அரியாலையில 5 பேர் விசம் குடித்து சாகக் காரணமான கொடூரக் குடும்பம் -வெளியானது ஒளிப்படம்
நம்பிக்கைத் துரோகத்தால் பல இராட்சியங்கள் வீழ்ந்த வரலாறு பல உண்டு. நம்ம இனமே நம்பிக்கைத் துரோகத்தாலேயே இந்த நிலையில் உள்ளது. நம்பிக்கை வைத்துப் பழகும் அயலவர்களும் அறிந்தவர்களும் நண்பர்களும் செய்த துரோகத்தால் தமிழ் இனம் முள்ளி வாய்கால் கொலைக்களம் வரை சென்று…
மேலும்
