நிலையவள்

யாழில் காத்தாடியுடன் விளையாடிய சிறுவன் கிணற்றில் விழுந்து பலி

Posted by - January 7, 2018
யாழ்ப்பாணம் – அச்சுவேலி – ஆவரங்கால் பகுதியில் 11 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர் காத்தாடியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போதே, அங்கிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்திருக்கலாம் என,…
மேலும்

2020இல் மீன் ஏற்றுமதியில் இலங்கை 3வது இடத்தை பிடிக்கும் என எதிர்பார்ப்பு

Posted by - January 7, 2018
2020ம் ஆண்டளவில் மீன் ஏற்றுமதியில் இலங்கையை மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றுவது எமது இலக்காகும் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தற்போது இலங்கை மீன் ஏற்றுமதி துறையில் 11வது இடத்தில் உள்ளது என, அரசாங்க…
மேலும்

வடக்கில் இலங்கை கல்வி நிர்வாக சேவை அலுவலகர்களுக்கான நிலையங்களை வழங்குவதில் முறைகேடு?

Posted by - January 7, 2018
2017ம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டு கடந்த மூன்று மாதங்கள் பயிற்சி வழங்கி, மத்திய கல்வி அமைச்சால் வட மாகாணத்துக்கு விடுவிக்கப்பட்ட, இலங்கை கல்வி நிர்வாக சேவை மட்டுப்படுத்தப்பட்ட அலுவலகர்களுக்கான நிலையங்களை வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளது என முதலமைச்சருக்கு முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக…
மேலும்

முல்லைத்தீவில் கடற்படை முகாமுக்காக காணியை பெற்றுக் கொள்ள அனுமதி

Posted by - January 7, 2018
முல்லைத்தீவில் கடற்படை முகாம் அமைக்க 671 ஏக்கர் நிலப்பரப்பை பெற்றுக் கொள்ள அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. காணி மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் காணி மறுசீரமைப்பு திணைக்களத்தின் மேலதிக செயலாளர் சம்பத் சமரகோனால் இந்த அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.
மேலும்

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன் ரணில் இராஜினாமா செய்ய வேண்டும்-சீ.பி.ரத்நாயக்க

Posted by - January 7, 2018
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வர முன்னர், அவர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த அமைச்சர்களும் தமது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என,…
மேலும்

பெப்ரவரி 20இல் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தேர்தல்

Posted by - January 7, 2018
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் பெப்ரவரி 20ம் திகதி நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கமைய, குறித்த தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கை எதிர்வரும் 10ம் திகதி இடம்பெறவுள்ளதாக, அச் சங்கத்தின் செயலாளர் அமல் ரந்தெனிய சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும்

லெட்வியா ஜனாதிபதி இலங்கை விஜயம்

Posted by - January 7, 2018
உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு லெட்வியா ஜனாதிபதி ரேய்மொன்ட் வெஜொய்ன்ஸ் இலங்கை வந்துள்ளார். இவர் நேற்று (06) மாலை இத்திஹாத் விமான சேவைக்குச் சொந்தமான ஈ.வை. 264 ஆம் இலக்க விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். ஜனாதிபதி ரேய்மொன்டுடன் அவரது மனைவி…
மேலும்

மஹிந்தவின் புகைப்படத்தை புறக்கணிக்க ஸ்ரீ ல.சு.க. தீர்மானம்

Posted by - January 7, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்தை பயன்படுத்துவதில்லையென தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ ல.சு.க. அறிவித்துள்ளது. கட்சியின் பிரச்சாரத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் ஸ்தாபகர்கள்…
மேலும்

கட்சிக்கு உழைக்காத அமைப்பாளர்கள் ஜனாதிபதியின் வாளுக்கு இரை

Posted by - January 7, 2018
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தொகுதியை வெற்றிபெறச் செய்ய முடியாத அமைப்பாளர்கள் ஜனாதிபதியின் வாளுக்கு இரையாவார்கள்  என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலை அடுத்து வரக்கூடிய மாகாண சபைத் தேர்தலுக்காக புதிய அமைப்பாளர்கள்…
மேலும்

சைட்டம் தொடர்பான அரசாங்கத்தின் தீர்வு குறித்து இன்று ஆய்வு

Posted by - January 7, 2018
சைட்டம் பிரச்சினைக்கு அரசாங்கம் முன்வைத்துள்ள தீர்வு குறித்து ஆராய்வதற்கு அரச மருத்துவ பீடங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் சங்கம் இன்று கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய கூட்டத்தின் போது காத்திரமான ஒரு முடிவை அரசாங்கத்துக்கு அறிவிக்கவுள்ளதாக அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிமல்…
மேலும்