by - September 11, 2017
வெலிக்கடை சிறைச்சாலை மரணங்கள் தொடர்பில் முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நட்டஈட்டை கோரியுள்ளார். கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோனுடம் 50 கோடி ரூபாவை கோரி விஜயதாச ராஜபக்ஷ சட்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலை மரணங்கள் தொடர்பில் வெளியான…
மேலும்

ஐங்கரநேசனுக்குரிய மாகாண நிதியில் இரண்டு குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டம்

Posted by - September 11, 2017
முன்னாள் விவசாய அமைச்சரும் வடமாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசனுக்கு ஒதுக்கப்பட்ட மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து போரினால் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களுக்கு வீடுகள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாகாணசபை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களால் பரிந்துரைக்கப்படும் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதற்கென…
மேலும்

இன்று முதல் தொடர்ச்சியான மழை!

Posted by - September 11, 2017
இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை நாட்டின் பல பாகங்களில் தொடர்ச்சியான மழை பெய்யும் என காலநிலை அவதான மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மழை அதிகமாக பெய்யும் என்பதுடன், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே…
மேலும்

நிரந்தர நியமனம் கோரி சுகாதாரத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - September 11, 2017
நிரந்தர நியமனம் கோரி சுகாதாரத் தொண்டர்களால் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்னிலையில் இன்று காலை 9.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டிலிருந்து  60 தொண்டர்கள்  இன்று வரைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொண்டர்களாக தாங்கள் பணிபுரிந்து வருவதாகவும்,  தங்களுக்கு…
மேலும்

கிணற்றில் விழுந்து சிறு குழந்தை பலி

Posted by - September 11, 2017
அம்பன்பொல – தெமடவெவ பகுதியில் கிணற்றில் விழுந்து சிறு குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. பயிர்ச் செய்கைக்காக அமைக்கப்பட்ட கிணற்றிலேயே இந்த குழந்தை விழுந்துள்ளது. இதனையடுத்து, மூன்றரை வயதான அந்தக் குழந்தையை மீட்ட பிரதேச மக்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி அக் குழந்தை…
மேலும்

ஆட்கடத்தலை முறியடிப்பதற்குப் படிப்பறிவு முக்கியமானது-அவுஸ்திரேலியா

Posted by - September 11, 2017
ஆட்கடத்தலை முறியடிப்பதற்குப் படிப்பறிவு முக்கியமானது என, அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கான சட்டவிரோத படகு முயற்சியைத் தடுப்பதில் அவுஸ்திரேலியாவின் வலுவான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் திறமைகள் மிகவும்…
மேலும்

அர்ஜூன் சாட்சியமளிப்பதற்கு எதிர்ப்பு

Posted by - September 11, 2017
அர்ஜூன் அலோசியஸ் பினை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியமளிப்பதற்கு எதிர்ப்பு வௌியிடப்பட்டுள்ளது. அவரது சட்டத்தரணி காமினி மாரப்பனவே இந்த எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.
மேலும்