யாழில் காத்தாடியுடன் விளையாடிய சிறுவன் கிணற்றில் விழுந்து பலி
யாழ்ப்பாணம் – அச்சுவேலி – ஆவரங்கால் பகுதியில் 11 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர் காத்தாடியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போதே, அங்கிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்திருக்கலாம் என,…
மேலும்
