நிலையவள்

யாசகத்தில் ஈடுபட தடை

Posted by - December 20, 2017
கொழும்பு நகரில் யாசகத்தில் ஈடுபடுவதற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து தடை செய்யப்படுவதாக பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், கொழும்பு நகரில் 600 யாசகர்கள் யாசகத்தில் ஈடுபட்டு…
மேலும்

அனைத்து சபைகளுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தியது ஸ்ரீ ல.சு.க

Posted by - December 20, 2017
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ் மாவட்ட ஒட்டுமொத்த சபைகளுக்குமான கட்டுப்பணத்தினை சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்று (20) செலுத்தியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இன்று…
மேலும்

காடுகள் தீப்பற்றுவதை தடுக்க விஷேட வேலைத் திட்டங்கள்

Posted by - December 20, 2017
காடுகள் தீப்பற்றுவதை கட்டுப்படுத்துதல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. இதில், காடுகள் தீப்பற்றி எரிவதை கட்டுப்படுத்துதல் மற்றும் தடுக்கும் நோக்கில்…
மேலும்

காட்டு யானைத் தடுப்பு வேலிகளுக்கு மின் வழங்கும் செயலூக்கி திருட்டு – கிராம மக்கள் அச்சத்தில்!

Posted by - December 20, 2017
மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் காட்டு யானைத் தடுப்பு வேலிகளுக்கு மின்சாரத்தை வழங்கும் செயலூக்கி  திருடப்பட்டுள்ளதாக ஆயித்தியமலைப் பொலிஸார் தெரிவித்தனர். உன்னிச்சை தொடக்கம் கற்பானை வரையான நீண்ட வனப் பிரதேசங்களில் இருந்து மக்கள் வாழும் விவசாய குடிநிலப் பகுதிகளுக்குள்…
மேலும்

இலவச பாடப்புத்தகங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை- ஐ.எம்.கே.பி.இலங்கசிங்க

Posted by - December 20, 2017
பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்குவதை அரசாங்கம் இடைநிறுத்தியிருப்பதாக சிலர் மேற்கொண்டுவரும் பிரசாரத்தில் எந்த உண்மையுமில்லையென கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஐ.எம்.கே.பி.இலங்கசிங்க தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக 410 வகைகளில் 43 மில்லியன் புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. பாடப்புத்தகங்களை…
மேலும்

சுற்றாடல் பேரவையின் நடவடிக்கைகளை பலப்படுத்துவது அவசியம்- மைத்திரிபால

Posted by - December 20, 2017
தேசத்தின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு சுற்றாடல் பாதுகாப்பிற்காக நாம் மேற்கொள்ளவேண்டிய கடமைகள் மற்றும் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்திய ஜனாதிபதி, சுற்றாடல் பாதுகாப்பிற்காக தேசிய திட்டமொன்றின் அடிப்படையில் செயற்பட்டு அந்த இலக்குகளை அடைந்துகொள்ளவேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார். மத்திய சுற்றாடல்…
மேலும்

அஸ்பெஸ்டோஸ் கூரை தகடுக்கான தடை நீக்கம்

Posted by - December 20, 2017
அரச நிறுவனங்களில் ஜனவரி 1ம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த அஸ்பெஸ்டோஸ் கூரை தகடுகளுக்கான தடையை நீக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. குறித்த வகை கூரை தகடுகளின்பாதிப்பு குறைவாக இருப்பதாக சுகாதார பிரிவினரால் கண்டறியப்பட்டதை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் நீல நிற…
மேலும்

இலங்கை தேயிலைக்கு ரஷ்யாவில் தடை – புடினுக்கு ஜனாதிபதி கடிதம்

Posted by - December 20, 2017
இலங்கை தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா விதித்துள்ள தடையை நீக்குமாறு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக வெளிநாட்டு இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை தேயிலை…
மேலும்

பஸ் – மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து

Posted by - December 20, 2017
மட்டக்களப்பு, சத்திருக் கொண்டான் பிரதேசத்தில்  தனியார் பஸ்வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாகவும் பஸ்வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக…
மேலும்

நுவரெலியாவில் அடை மழை

Posted by - December 20, 2017
நுவரெலியா மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்து வருகின்றதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் இன்று அதிகாலை 3 மணியிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய அடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலவாக்கலை, அட்டன்,…
மேலும்