நிலையவள்

ஹெரோயின் வைத்திருந்த ஐவருக்கு ஆயுள் தண்டனை

Posted by - November 9, 2017
6.5 கிராம் ஹெரோயினை வைத்திருந்த ஐவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம், ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 1996ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் திகதி கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, சட்டமா அதிபரால் சந்தேகநபர்களுக்கு எதிராக…
மேலும்

வரவுசெலவு திட்டத்தில் இம்முறையும் கல்விக்கே அதிக நிதி ஒதுக்கீடு – மைத்ரிபால சிறிசேன

Posted by - November 9, 2017
தற்போதைய அரசாங்கமானது தனது அரச கொள்கையில் பிள்ளைகளின் கல்விக்கே அதிக முன்னுரிமை அளித்துள்ளதுடன் கடந்த வருடங்களைப் போன்றே இவ்வருட வரவுசெலவு திட்டத்திலும் கல்விக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளதென ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (09) முற்பகல் மொரட்டுவ பிரின்சஸ் ஒஃப் வேல்ஸ் வித்தியாலயத்தின்…
மேலும்

கீதா குமாரசிங்கவுக்கு பாராளுமன்றம் செல்ல முடியும்

Posted by - November 9, 2017
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவுக்கு பாராளுமன்றத்துக்கு செல்ல முடியாத வகையில் சபாநாயகர் கரு ஜயசூரிய தடை விதித்திருப்பதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என சபாநாயகர் ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீதா குமாரசிங்கவுக்கு சாதாரண பிரஜையாக பாராளுமன்றத்துக்கு செல்ல எந்தவித…
மேலும்

மஹிந்த உள்ளிட்ட பா.உ சிலர் சைக்கிளில் பாராளுமன்றுக்கு வருகை

Posted by - November 9, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சைக்கிளில் பாராளுமன்றுக்கு வருகை தந்துள்ளதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார். இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவிருக்கும் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் கலந்துகொள்ளவதற்காகவே அவர்கள்…
மேலும்

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) செயற்குழுக் கூட்டம்

Posted by - November 9, 2017
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தலைமையில் வவுனியா கோயில்குளத்தில் நேற்று (08.11.2017) புதன்கிழமை முற்பகல் 11மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 2.00 மணிவரையில் நடைபெற்றது. இதில் நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்,…
மேலும்

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா நிதி உதவி

Posted by - November 9, 2017
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நிதியுதவிகளை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழில் பிரிவு வழங்க உள்ளது. மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் எனவும் அது தொடர்பிலான திட்ட முன்மொழிவுகளுடன் விண்ணப்பிக்க முடியும் எனவும்…
மேலும்

பொலனறுவையில் வெடிக்காத துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

Posted by - November 9, 2017
பொலனறுவை, பராக்கிரம நீரேந்துப் பகுதியில் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த 126 துப்பாக்கி ரவைகளை பொலிஸார் கைப்பற்றினர். டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் இந்தக் குளக்கட்டுப் பகுதியைச் சுத்தம் செய்த தோப்பாவெவ வித்தியாலய மாணவர்களே இந்த ரவைகளைக் கண்டுபிடித்தனர். இதுபற்றி மாணவர்கள் தெரிவித்ததையடுத்து,…
மேலும்

மகிந்தவின் காரியாலயப் பணிப்பாளர் நீதிமன்றில் ஆஜர்

Posted by - November 9, 2017
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காரியாலயப் பணிப்பாளர் காமினி செனரத் இன்று  (9) காலை கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜரானார். நிதி மோசடிக் குற்றச்சாட்டின் பேரில், பொலிஸ் நிதிக் குற்றப் பிரிவு விடுத்த கோரிக்கையை அடுத்து காமினியுடன் மற்றும் இருவர்…
மேலும்

மொழி அலுவலர்கள் 1000 பேர் ஜனவரியில் நியமனம்

Posted by - November 9, 2017
அரச நிறுவனங்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மொழி அலுவலர்கள் ஆயிரம்பேரை நியமிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் இதற்கான முன்மொழிவு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விண்ணப்பதாரிகள் கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் தாய்மொழியில் திறமைச் சித்தி…
மேலும்

தாஜுதீன் கொலை: தொலைபேசி இலக்கங்கள் இனங்காணப்பட்டுள்ளன- புலனாய்வுத் துறை

Posted by - November 9, 2017
ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பில் காணப்பட்டதாக கூறப்படும் தொலைபேசி அழைப்புக்கள் பல அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் நேற்று (08) அறிவித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள இலக்கங்களுக்குரியவர்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்துவதற்கு அரச நிறுவனங்கள் பலவற்றிடம்…
மேலும்