நிலையவள்

இன்று முதல் ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை

Posted by - October 27, 2017
சர்வதேச தரம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை விநியோக நடவடிக்கை இன்று (27) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. உள்விவகார அமைச்சர் எஸ்.பி. நாவின்ன மற்றும் ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்ககே ஆகியோர் இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர். 20 வருடங்கள்…
மேலும்

அனுராதபுரம் – புத்தளம் வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் சகோதரியர் இருவர் பலி

Posted by - October 27, 2017
அனுராதபுரம் – புத்தளம் வீதியில் நேற்று (26) இடம்பெற்ற விபத்தில் சகோதரியர் இருவர் பலியாகினர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றைய பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமானார். உயிரிழந்த இரு பெண்களும் நொச்சியாகமையைச் சேர்ந்த சகோதரிகள். கடினமான குடும்பச் சூழலிலும்…
மேலும்

இலங்கையில் முதன்முறையாக அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்

Posted by - October 27, 2017
கொழும்புத் துறைமுகத்தை நாளை (28) வந்தடையவுள்ள ‘த நிமிட்ஸ் கெரியர் ஸ்ட்ரைக் க்ரூப்’ என்ற இந்தக் கப்பல், அதன் துணைக் கப்பல்களுடன் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இலங்கையில் தரித்து நிற்கும் எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், 1985ஆம்…
மேலும்

ராஜபக்ஷ கால ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய ஆணைக்குழு?

Posted by - October 27, 2017
நாட்டின் பொருளாதாரத்தை பாரியளவில் வீழ்ச்சியடையச் செய்த ராஜபக்ஷவின் பிரபல கொடுக்கல் வாங்கல்களைப் பற்றி விசாரிப்பதற்கு விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு ஆளும் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான ஆவணங்கள் உள்ளடங்கிய கடிதமொன்றை அடுத்தவார…
மேலும்

கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரங்களை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

Posted by - October 27, 2017
கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச் செல்வது வேகமாக அதிகரித்துவருகிறது. இதன் மூலம் பாற்பண்ணைக் கைத்தொழில் துறைக்கும் விவசாயத் தேவைகளுக்கும் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் கால்நடைகளை…
மேலும்

யாழ்.மீசாலையில் தொழில் நுட்பக் கல்லூரி அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Posted by - October 27, 2017
யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலை வடக்குப் பகுதியில் புதிதாக தொழிநுட்ப கல்லூரி ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது அரசாங்க தகவல் திணைக்களத்தில் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப் பேச்சாளருமான…
மேலும்

பிணப்பெட்டிகளுக்கு பஞ்சாக வைக்க பயன்படும் வைக்கோலில் தீ!

Posted by - October 27, 2017
யாழிலுள்ள தனியார் கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.இருப்பினும் குறித்த தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும்

அரியாலை இளைஞன் படுகொலை விவகாரம், கடற்படையும் காரணமா..?

Posted by - October 27, 2017
சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண இளைஞனின் மரணம் குறித்த விசாரணைக்காக கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட குழுவினர் மண்டைதீவு கடற்படை முகாமில் நேற்று தேடுதல் நடாத்தியுள்ளனர். அரியாலை உதயபுரத்தில் கடந்த 22ஆம் திகதி இளைஞன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் சோகத்துடன் அதிர்வலைகளையும்…
மேலும்

யதார்த்தத்திற்கு அண்மித்ததாக வந்திருக்கும் சர்வதேசத்தின் நிலைப்பாடு மேலும் வலுப்பெற வேண்டும்!-அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - October 27, 2017
தமிழர்களின் இனப்பிரச்சினை விடயத்தில் சர்வதேச சமூகம் யதார்த்தத்திற்கு அண்மித்ததாக வந்திருப்பதனையே ஐ.நா. அறிக்கையாளர் பப்லோ டி கிரீப் அவர்களது மதிப்பீட்டின் அடிப்படையிலான பரிந்துரைகள் உணர்த்தியுள்ளது. அத்துடன் நின்றுவிடாது இதே நிலையில் மேலும் வலுப்பெற்று தமிழர்களுக்கு உரிய நீதி கிடைக்க சர்வதேச சமூகம்…
மேலும்

கொள்ளையிட்டு வந்த 3 சந்தேகநபர்கள் கைது!

Posted by - October 27, 2017
அதுருகிரிய – பொரலஸ்கமுவ – மஹரகம பிரதேச வீடுகளில் கொள்ளையிட்டு வந்த 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் குறித்த நபர்களை கைது செய்த போது அவர்களிடம் இருந்த தங்க ஆபரணங்கள், டிஜிடெல் கெமரா , தொலைக்காட்சியொன்று , சலவை…
மேலும்