உள்ளூர் மீனவர்கள் ஆறுபேர் கைது!
செம்மலைப் பகுதியில் தடைசெய்யப்பட்ட முறையில் உழவு இயந்திரம் மூலம் இழுவை மடித் தொழில் புரிந்த ஆறுபேரைக் கைது செய்த நீரியல்வளத் துறைத் திணைக்களம் இரு உழவு இயந்திரங்களையும் கைப்பற்றினர். செம்மலைப் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற இச் சம்பத்தில் உள்ளூர் மீனவர்கள்…
மேலும்
