நிலையவள்

வீடற்ற மீனவ குடும்பங்களுக்கும் நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம்

Posted by - November 3, 2017
நிரந்தர வீடற்ற மீனவர்களுக்கும்,  முழுமையாக பூரணப்படுத்தப்படாத வீடுகளையுடைய மீனவ குடும்பங்களுக்கும் நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் மீன் பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தன் கீழ், முழுமையாக அமைக்கப்படவுள்ள வீடுகளுக்கு மூன்றரை இலட்சம் ரூபாய் நிதியுதவியும், பகுதியளவில் பூரணப்படுத்தப்பட்ட வீடுகளை…
மேலும்

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறலாம் – சுமந்திரன்

Posted by - November 3, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறலாம். இணைய விரும்புவோரும் இணையலாம் அவர்களை நாம் வரவேற்போம் என தமிழ்தேசிய கூட்டமைப்பு கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்…
மேலும்

மலையகத் தமிழர்கள் தேசிய இனமாக அங்கீகரிக்கப்படவேண்டும்-எம்.திலகராஜ்

Posted by - November 3, 2017
மலையகத் தமிழர்கள் அரசமைப்பில் தேசிய இனமாக அங்கீகரிக்கப்படவேண்டம் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார். புதிய அரசமைப்புக்காக வழிநடத்தல் குழுவில் இடைக்கால அறிக்கை மீதான நான்காம் நாள் விவாதம் நேற்று அரசமைப்பு நிர்ணய சபையில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய…
மேலும்

யாப்பு சீர்திருத்தமானது மக்களின் நலன் கருதியே உத்தேசிக்கப்படுகின்றது – ரவூப் ஹக்கீம்

Posted by - November 3, 2017
யாப்பு சீர்திருத்தமானது மக்களின் நலன் கருதியே உத்தேசிக்கப்படுகின்றது, இந்த நாட்டு மக்களுக்கு நாங்கள் வாக்களித்திருக்கிறோம் பொதுமக்களின் நலன்கருதி யாப்பு சீர்திருத்தமானது அவசியப்படுகிறது என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை (2)பலாங்கொடை பம்பாஹின்ன…
மேலும்

கல், மணல் விநியோக பிரச்சினைகளுக்கு தீர்வு – நிமல் போபகே

Posted by - November 3, 2017
கல், மணல் மற்றும் மண் விநியோக நடவடிக்கைகளின் போது ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி நிமல் போபகே தெரிவித்துள்ளார். கட்டுமான நடவடிக்கைகளின் போது சுற்றாடலுக்கு பாதுகாப்பான முறையில்…
மேலும்

மதவாதத்தை இல்லாதொழித்த நாடாக முன்னோக்கிச் செல்ல கல்வியால் மட்டும் முடியும் – அகிலவிராஜ்

Posted by - November 3, 2017
இனபேதம், குலபேதம் மற்றும் மதவாதத்தை இல்லாதொழித்து நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடிவது, கல்வியின் ஊடாக மாத்திரமே என்று கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையான கட்டுரை மற்றும் சித்திரப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில்…
மேலும்

அரசாங்கத்தின் ஊழல் மோசடிக்கு எதிரான மக்கள் கருத்தெடுப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் – JVP

Posted by - November 3, 2017
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை, அரசாங்கத்தின் ஊழல் மோசடிக்கு எதிரான மக்கள் கருத்தெடுப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…
மேலும்

வடக்கில் அசாதாரண காலநிலை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted by - November 3, 2017
வளிமண்டல தாழமுக்கம் காரணமாக வட மாகாணத்தில் கன மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தின் கடந்த 05 நாட்களாக பெய்து வரும் மழையினால் தற்போது 57.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களப் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார். குறிப்பாக…
மேலும்

நாம் பொறுமையின் எல்லையைத் தாண்டிவிட்டோம் – இரா.சம்பந்தன்

Posted by - November 3, 2017
“நாம் பொறுமையின் எல்லையைத் தாண்டிவிட்டோம். பல விட்டுக்கொடுப்புகளையும் செய்துள்ளோம். எனவே, இனிமேல் பொறுமைக்கும் விட்டுக்கொடுப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடமளிக்காது. தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வே வேண்டும். இதனை நாம் அடைந்துகொள்ள இலங்கை அரசுக்கு தென்னாபிரிக்க அரசு கடும் அழுத்தங்களைக்…
மேலும்

தொண்டமானின் பெயர் நீக்கத்திற்கு எதிராக கொட்டகலையில் ஹர்த்தால்

Posted by - November 3, 2017
ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் பலகையில் இருந்து தொண்டமானின் பெயரை நீக்கியமைக்கு எதிராக இன்று கொட்டகலை நகரில் எதிர்ப்பு ஆர்பாட்டமும் பேரணியும் இடம்பெற்றது. இவ் ஆர்பாட்டத்திற்கு கொட்டகலை நகர வர்த்தகர்கள் ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஹர்த்தாலில்…
மேலும்