நிலையவள்

அரியாலையில 5 பேர் விசம் குடித்து சாகக் காரணமான கொடூரக் குடும்பம்  -வெளியானது ஒளிப்படம்

Posted by - October 28, 2017
நம்பிக்கைத் துரோகத்தால் பல இராட்சியங்கள் வீழ்ந்த வரலாறு பல உண்டு. நம்ம இனமே நம்பிக்கைத் துரோகத்தாலேயே இந்த நிலையில் உள்ளது. நம்பிக்கை வைத்துப் பழகும் அயலவர்களும் அறிந்தவர்களும் நண்பர்களும் செய்த துரோகத்தால் தமிழ் இனம் முள்ளி வாய்கால் கொலைக்களம் வரை சென்று…
மேலும்

மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு

Posted by - October 28, 2017
யாழ். மீசாலை விக்கினேஸ்வர மகா வித்தியால 2017 ஆம் ஆண்டுக்கான மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வும் அமைச்சர்கள் பதவியேற்பும் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது வித்தியாலய மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது.வித்தியாலய முதல்வரும் மாணவர் நாடாளுமன்றச் செயலாளருமான சு.சிவானந்தன் தலைமையில்…
மேலும்

பாராளுமன்றத்துக்கு ஒரு குண்டு அல்ல 100 குண்டுகள் போடப்பட வேண்டும்- கெஹலிய

Posted by - October 28, 2017
பாராளுமன்றத்துக்கு இருந்த அதிகாரத்தை இல்லாமலாக்கி பெயரளவிலான பாராளுமன்றமாக மாற்றும் அரசியல் யாப்பை நிறைவேற்ற முற்படும் இப்பாராளுமன்றத்துக்கு ஒரு குண்டு அல்ல 100 குண்டுகள் போடப்பட வேண்டும் என கூட்டு எதிர்க் கட்சி சார்ப்பு பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டி…
மேலும்

நாட்டுக்கு ஒவ்வாத அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்கப்படா – மஹிந்த அமரவீர

Posted by - October 28, 2017
கூட்டு எதிர்க் கட்சியிலுள்ளவர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனவும், எதிர்வரும் தேர்தலில் அவர்களையும் அரவணைத்துக் கொண்டு வெற்றிபெற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வட்டகொட, மடக்கும்புர பிரதேசத்தில்…
மேலும்

நுவரெலியா மாவட்டத்தில் கிடைத்தற்கரிய பழம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Posted by - October 28, 2017
இலங்கையின் மத்தியமாகாணம் நுவரெலியா மாவட்டத்தில் கிடைத்தற்கரிய பழம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நுவரெலியா ஹாவாலிய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களாலேயே இந்தப் பழம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகத்து மக்களால் அதிக மருத்துவ தேவையுடைய பழமாகக் கருதப்படும் பெப்பினோ மெலன் (Pepino melon)…
மேலும்

நாளை முதல் மழையுடன் கூடிய காலநிலை

Posted by - October 28, 2017
நாட்டின் பல பாகங்களிலும் நாளை முதல் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வங்கால விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இந்த காலநிலை மாற்றம் ஏற்படக் கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த காலநிலை மாற்றம் காரணமாக நாட்டின் பல…
மேலும்

கட்டலோனியாவின் தனிநாட்டுப் பிரகடனத்துக்கு இலங்கை கண்டனம்

Posted by - October 28, 2017
கட்டலோனிய பாராளுமன்றத்தினால் ஒருதலைப்பட்சமாக அறிவிக்கப்பட்ட தனிநாட்டுப் பிரகடனத்தை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு இன்று (28) வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் மூலம் தெரிவித்துள்ளது. இலங்கை – ஸ்பெய்ன் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவு நீண்டகாலமாக நிலவிவருகின்றது. அத்துடன் ஐரோப்பிய…
மேலும்

பழைய அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை

Posted by - October 28, 2017
பழைய தேசிய அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும், அவர் தங்களிடமுள்ள அடையாள அட்டைகளைத் தொடர்ந்தும் பயன்படுத்த முடியும் எனவும்  ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிதாக அறிமுகம் செய்த டிஜிட்டல் அடையாள அட்டைகளை அனைவரும் உடனடியாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்…
மேலும்

வடக்கின் அடுத்த முதல்வர் பதவியை அலங்கரிக்கப் போவது யார்?இப்போதைக்கு என்னால் கருத்துக் கூறமுடியாது-இரா

Posted by - October 28, 2017
வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தொடர்பில் இப்போதைக்கு என்னால் கருத்துக் கூறமுடியாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக் கிளை திறப்பு விழாவில் அடுத்த வட மாகாண…
மேலும்

துவாய் அணிந்து பஸ்ஸில் ஏறிய இளைஞனால் பரபரப்பு

Posted by - October 28, 2017
நுகேகொட பகுதியில்  பாலத்திற்கு அருகில் உள்ள பஸ் நிலையத்தில்  துவாய் மாத்திரம் அணிந்து நின்று கொண்டிருந்த  இளைஞன் பஸ்ஸில் ஏறியதால் பரபரப்பு அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது. மக்கள் அதிகமாக கூடியிருந்த சந்தர்ப்பத்திலேயே  குறித்த இளைஞன் துவாய் மாத்திரம் அணிந்து பஸ் நிலையத்தில் கோட்டை பஸ்ஸிற்காக காத்துக் கொண்டிருந்துள்ளார் குறித்த பஸ் வந்ததும் பஸ்ஸிற்குள்  நுழைந்துள்ளார். பஸ்ஸிற்குள்  இருந்த சில…
மேலும்