நிலையவள்

20 ஆவது திருத்தச்சட்டம், திருத்தங்களுடன் மாகாண சபைக்கு வழங்கப்பட்டால், அதனை பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்- சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - September 15, 2017
20 ஆவது திருத்தச்சட்டம், திருத்தங்களுடன் மாகாண சபைக்கு வழங்கப்பட்டால், அதனை பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை அலுவலகத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும்

சம்பந்தன் உயிருடன் இருக்கும் வரை மாற்றுத் தலைமை பற்றி கதைப்பது சரியல்ல – வடமாகாண முதலமைச்சர்

Posted by - September 14, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உயிருடன் இருக்கும் வரை மாற்றுத் தலைமை தொடர்பாகக் கதைப்பது சரியல்ல என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழர் அரசியலில் ஒரு மாற்றுத் தலைமை அவசியமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே…
மேலும்

கட்சிக்கு தீங்கு விளைவிப்பவர்களுக்கு பதிலாக வேறு நபர்களை நியமிக்க வேண்டும் – லக்ஷ்மன் யாப்பா

Posted by - September 14, 2017
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை மறுசீரமைக்க 10 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். ஜனாதிபதி…
மேலும்

பிரித்தானியாவில் SAITM மருத்துவக் கல்லூரிக்கு தடை

Posted by - September 14, 2017
மாலபே SAITM தனியார் மருத்துவக் கல்லூரி பிரித்தானிய மருத்துவ சபையின் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. பிரித்தானிய மருத்துவ சபையினால் ஏற்றுக்கொள்ளப்படாத மருத்துவப் பட்டப்படிப்பு வழங்கும் பல நிறுவனங்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலிலேயே SAITM மருத்துவக் கல்லூரியும் உள்வாங்கப்பட்டுள்ளது. அதன்படி, பிரித்தானிய மருத்துவ…
மேலும்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஜனவரி மாதத்தில்

Posted by - September 14, 2017
டிசம்பர் மாதம் வரவு செலவுத்திடத்திற்கான பணிகள் நிறைவடைந்த பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரிடம் கோரினோம். இதன்படி உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஜனவரி மாதம் நடத்தப்படும். தேர்தலின் பின்னர் தேர்தல் முறைமை மற்றும்…
மேலும்

கேகாலை நீதி­மன்­றத்தில் 4 பேருக்கு மரண தண்­டனை

Posted by - September 14, 2017
கேகாலை நீதி­மன்­றத்தில் இன்று 4 பேருக்கு மரண தண்­டனை  தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது. கேகாலையில், 1995ஆம் ஆண்டு இடம்பெற்ற ஒரு கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களுள் ஒருவர் விசாரணைக் காலத்தின்போதே மரணமானார். மற்றொருவர் பொலிஸாரின் பிடியில்…
மேலும்

மின்சாரத் துறை அமைச்சுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி!

Posted by - September 14, 2017
மின்சார ஊழியர் சங்கம் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

திலீபன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்ரிக்க ஏற்பாடு!

Posted by - September 14, 2017
எமது இனத்தின் விடுதலைக்காக உலகின் மனச்சாட்சியை உலுக்கும் வகையில் நீராகாரம்கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து தன்னுயிரை ஆகுதியாக்கிய திலீபன் அவர்களின் 30ம் ஆண்டு நினைவு நாளின் தொடக்க நாள்நாளை  வெள்ளிக்கிழமை (15.09)  தொடங்குகின்றது. தொடக்கநாள் நிகழ்வினை ஜனநாயகபோராளிகள் கட்சியினர் திலீபன் உண்ணாநோன்பிருந்த…
மேலும்

மொஹமட் நஷீதை திருப்பியனுப்புங்கள்: இலங்கையிடம் மாலைதீவு கோரிக்கை

Posted by - September 14, 2017
இலங்கையில் தஞ்சம் புகுந்துள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீதை நாட்டுக்குத் திருப்பியனுப்ப இலங்கையிடம் உதவி கேட்கும் முயற்சியில் அந்நாட்டு அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இது பற்றித் தெரிவித்த இலங்கைக்கான மாலைதீவு தூதர் மொஹமட் ஹுசெய்ன் ஷரீப், சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நஷீத்,…
மேலும்

எந்தவொரு துறைமுகத்தையும் குத்தகைக்கு கூட வழங்க எதிர்பார்க்கவில்லை – மஹிந்த

Posted by - September 14, 2017
நாட்டின் எந்த துறைமுகத்தையும் அரசாங்கத்தினால் விற்பனை செய்யத் தயாரில்லை எனவும் இது பற்றி மக்கள் விடுதலை முன்னணி போலியான தகவல்களை பரப்பி வருவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த…
மேலும்