நிலையவள்

இலங்கை தொழிலாளர் காங்ரஸ் வேட்புமனுவில் கைச்சாத்து!

Posted by - December 3, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் வேட்புமனுவில் இன்றைய தினம் கையெழுத்திட்டுள்ளது. அக் கட்சியின் பொது செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆறுமுக தொண்டமான் தலைமையில் இந்த கையெழுத்து இடம்பெற்றுள்ளது.
மேலும்

இராணுவத்தினர் அரசியலில் ஈடுபடக் கூடாது!-ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க

Posted by - December 3, 2017
தனிப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இராணுவத்தினர் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது என, இராணுவத் தளபதி லுத்தினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது இராணுவத்தினரின்…
மேலும்

சீரற்ற காலநிலை : உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

Posted by - December 3, 2017
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த காலநிலையால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.…
மேலும்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது.!

Posted by - December 3, 2017
இலங்கைக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வந்த நபர் ஒருவர் நேற்று நண்பகல் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார். 35 வயதான குறித்த சந்தேகநபர் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. ஏசியா எயார்லைன்சுக்கு சொந்தமான…
மேலும்

உந்துவப் பௌர்ணமி தின நிகழ்ச்சிகளில் மைத்ரிபால பங்கேற்பு…!

Posted by - December 3, 2017
சதஹம் யாத்ரா சமய உரைத் தொடரின் உந்துவப் பௌர்ணமி தின நிகழ்ச்சிகள் இன்று முற்பகல் பம்பலபிட்டிய ஸ்ரீ வஜிராராம விகாரையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. விகாரைக்கு சென்ற ஜனாதிபதி சமயக் கிரியைகளில் பங்குபற்றியதன் பின்னர் விகாராதிபதி அமரபுர தர்மரக்ஷித…
மேலும்

மண்சரிவு அபாய எச்சரிக்கை 24 மணித்தியாலங்களுக்கு நீடிப்பு.!

Posted by - December 3, 2017
மண்சரிவு அபாய எச்சரிக்கை மீண்டும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை தொடர்ந்தும் நீடிக்க, தேசிய கட்டட ஆய்வு மையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று காலை 9.30 முதல் நாளை காலை 9.30 வரை இந்த…
மேலும்

மஹிந்த நாளை பதுளைக்கு விஜயம்.!

Posted by - December 3, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை பதுளைக்கு விஜயம் செய்யவுள்ளார். பதுளை வீல்ஸ் பார்க் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு  நடைபெறும் கட்சியின் பதுளை மாவட்ட ஆரம்பப் பொதுக் கூட்டத்தில், முன்னாள் ஜனாதிபதி  சிறப்புரையாற்றுவார். இக்கூட்டத்தை  முன்னிட்டு பதுளை நகர்  வர்ணங்களிலான கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பதுடன்,…
மேலும்

மனோ கணேசன் மல்வத்து பீடத்தில்.!

Posted by - December 3, 2017
சகவாழ்வு, தேசிய  நல்லிணக்கம், புரிந்துணர்வு என்ற பட்டியல் மறைக்கப்பட்டு வடக்கே தேசிய கொடி, தெற்கே இனக்கலவரம், வெள்ளப் பெருக்கு, தேர்தல் எல்லை நிர்ணயம், மத்திய வங்கி பிணைமுறி மோசடி,  அமைச்சர்களின் ஊழல் என்று புதிய புதிய பிரச்சினைகளை முன்வைத்து அதிகமான ஊடகங்கள்…
மேலும்

மஹிந்தவிற்கு உயிர் அச்சுறுத்தல் : பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை.!

Posted by - December 3, 2017
உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பொது எதிரணியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்கு மேலதிகமாக படையினரை தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சிக்காக பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்…
மேலும்

தடைப்பட்ட மூன்றாம் தவணைப் பரீட்சைகள் நாளை

Posted by - December 3, 2017
சீரற்ற காலநிலையின் காரணமாக 4 மாகாண பாடசாலைகளில் தடைப்பட்ட மூன்றாம் தவணைப் பரீட்சைகள் நாளை நடைபெறவுள்ளன. அடைமழை மற்றும் கடும் காற்று காரணமாக கடந்த வியாழக்கிழமை மேல், மத்திய மாகாணங்கள் உள்ளிட்ட நான்கு மாகாணங்களில் பாடசாலைகளுக்கு கடந்த ஒருநாள் விடுமுறை வழங்கப்பட்டது.…
மேலும்