நிலையவள்

மாநாயக்க பீடங்கள் எச்சரிக்கை.!

Posted by - September 25, 2017
புதிய அரசியல் அமைப்பு மூலமாக தீர்வு உண்டாகும் என கூறிய போதிலும் அதிகார பரவலாக்கல் பாரிய சிக்கல்களை  உருவாக்கும். இதனால் புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் சர் வஜன வாக்கெடுப்பு அவசியமாகும் என்று மல்வத்து, அஸ்கிரிய மாநாயக்க பீடங்கள் வலியுறுத்தியுள்ளன. அரசாங்கம்…
மேலும்

ரவி எம்.பி. ரணிலுக்கு எதிராக செயற்பட்டவர்- ஜோசப் மைக்கல்

Posted by - September 25, 2017
ரவி கருணாநாயக்க எம்.பி. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக செயற்பட்டவர் எனவும் அவரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜா-எல தொகுதியின் அமைப்பாளரும் முன்னாள் அமைச்சரும் சிரேஷ்ட உறுப்பினருமான ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.…
மேலும்

தர்காநகரில் இரு குழுக்கள் மோதல், 2 பேர் வைத்தியசாலையில், STF பாதுகாப்பு

Posted by - September 25, 2017
அளுத்கம, தர்காநகர் வெலிபிடியவில் இரு குழுக்களுக்கிடையில் நேற்றிரவு  இடம்பெற்ற மோதலில்  வெட்டுக் குத்துக் காயங்களுக்கு இலக்காகிய இருவர் களுத்தறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரச்சினைக்கு காரணமானவரின் வீடும் தாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேசத்துக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்…
மேலும்

வடக்கு மாகாணத்தில் ஐந்து சுகாதாரத்துறைக்கான ஐந்து கட்டடங்களை மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன திறந்து வைத்தார்(காணொளி)

Posted by - September 25, 2017
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்குரிய புனரமைக்கப்பட்ட வெளிநோயாளர்த் தொகுதி கட்டடம், ஊர்காவற்றுறை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பகுதி கட்டிடம் மற்றும் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகிய மூன்று கட்டிடங்களும் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் 2011ஆம்…
மேலும்

முஸ்லீம் சமூகத்திற்குள் இருக்கும் ஒற்றுமை போன்று, தமிழ்; சமூகத்திற்குள் இன்னும் ஒற்றுமை வரவில்லை- செல்வம் அடைக்கலநாதன்(காணொளி)

Posted by - September 25, 2017
முஸ்லீம் சமூகத்திற்குள் இருக்கும் ஒற்றுமை போன்று, தமிழ்; சமூகத்திற்குள் இன்னும் ஒற்றுமை வரவில்லை என்பது வெட்கப்படும் விடயமாக காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று நடைபெற்ற அக்கினிச் சிறகுகள் இளைஞர் அமைப்பின் வருடாந்த…
மேலும்

எதிர்காலத் தலைவர்கள் எல்லோரையும் நேசிக்கக்கூடிய தலைவர்களாக உருவாக்கப்பட வேண்டும்- வியாழேந்திரன்(காணொளி)

Posted by - September 25, 2017
இந்நாட்டில் உருவாக்கப்படுகின்ற எதிர்காலத் தலைவர்கள் இனவாதத்தினை விரும்பாத, மதவாதத்தினை விரும்பாத, எல்லோரையும் தங்களுக்கு இணையாக நேசிக்கக்கூடிய தலைவர்களாக உருவாக்கப்பட வேண்டும் என, மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு நாவற்குடா புனித மரியாள் அங்கிலிக்கன் தேவாலய…
மேலும்

நாளை முதல் இலவச வைபை.!

Posted by - September 24, 2017
காலி முகத்திடல் வளாகத்திற்கு நாளை முதல் இலவச வைபை இணைய வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளது.இதன்படி நாளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இலவச வைபை நிகழ்ச்சி திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேலும்

2000 கிலோ கழிவு தேயிலை தூளுடன் இருவர் கைது.!

Posted by - September 24, 2017
நீண்ட காலமாக சட்டவிரோதமாக கழிவு தேயிலை தூளுடன் நல்ல தேயிலை தூளை கலப்படம் செய்து வியாபார நடவடிக்கையில் ஈடுப்பட்டு வந்த உரிமையாளர் மற்றும் இக் கழிவு தூள்களை ஏற்றி வந்த சாரதி ஒருவரையும் திம்புள்ள பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம்…
மேலும்

மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து ஒருபோதும் ஆட்சியமைக்கப் போவதில்லை-சந்திரிக்கா குமாரதுங்க

Posted by - September 24, 2017
நாட்டை மீட்டெடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஆட்சியமைப்பது தவறில்லை. ஆனால் மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து ஒருபோதும் ஆட்சியமைக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார். இன்று நாம் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்கின்றோம். இந்த…
மேலும்

அவசர இலக்கத்திற்கு தவறான முறைப்பாட்டை வழங்கியவரைத் தேடி பொலிஸார் வலைவீச்சு

Posted by - September 24, 2017
வவுனியாவிலிருந்து பொதுமகனொருவர் வவுனியா மன்னார் வீதி நெளுக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதாக பொலிஸாரின் அவசர சேவை இலக்கமான 119 இலக்கத்திற்கு இன்று மதியம் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து கொழும்பு அவசர பொலிஸ் இலக்கத்திலிருந்து வவுனியா போக்குவரத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.…
மேலும்