நிலையவள்

அதிமுக அரசின் ‘அவுட்சோர்சிங்’ மோசடி: ஸ்டாலின் குற்றச்சாட்டு

Posted by - November 27, 2017
அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் அடிப்படையில் பணியாளர் சேர்ப்பதை உடனடியாகக் கைவிட்டு, நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கிடவேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக திங்கட்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்துவிட்டு வேலைவாய்ப்பினைத் தொடர்ச்சியாகத்…
மேலும்

தமிழ் கட்டாயப் பாடம்: பிறமொழி மாணாக்கர்க்கு விலக்கு அளிக்கக்கூடாது- ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - November 27, 2017
தமிழ் கட்டாயப் பாடத்திலிருந்து சில மொழிப் பிரிவினருக்கு மட்டும் விலக்களித்து பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திங்கட்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பில் தமிழ் கட்டாயப் பாடம்…
மேலும்

இளைஞர் பலியான இடத்தில் எழுதப்பட்டுள்ள வாசகத்தால் பரபரப்பு!

Posted by - November 27, 2017
தமிழகம் கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வளைவில் மோதி, இளைஞர் உயிரிழந்த இடத்தில் “who killed ragu ? ” என்ற வாசகம் நிறப்பூச்சால் எழுதப்பட்டிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக, கோவை அவினாசி வீதியில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த…
மேலும்

யாழில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணத்தில் மர்மம்

Posted by - November 27, 2017
மானிப்பாய் சங்கம்வேலி பகுதியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 3 வயதுடைய சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீண்ட நேரமாக சிறுவனை காணாமல் தேடிக்கொண்டிருந்த பெற்றோர்…
மேலும்

முச்சக்கரவண்டி சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து

Posted by - November 27, 2017
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுங்காயமடைந்துள்ளார். தலவாக்கலை ஹொலிரூட் பகுதியிலிருந்து தலவாக்கலை நகரத்திற்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி நேற்று(26) இரவு 7.30 மணியளவில்…
மேலும்

9 அடி உயரமான இரு கஞ்சா செடிகள் மீட்பு : ஒருவர் கைது

Posted by - November 27, 2017
கண்டி மாவில்மடை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஹோட்டல் ஒன்றுக்கு அருகில் இருந்து ஒன்பது அடி உயரமுள்ள இரு கஞ்சா செடிகளை பொலிஸார் மீட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இன்று பொலிஸ் அவசரப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின்படி குறித்த இடத்தை…
மேலும்

பாடசாலையில் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் ; இரு மாணவர்கள் வைத்தியசாலையில்

Posted by - November 27, 2017
கொஸ்கட பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் மாணவர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் இரு மாணவர்கள் காயமடைந்த நிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தாக்குதலில் காயமடைந்த இரு மாணவர்களும் அந்தப் பாடசாலையில் 10 ஆம் தரத்தில் கல்விபயிலும் மாணவர்கள் எனவும்…
மேலும்

பஸ் விபத்தில் 23 பேர் காயம்

Posted by - November 27, 2017
ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – அட்டன் பிரதான வீதியின் தெஹியோவிட்ட மாகம்மன பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதாக ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து இன்று பகல் 2.45 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அட்டனில் இருந்து கொழும்பு…
மேலும்

இணைய பாதுகாப்பு ; இலங்கைக்கு 72 ஆவது இடம்

Posted by - November 27, 2017
உலகளாவிய இணைய பாதுகாப்பு 2017 ஆம் ஆண்டுக்கான தரப்படுத்தல் அட்டவணையில் இலங்கையானது 0.419 புள்ளிகளுடன் 72 ஆம் இடத்தை பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தொலைத்தொடர்பு அமைப்பானது இவ்ஆண்டுக்கான உலகலாவிய இணைய பாதுகாப்பு தரப்படுத்தல் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், முதலாம் இடத்தை…
மேலும்

அச்சுறுத்தல்களையும் தடைகளையம் தாண்டி கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பாக மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி!!

Posted by - November 27, 2017
யாழ். கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தின் முன்பாக தமிழீழ மாவீரர்களுக்கும், தேச விடுதலைப் போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் ஆகியோர் இன்று காலை குறித்த இடத்திற்கு சென்று…
மேலும்