நிலையவள்

இளைஞர்களைத் தாக்கிய இரு பொலிஸாருக்கு பணித் தடை

Posted by - September 30, 2017
மிஹிந்தலை பிரதேசத்தில் இரு இளைஞர்களை தகாத முறையில் தாக்கிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சேவைக் காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனுராதபுர பொலிஸ் பிரிவிலுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு சேவைக்காலத் தடை வழங்கப்பட்டுள்ளது. திருட்டுக் குற்றமொன்றுக்காக…
மேலும்

கூட்டு எதிர்க் கட்சிக்காக காவியுடை கும்பல் செயற்படுகின்றது- தலதா அத்துக்கோரல

Posted by - September 30, 2017
யார் என்ன சொன்னாலும் ரோஹிங்ய மக்களையும் நாம் மனிதர்களாகவே பார்க்க வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சர்  தலதா அத்துக்கோரல தெரிவித்தார். அகதிகள் என்பதற்காக அவர்களை எமக்கு கடலில் வீசிவிட முடியாது. சர்வதேச ரீதியில் எமது நாடு உடன்பட்ட சில நிபந்தனைகள்…
மேலும்

புதிய அரசியலமைப்பை எதிர்த்து கூட்டு எதிர்க் கட்சி நாடு முழுவதும் கூட்டம்

Posted by - September 30, 2017
புதிய அரசியலமைப்புக்காக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் நாடு முழுவதும் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி அறிவித்துள்ளது. மஹிந்த குழுவின் பிரதி அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் டி சொய்ஷா இதனைத் தெரிவித்துள்ளார். மாவட்ட ரீதியில் இதற்கான எதிர்ப்பு…
மேலும்

ஹர்தாலுக்கு மக்கள் ஆதரவு வழங்கவில்லை

Posted by - September 30, 2017
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் பெண்கள் அமைப்பினர் என பெயரிட்டு விடுக்கப்பட்டிருந்த ஹர்தாலுக்கு மக்கள் ஆதரவு வழங்கவில்லை. யாழ்.நகரில் மக்கள் கூடும் இடங்களில் யாழ்ப்பாண பெண்கள் அமைப்பினர் மற்றும் தீவக மக்கள் என பெயர் குறிப்பிட்டு ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுவதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இருப்பினும்…
மேலும்

கிளிநொச்சியில் எந்தவொரு நிகழ்விற்கும் பிரதம விருந்தினர் நானே – சிறிதரன்

Posted by - September 30, 2017
கிளிநொச்சியில் எந்தவொரு நிகழ்விற்கும் பிரதம விருந்தினர் நானே பாராளுமன்ற உறுப்பினர்  சிறிதரன் உத்தரவால் கல்லூரி நிகழ்ச்சி ரத்து எதிர்வரும் 02.10.2017 அன்று கிளிநொச்சி இராமநாதபும் மகாவிதியாலயத்தின் 60 ஆவது ஆண்டு பூர்த்தியைமுன்னிட்டு பாடசாலைசமூகம் வைரவிழாநிகழ்வை ஏற்பாடுசெய்திருந்தது. இந்த நிகழ்வுக்கு வடக்கு மாகாண…
மேலும்

பசில் ராஜபக்ச யாழிற்கு விஜயம்!

Posted by - September 30, 2017
சிறிலங்கா பொதுஜன முண்ணனி கட்சியின் தலைவர் பசில் ராஜபக்ச அவர்கள், கட்சியின் தலைவராக பதவியேற்ற பின்பு முதன்முறையாக யாழ் விஜயம் இன்று (30-09-2017) சனிக்கிழமை மேற்கொண்டுள்ளார். முதலில் ஆலய வழிபாடுகளில் ஈடுபடும் முகமாக நல்லூர் கோவிலுக்கு விஜயத்தினை மேற்கொண்டார்.
மேலும்

உண்மையான நேர்மையான அற்ப்பணிப்புடன் செயற்ப்பட விரும்புபவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிபேன்-அங்கஜன் இராமநாதன்

Posted by - September 30, 2017
உண்மையான நேர்மையான அற்ப்பணிப்புடன்  செயற்ப்பட விரும்புபவர்களுக்கு  நான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிபேன். அங்கஜன் இராமநாதன் தெரிவிப்பு.  கடந்த புதன்கிழமை பன்முக படுத்தைபட்ட நிதி மூலம் சனசமூக நிலையங்களுக்கான உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் தெரிவித்தார்.  மேலும் தெரிவித்ததாவது…
மேலும்

வவுனியாவில் இனங்காணப்பட்டுள்ள மலேரியா நுளம்பு குறித்து பரிசோதனை

Posted by - September 30, 2017
வவுனியாவில் இனங்காணப்பட்டுள்ள மலேரியா நுளம்பு குறித்து பரிசோதனைகளை மேற்கொள்ள மலேரியா ஒழிப்பு திட்டத்தின் விசேட குழுவொன்று கொழும்பிலிருந்து இன்று வவுனியா செல்லவுள்ளது. மலேரியா ஒழிப்பு திட்டத்தின் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்  இதனைத் தெரிவித்தார். வவுனியா நகரின் இரண்டு கிணறுகளில் மலேரியா…
மேலும்

தொடரூந்து தடம் புரள்வுகள் குறித்து விசேட விசாரணை

Posted by - September 30, 2017
அண்மையில் இடம்பெற்ற தொடரூந்து தடம் புரள்வுகள் குறித்து ஆராய தொடரூந்து திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. தொடரூந்து திணைக்கள முகாமையாளர் எம். எஸ். அபேவிக்ரம  இதனைத் தெரிவித்தார். தொடரூந்து திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட மூவரடங்கிய குழுவால் இது தொடர்பான விசாரணைகள்…
மேலும்

எரிபொருள் விலை மற்றும் மின்சார கட்டணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள யோசனை

Posted by - September 30, 2017
எரிபொருள் விலை மற்றும் மின்சார கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு யோசனை தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தூதுக்குழுவின் தலைவர் ஜாவோ லீயை…
மேலும்