கிணற்றிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு
வீட்டுக் கிணற்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் வவுனியா – உக்கிளாங்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த இளைஞர் 26 வயதுடைய தியாகலிங்கம் ரகுவரன் என தெரியவருகின்றது. உக்கிளாங்குளம் இரண்டாம் ஒழுங்கையில் வசிக்கும் வர்த்தகரான…
மேலும்
