நிலையவள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு மரண தண்டனை

Posted by - October 27, 2017
கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையதான தெரிவித்து கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவர் கொலை குற்றவாளிகளாக நிரூபிக்கப்ட்டமையை தொடர்ந்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ஏ ஏ ஆர் ஹெயின்துடுவ மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2001 ஆம்…
மேலும்

முன்னாள் ஜனாதிபதி இந்தியாவிற்கு பயணம்!

Posted by - October 27, 2017
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு பயணம் செய்யவுள்ளார். இவர் நாளைய தினம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பௌத்த…
மேலும்

ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - October 27, 2017
சதொச ஊழியர்கள் சிலரை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசுக்கு சுமார் 4 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழங்கு எதிர்வரும் டிசம்பர் 14ம் திகதி வரை இன்று ஒத்திவைக்கப்பட்டது.…
மேலும்

மாநகரசபை மேற்பார்வையாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

Posted by - October 27, 2017
யாழ்.மாநகர சபையின் வேலைத்தள மேற்பார்வையாளர் மீது ஆட்டோவில் வந்த இனந்தெரியாத நபர்கள் மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மேற்பார்வையாளர் கிசிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது:- நேற்று…
மேலும்

யாழில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தற்கொலை

Posted by - October 27, 2017
யாழ்ப்பாணம் அரியாலை ஏ.வி. ஒழுங்கையில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். தனது நண்பர் கொடுத்த கடனை திருப்பித் தராத காரணத்தால்  கடந்த  இரண்டு மாதங்களுக்கு முன்னா் கணவர் தற்காலை செய்துகொண்ட…
மேலும்

விமல் பற்றிய கட்சி அமைப்பாளரின் கருத்து தவறு

Posted by - October 27, 2017
அரசியலமைப்பு குறித்த தமது கட்சித் தலைவர் விமல் வீரவன்சவின் உரையை, தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க விமர்சித்தது தவறு என்று தேசிய சுதந்திர முன்னணியின் உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களை இன்று (27) சந்தித்துப் பேசியபோதே…
மேலும்

இரவு தூங்கச் சென்ற கடற்படை வீரர் காலையில் சடலமாக மீட்பு

Posted by - October 27, 2017
திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள கிளப்பன்பேர்க் கடற்படை முகாமிலிருந்து கடற்படை வீரர் ஒருவரின் சடலம் கடற்படையினரின் உதவியுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெக்கிராவ கல்நெவ பகுதியைச் சேர்ந்த பீ.எம். புஷ்பகுமார வயது (28) எனும் கடற்படை வீரரே இவ்வாறு…
மேலும்

இனத்தை வேறாக்கி அதிகாரத்தை கைப்பற்றும் தேவை எமக்கில்லை – தலதா அத்துகோரல

Posted by - October 27, 2017
இனம் மற்றும் மதங்களுக்கிடையில் வேறுபாட்டை உண்டாக்கி அரசியல் அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கம் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு ஒருபோதும் இல்லை என அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். சபரகமுவ மாகாண சபை கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு…
மேலும்

அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாலேயே தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது – திகாம்பரம்

Posted by - October 27, 2017
அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாலேயே ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் பூல்பேங்க் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொண்டமானின் பெயரை எடுக்க வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் திகாம்பரம் தெரிவித்தார்.…
மேலும்

சுதந்திர கட்சியின் கூட்டத்தில் கலந்துகொள்வது பற்றிய தீர்மானம் நாளை மறுதினம்

Posted by - October 27, 2017
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் கலந்து கொள்வது தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சியின் விசேட கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை மறுதினம்…
மேலும்