நிலையவள்

உள்ளூர் மீனவர்கள் ஆறுபேர் கைது!

Posted by - September 12, 2017
செம்மலைப் பகுதியில் தடைசெய்யப்பட்ட முறையில் உழவு இயந்திரம் மூலம் இழுவை மடித் தொழில் புரிந்த ஆறுபேரைக் கைது செய்த நீரியல்வளத் துறைத் திணைக்களம் இரு உழவு இயந்திரங்களையும் கைப்பற்றினர். செம்மலைப் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற இச் சம்பத்தில் உள்ளூர் மீனவர்கள்…
மேலும்

முச்சக்கரவண்டி மீட்டர் சட்டம் காலதாமதமாகும் அறிகுறி

Posted by - September 12, 2017
ஓக்டோபர் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தவிருந்த முச்சக்கரவண்டிகளுக்கான மீட்டர் கட்டாயப்படுத்தல் சட்டம் காலதாமதமாகும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. குறித்த சட்டத்திற்கு எதிராக சில முச்சக்கரவண்டி சங்கங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. எனினும் குறித்த சட்டம் தொடர்பில் மீண்டும்…
மேலும்

வேன் விபத்து – மூவர் படுங்காயம்

Posted by - September 11, 2017
நுவரெலியாவிலிருந்து – கெப்பட்டிபொல வழியாக அப்புத்தளை இதல்கஸ்ஹின்ன போகஹகும்புர நோக்கி பயணித்த வேன் ஒன்று நுவரெலியா அப்புத்தளை பிரதான வீதியில் போகஹகும்புர வெளியராகம பகுதியில் விபத்துக்குள்ளானது. திருமண வீடு ஒன்றுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு செல்லும் வழியிலேயே குறித்த வேன் பாதையை…
மேலும்

ஒரு மாத அவகாச வாக்குறுதி நான் வழங்கவில்லை- குணசீலன்

Posted by - September 11, 2017
வவுனியாவில் சுகாதாரத் தொண்டர்கள் தமது நிரந்தர நியமனம் தொடர்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டவர்களை  சந்திக்க சென்ற வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா. குணசீலன்  நிரந்தரநியமனத்திற்கு  ஒருமாத காலம் அவகாசம் கேட்டுக்கொண்டார் என தகவல்கள் வெளியாகிருந்தன. குறித்த  நியமனம் தொடர்பாக ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கேள்வி எழுப்பியபோது…
மேலும்

மட்டுவில் குப்பைகளை அகற்றக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - September 11, 2017
கடந்த இரு வாரகாலத்திற்கு மேலாக மட்டக்களப்பு மாநகரசபையினால் பொதுமக்களின் இல்லங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் கழிவகற்றல் நடவடிக்கை மேற்கொள்ளாமையினால் மக்கள்  பாரிய அசெளகாரியங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று காலை 10 மணியளவில் காந்தி பூங்காவிற்கு  முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பட்டமொன்றை மேற்கொண்டனர்.…
மேலும்

கடுவெலயில் இருந்து கொழும்புக்கு இலகு ரக ரயில் சேவை !-பாட்டலி

Posted by - September 11, 2017
கடுவெலயிலிருந்து, கொழும்பு கோட்டை வரை இலகு ரக ரயில் சேவையொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கடுவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்குத் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்: ஜப்பான்…
மேலும்

சரத் பொன்சேகாவை அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு கோரிக்கை

Posted by - September 11, 2017
அமைச்சர் பீல்டு மார்ஷல் சரத் பொன்சேகாவை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேச விமுக்தி மக்கள் கட்சியின் செயலாளர் கலகம தம்மரங்ஸி தேரர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். தேர்தலொன்றை வெற்றிகொள்ள முடியாத இவர் இராணுவத்தினரை காட்டிக்கொடுக்க செயற்படுவதன் காரணமாக…
மேலும்

மாத்தறை நீதவான் நீதிமன்ற ஆவண அறையில் திருட்டு

Posted by - September 11, 2017
மாத்தறை நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு ஆவணங்கள் வைத்திருக்கும் அறைக்குள் கள்வர்கள் நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் இன்று காலை தமக்கு முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் கள்வர்கள் எப்போது நுழைந்தார்கள் என்பது தெரியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வழக்கு…
மேலும்

உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம்- சிறிசேன

Posted by - September 11, 2017
நாட்டுக்கு தேவையான உணவை உற்பத்திசெய்வதற்காக அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ள உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 05 ஆம் திகதி நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதனை மகாவலி விவசாய சமூகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து விவசாய…
மேலும்

எதிர்வரும் சில மாதங்களில் நிச்சயம் தேர்தல் இடம்பெறும் – மஹிந்த அமரவீர

Posted by - September 11, 2017
எதிர்வரும் சில மாதங்களில் நிச்சயம் தேர்தல் இடம்பெறும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் காலத்தில் இடம்பெறும் தேர்தல்களில் எந்த குறைபாடுகளும் காணப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
மேலும்