நிலையவள்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீண்ட நாள் விடுமுறை

Posted by - December 12, 2017
வரவு செலவுத் திட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீண்ட நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் சட்டமூலங்கள் மற்றும் அறிக்கைகள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் ஜனவரி 23ம் திகதி வரை ஒத்திவைக்கப்படும் எனச்…
மேலும்

இந்திய விமானப்படை பிரதானி – கடற்படை தளபதி சந்திப்பு

Posted by - December 12, 2017
உத்தியோகபூர்வ விஜயம் மேகொண்டு இலங்கை வந்துள்ள இந்திய விமானப்படையின் பிரதானி எயார் சீப் மார்ஷல் பிரெண்டர் சிங் தனோஆ மற்றும் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில்…
மேலும்

2017 ஆம் ஆண்டின் சிறந்த தொழில் முயற்சியாளர் விருது விழா

Posted by - December 12, 2017
நாட்டின் தொழில் முயற்சியாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நோக்குடன் இலங்கை வர்த்தக சங்கமும் கைத்தொழில் சபையும் இணைந்து வருடாந்தம் ஏற்பாடு செய்துவரும் ஆண்டின் சிறந்த தொழில் முயற்சியாளர் விருது விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (11) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க…
மேலும்

மித்தெனியவில் துப்பாக்கிச் சூடு

Posted by - December 12, 2017
மித்தெனிய தலாவ பாடசாலை அருகில் இன்று காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் ஒருவர் தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக அம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மித்தெனிய பிரதேசத்தை…
மேலும்

வடக்கு கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமற்றது- எம்.எ.சுமந்திரன்(காணொளி)

Posted by - December 12, 2017
வடக்கு கிழக்கு இணைப்பு உடனடியாக சாத்தியமற்றது என, தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்திய மீனவர்கள் 23 பேர் கைது.!

Posted by - December 12, 2017
இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் 5 படகுகளுடன் 23 இந்திய மீனர்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர்…
மேலும்

ஏறாவூர் இரட்டைப் படுகொலை விசாரணை : சி.ஐ.டி.யிடம் கையளிக்க உத்தரவு.!

Posted by - December 12, 2017
ஏறாவூர் நகரில் இடம்பெற்ற தாய் மற்றும் மகள் இரட்டைப் படுகொலை சம்பவம் தொடர்பான விசாரணையை சி.ஐ.டி.யிடம் கையளிக்க ஒழுங்கு செய்யுமாறு, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு, ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை,…
மேலும்

அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி சபைகளுக்கு 37 பெண் உறுப்பினர்கள்

Posted by - December 12, 2017
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட 08 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்கு, இம்முறை மொத்தமாக 37 பெண் உறுப்பினர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒவ்வொரு உள்ளூராட்சி சபைக்குமான உறுப்பினர்களில் 25 வீதமானோர் பெண்களாக இருக்க வேண்டுமென, உள்ளூராட்சி…
மேலும்

உலக இஸ்லாமிய ஒத்துழைப்பு கவுன்சில் கூடுங்கள்- அர்துகான் அழைப்பு

Posted by - December 12, 2017
டிரம்பின் அறிவிப்புக்கு எதிராக பேச்சுவார்த்தை நடத்த உலக முஸ்லிம் நாடுகளின் இஸ்லாமிய ஒத்துழைப்பு கவுன்சிலை எதிர்வரும் புதன்கிழமை கூடுமாறு துருக்கி ஜனாதிபதி ரஷீப் தையிப் அர்துகான் அழைப்பு விடுத்துள்ளார். துருக்கியின் ஸ்தன்பூல் நகரில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் டிரம்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  …
மேலும்

மார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர்தல்!

Posted by - December 12, 2017
எதிர்வரும் 2018 மார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர்தலை நடத்த வாய்ப்புள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திக்க தேமுனி த சில்வா உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். மாகாண சபை தேர்தல் தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட மனு குறித்து ஆராய்ந்த மேலதிக…
மேலும்