நிலையவள்

இராணுவத்தின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கமல் குணரத்தின கூறியமை ஓர்  நாகரிகமற்ற செயல்-இ.சாள்ஸ் நிர்மலநாதன்

Posted by - October 9, 2017
சரணடைந்தவர்கள் உயிரோடு உள்ளதற்கு சூசையின் மனைவியும் சாட்சியே அழிப்பதே குறிக்கோளாக இருந்திருப்பின் அவரையும் வெட்டி கடலில் வீசியிருப்போம் என இராணுவத்தின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கமல் குணரத்தின தெரிவித்த நாகரிகமற்ற செயலை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
மேலும்

வவுனியாவில் பாடசாலை கட்டிடம் தீக்கிரை

Posted by - October 9, 2017
வவுனியா, சாஸ்த்திரிகூலான்குளம், பாரதிதாசன் வித்தியாலயத்தில் கட்டிடமொன்றில் நேற்று மாலை தீப்பரவல் ஏற்பட்டமையினால் பாடசாலையின் தற்காலிக கட்டிடம் சேதமடைந்துள்ளதாக ஈச்சன்குளம் பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலையில் ஆசிரியர் தின நிகழ்வுகள் இன்று (9) இடம்பெறவிருந்த நிலையில் நேற்று மாலை வகுப்பு இடம்பெற்ற தற்காலிக கட்டிடமே…
மேலும்

இபலோகம சம்பவம் – இன்றும் 40 பேர் கைது

Posted by - October 9, 2017
கடந்த 29 ஆம் திகதி இபலோகம பொலிஸ் பிரிவில் கெப் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக் கொண்ட விபத்தில் சைக்கிளை செலுத்தியவர் உயிரிழந்தார். கெப் வாகனத்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பின்னர் கெக்கிராவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில்…
மேலும்

கிழக்கு மாகாணத்தில் அதிகளவானவர்கள் தற்கொலை – ரோஹித்த போகொல்லாகம

Posted by - October 9, 2017
அதிகளவானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மாகாணமாக கிழக்கு காணப்படுகிறது என, அம் மாகாணத்தின் ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். 20 மற்றும் 30 வயதான இளைஞர், யுவதிகளே இவ்வாறு தற்கொலை செய்துகொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திருகோணமலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து…
மேலும்

அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட 8 பேர் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

Posted by - October 9, 2017
மியான்மார் றோகிஞ்சா அகதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த, கல்கிஸையில் உள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட 8 பேரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க…
மேலும்

இன்று மழையுடன் கூடிய காலநிலை

Posted by - October 9, 2017
நாட்டின் பல பாகங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, வட மேல், மத்திய மாகாணங்களுக்கும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் இந்த காலநிலை மாற்றம் காணப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மழையுடன் கூடிய…
மேலும்

சரத் என். சில்வாவின் மனு இன்று உயர் நீதிமன்றில் விசாரணைக்கு

Posted by - October 9, 2017
பாராளுமன்றத்தில்  கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட மாகாண சபைகள் திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வாவினால் உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட மனு இன்று (09) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. நீதிபதி பிரியசாத் டெப்…
மேலும்

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம், நாமலுக்கு இன்று பொலிஸ் அழைப்பு

Posted by - October 9, 2017
ஹம்பாந்தோட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு இன்றும் (09) நாளையும் ஹம்பாந்தோட்ட பொலிஸுக்கு சமூகமளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளார். இதேவேளை, மேல் மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகார, தென் மாகாண சபை உறுப்பினர் சம்பத் அதுகோரல, தேசத்துக்கான…
மேலும்

பேரூந்தில் மாட்டிறைச்சி கடத்திய மூவர் கைது

Posted by - October 8, 2017
பருத்தித்துறையிலிருந்து வவுனியாவிற்கு தனியார் பேரூந்தில் மாட்டிறைச்சி கடத்திய சாரதி உட்பட மூவரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று மாலை 5 மணியளவில் கைது செய்துள்ளனர். யாழ். பருத்தித்துறையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்தில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சி கடத்துவதாக வவுனியா குற்றத்தடுப்பு…
மேலும்

மாணவிக்கு மிளகாய்த் தூள்வீசி சங்கிலி அறுப்பு ; புதுக்குடியிருப்பில் சம்பவம்

Posted by - October 8, 2017
புதுக்குடியிருப்பு 8 ஆம் வட்டாரப்பகுதியில் தனியார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற ஆசிரியர் தினநிகழ்விற்கு சென்று வந்த மாணவி மீது மிளகாய்த் தூள்வீசிவிட்டு திருடர்கள் தங்கச்சங்கிலியினை அபகரித்துக்கொண்டு சென்றுள்ளார்கள். இச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது . புதுக்குடியிருப்பு மந்துவில்…
மேலும்