நிலையவள்

அரச பல்கலைக்கழகங்களின் பெற்றோர்கள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பிக்க தீர்மானம்-கே.டீ. லால் காந்த

Posted by - October 10, 2017
அரச பல்கலைக்கழகங்களின் பெற்றோர்கள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பிக்க தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சைட்டம் எதிர்ப்பு அமைப்பு கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டீ. லால் காந்த குறிப்பிட்டுள்ளார். இந்த…
மேலும்

மரிக்கார், அசாத் சாலி, முஜிபுர் ரஹ்மானுக்கு முடியுமாயின் ஏன் பிக்குகளுக்கு முடியாது?

Posted by - October 10, 2017
மியன்மாரில் நடைபெற்ற சம்பவங்களை வைத்து,  எந்த சம்பந்தமும் இல்லாத, மரிக்கார்களுக்கும், அஸாத் சாலிகளுக்கும், முஜிபுர் ரஹ்மான்களுக்கும் ஆர்ப்பாட்டம் செய்ய முடியுமாயின், இந்த நாட்டிலுள்ள பிக்குகளுக்கு ஆர்ப்பாட்டம் செய்வதற்கு ஏன் முடியாது என ராவணா பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.…
மேலும்

நீதிமன்ற சட்டங்களுக்கு எமது எதிர்ப்பைத் தடுத்து நிறுத்த முடியாது- வாசு

Posted by - October 10, 2017
நாம் சிறைக்குச் செல்ல எதிர்பார்த்தே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றோம் எனவும், நீதிமன்ற தடை உத்தரவுகளுக்கோ, அரசாங்கத்தின் தடைகளுக்கோ எமது எதிர்ப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்த முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இந்த சட்டங்களினால் எம்மை அடக்க முடியாது. இந்த…
மேலும்

நாமலின் கோரிக்கைக்கு மறுப்பு, இன்றும் ஆஜராகுமாறு பணிப்பு

Posted by - October 10, 2017
கூட்டு எதிர்க் கட்சியின் ஹம்பாந்தோட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு நாமல் ராஜபக்ஷ எம்.பி. இன்றும்(10) பொலிஸுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று பொலிஸுக்கு சமூகமளித்த நாமல் ராஜபக்ஷ இன்று ஆஜராக முடியாது எனவும், இதற்கு பகரமாக வேறு…
மேலும்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - October 10, 2017
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், அவர்கள் மீதான வழக்குகளை அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வவுனியாவில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது. வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பேரூந்து நிலையம் முன்பாக…
மேலும்

அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் கருத்து வெளியிட்டபோது……….(காணொளி)

Posted by - October 10, 2017
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கருத்து வெளியிட்டபோது……….
மேலும்

அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அருட்தந்தை சத்திவேல்(காணொளி)

Posted by - October 10, 2017
அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அருட்தந்தை சத்திவேல்……………
மேலும்

கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்… (காணொளி)

Posted by - October 9, 2017
இன்றைய கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்…..
மேலும்

அரசியல் கைதிகளின்  வழக்குகளை மீண்டும் வவுனியா மேல் நீதி மன்றத்திற்கு மாற்றகோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் (காணொளி)

Posted by - October 9, 2017
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின்  வழக்குகளை மீண்டும் வவுனியா மேல் நீதி மன்றத்திற்கு மாற்றகோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. யாழ்ப்பாண நகரின் மத்தியில், கைதிகளின் விடுதலைக்காக போராடி வரும் அருட்தந்தை சத்திவேல் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில்…
மேலும்

சரத் என் சில்வாவின் மனு எதிர்வரும் 19ம் திகதி விசாரணைக்கு

Posted by - October 9, 2017
மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எதிர்மனு 19ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. உயர்நீதிமன்றின் 3 பேர் கொண்ட நீதியரசர்கள் குழு இதனை இன்று அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட குறித்த சட்டமானது,…
மேலும்