நிலையவள்

வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அமெரிக்கா, தென்கொரியா போர் ஒத்திகை

Posted by - November 12, 2017
கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க, தென்கொரிய கடற்படைகள் இணைந்து நேற்று போர் ஒத்திகையை தொடங்கின. வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகளை அழித்துவிடுவோம் என்றும் அந்த நாடு மிரட்டல் விடுத்து வருகிறது.…
மேலும்

சென்னை – மதுரை ஏசி ரயிலுக்கு வரவேற்பு

Posted by - November 12, 2017
சென்னை சென்ட்ரல் – மதுரை இடையே தொடங்கப்பட்டுள்ள புதிய வாராந்திர ஏசி விரைவு ரயிலுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில்வே வெளியிட்டுள்ள காலஅட்டவணையில் சென்னை சென்ட்ரல் – மதுரை இடையே புதிய வாராந்திர ஏசி விரைவு ரயில்…
மேலும்

சசிகலா வழக்கறிஞர் வீட்டில் ஒரு அறை, லாக்கருக்கு சீல்

Posted by - November 12, 2017
சசிகலாவின் உறவினர், நண்பர்கள் வீடுகளில் கடந்த 3 தினங்களாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல் மோகனூர் சாலை கூட்டுறவு காலனியில் சசிகலாவின் வழக்கறிஞர் செந்தில் வீடு உள்ளது. கடந்த 10-ம் தேதி காலை செந்தில் வீட்டுக்கு கோவை,…
மேலும்

வருமானவரி சோதனைகளை அரசியலாக்கக் கூடாது: பொன். ராதாகிருஷ்ணன் கருத்து

Posted by - November 12, 2017
தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமானவரித் துறை சோதனைகளை அரசியலாக்க வேண்டாம் என்று பாஜக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். திருச்சியில் அவர் இது தொடர்பாகக் கூறும்போது, “சுய அதிகாரம் படைத்த வருமான வரித்துறையினரின் சோதனைகளை அரசியலாக்கக் கூடாது. மற்ற மாநிலங்களிலும் வருமான…
மேலும்

செஞ்சி அருகே தினகரன் குடும்பத்துடன் அம்மன் தரிசனம்

Posted by - November 12, 2017
கடந்த சில நாட்களாக வருமானவரித்துறையினர் சசிகலா குடும்பத்தார் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்களில் தொடர் சோதனை நடத்திவரும் நிலையில் இன்று காலை விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே செம்மேடு கிராமத்தில் உள்ள பிரத்யேகரா கோயிலில் அதிமுக அம்மா அணி துணைபொது செயலாளர்…
மேலும்

உணவுப் பொருட்களில் பல வகைகளில் கலப்படம்: மதுரையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றச்சாட்டு

Posted by - November 12, 2017
உணவுப் பொருட்களில் அதிக கலப்படம் செய்யப்படுகிறது என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ குற்றம் சாட்டினார். மதுரை தமுக்கம் மைதானத்தில் மத்திய வேளாண் விவசாயிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு அரசு வேளாண் விற்பனைத் துறை சார்பில் தேசிய அக்மார்க்…
மேலும்

குறை கூறுவதை நிறுத்துங்கள்; குடும்ப ஆதிக்கம் புகாமல் அதிமுக ஆட்சி தொடரும்

Posted by - November 12, 2017
நெல்லையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “தமிழகத்தில் ரூ.300 கோடி செலவில்…
மேலும்

வங்காளதேசத்தில் 30 இந்துக்களின் வீடுகள் தீவைப்பு

Posted by - November 12, 2017
வங்காள தேசத்தில் இந்துக்கள் மைனாரிட்டி ஆக உள்ளனர். அங்கு அவர்கள் மீதான தாக்குதல்கள் சமீப காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று ரங்பூர் மாவட்டம் தாகுர் புரா கிராமத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ‘பேஷ்புக்‘ சமூக வலைதளத்தில்…
மேலும்

இலங்கை மாலைத்தீவின் நெருங்கிய மற்றும் நம்பகத்தன்மை நிறைந்த நாடு

Posted by - November 12, 2017
இலங்கை மாலைத்தீவின் நெருங்கிய மற்றும் நம்பகத்தன்மை நிறைந்த நாடு என மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபிதி மவ்மூன் அப்துல் கயூம் தெரிவித்துள்ளார். மாலைத்தீவு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான எதிர் முயற்சிகளுக்கு இலங்கை அரசாங்கம் உதவியளித்துவருவதாக மாலைத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்துள்ளார். இந்த குற்றச்சாட்டு…
மேலும்

2018ஆம் ஆண்டில் இலங்கையர் ஒருவர் ஒரு லட்சம் ரூபாவுக்கு கடனாளி

Posted by - November 12, 2017
2018ஆம் ஆண்டில் இலங்கையர் ஒருவர் ஒரு லட்சம் ரூபாவுக்கு கடனாளியாக இருப்பார் என்று அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார் 2018 வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர், இந்த கடனானது அடுத்த வருடத்தில் கடன்கொடுத்தோருக்கு திருப்பிச்செலுத்தவேண்டிய தொகையாகும் என்று குறிப்பிட்டுள்ளார்…
மேலும்