நிலையவள்

வியாபார நிலையம் உடைத்து பணம், பொருள் கொள்ளை

Posted by - December 20, 2017
வவுனியா, தோணிக்கல் ஆலடிப்பகுதியிலுள்ள வியாபார நிலையமொன்றை உடைத்து அங்கிருந்து பணம், பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது, நாம் நேற்று இரவு 9.20 மணியளவில் வியாபார நிலையத்தினை மூடிவிட்டுச் சென்றோம். இன்று காலை 7…
மேலும்

சிறுத்தையின் உடலுறுப்புக்களை விற்பனை செய்த நபர் கைது!!!

Posted by - December 20, 2017
சிறுத்தையின் உடலுறுப்புக்களை விற்பனைக்காக வைத்திருந்த குடாகம பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை ஹட்டன் பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். ஹட்டன் பொலிஸ்  பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த நபரின் வீட்டை சுற்றிவளைத்த பொலிஸ் குழுவினரால்  சிறுத்தையின் பல், நகம், தோல் என்பன…
மேலும்

காலநிலையில் திடீர் மாற்றம்

Posted by - December 20, 2017
நாட்டில் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காலநிலை வலுவடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைவாக பெரும்பாலான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு ,ஊவா மற்றும் தென்மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றருக்கு…
மேலும்

தேயிலை தடையை நீக்க, அஸ்பெட்டஸ் கூரை தகடுகளுக்கு அனுமதி !

Posted by - December 20, 2017
ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அஸ்பெட்டஸ் கூரை தகடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்காலிகமாக நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது. குறித்த அமைச்சரவை கூட்டத்தின் போது இலங்கை தேயிலைக்கு ரஷ்யாவில்…
மேலும்

நீதிபதிகளுக்கு சம்பளம் உயர்வு

Posted by - December 20, 2017
நீதிபதிமாருக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கு அமைச்சரவை நேற்று அனுமதியளித்துள்ளது. இதன்படி உயர், மேன்முறையீட்டு மற்றும் மேல்நீதிமன்றங்களின் ஊதியம் அதிகரிக்கப்படவுள்ளது. நீதி அமைச்சர் தலதா அத்துகோரள முன்வைத்த அமைச்சரவைப்பத்திரத்துக்கே அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
மேலும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று நண்பகலுடன் நிறைவு

Posted by - December 20, 2017
248 உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப் பணம் செலுத்தும் நடவடிக்கைகள் இன்று நன்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளன. மேலும் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் நாளை நண்பகலுடன் நிறைவடையவுள்ளது. வேட்புமனுத் தாக்கலின் பின்னர் ஆட்சேபனை தெரிவிப்புக்காக ஒன்றறை மணித்தியாலங்கள்…
மேலும்

பாடசாலைகளுக்கு புத்தகம் விநியோகிப்பதில் தாமதம் – ஆசிரியர் சங்கம்

Posted by - December 20, 2017
அடுத்த வருடத்திற்கான பாடசாலைகளுக்கு புதிய புத்தகங்களை விநியோகிப்பதில் சிக்கல் உருவாகியிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். அடுத்த ஆண்டு, 50 சதவீதமான புதிய புத்தகங்களே வழங்கப்படும் என்றும், 50 சதவீதம் இந்த வருடம் வழங்கப்பட்ட புத்தகத்தை…
மேலும்

சேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்

Posted by - December 19, 2017
சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள வங்கிக் கிளைகளில் மாற்றி கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் இவ்வாறான நாணயத்தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும்…
மேலும்

மெழுகுதிரி சின்னத்தில் தமிழ் சமூக ஜனநாயகக் கட்சி களத்தில்

Posted by - December 19, 2017
உள்ளூராட்சி மன்ற தேர்தலானது ஜெனிவா சம்பந்தப்பட்டதோ காணாமல் போனோர் சம்பந்தப்பட்டதோ அரசியல் கைதிகள் சம்பந்தப்பட்டதோ அல்லது அரசியல் தீர்வு சம்பந்தப்பட்டதோ அல்ல என முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவருமான வரதராஜப்பெருமாள் தெரிவித்தார். மட்டக்களப்பு பாலமீன்மடுவில்…
மேலும்

பதவியை இராஜிநாமா செய்தார் நிமல் லான்சா

Posted by - December 19, 2017
உள்நாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர்  நிமல் லான்சா தனது பதவியிலிருந்து இராஜிநாமா செய்துள்ளார்.கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான பிரதி அமைச்சர் நிமல் லான்சா பிரதி அமைச்சர் பதவியில் இருந்து இராஜிநாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்