ஹெரோயின் வைத்திருந்த ஐவருக்கு ஆயுள் தண்டனை
6.5 கிராம் ஹெரோயினை வைத்திருந்த ஐவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம், ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 1996ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் திகதி கொழும்பு – மாளிகாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, சட்டமா அதிபரால் சந்தேகநபர்களுக்கு எதிராக…
மேலும்
