நிலையவள்

ததேகூ வேட்பாளர் அலுவலகம் அடித்து உடைப்பு: தவிகூ ஆதரவாளர்களின் செயலா?

Posted by - January 8, 2018
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக, போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் அலுவலகம் மீது, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபை தேர்தலில் 03ம் வட்டாரத்தில் போட்டியிடும் கந்தசாமி ரகுநாதன் என்பவரின் கொக்குவில்…
மேலும்

ஹெரோயின் வைத்திருந்த 23 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை

Posted by - January 8, 2018
ஹெரோயின் வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த விடயம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட, இளைஞர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மேலும், புறக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு தண்டனை பெற்றுள்ளதாக, எமது செய்தியாளர்…
மேலும்

இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் சுட்டுக் கொலை

Posted by - January 8, 2018
பன்னல – பல்லம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஜீப்பில் சென்று கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இனந்தெரியாத ஆயுததாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இவர், வைத்துசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே பலியாகியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். இன்று பகல் இந்த சம்பவம்…
மேலும்

வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ள பொதுஜன பெரமுன

Posted by - January 8, 2018
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவால், பாணதுறை, வெலிகம மற்றும் திரப்பனை ஆகியவற்றுக்காக முன்வைக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி, உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அக் கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இதனை தாக்கல் செய்துள்ளதாக, எமது…
மேலும்

பிணை முறி மோசடி அறிக்கை : அரசியல்வாதிகளின் தேவைக்கானதல்ல – மஹிந்த அமரவீர

Posted by - January 8, 2018
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான அறிக்கை, அரசியல்வாதிகளின் தேவைக்காக முன்வைக்கப்பட்ட ஒன்றல்ல என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். அம்பலாந்தோட்டை – மித்தெனிய பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட போதே…
மேலும்

சீமான் ஒரு சுயநலவாதி – டுவிட்டரில் சாடுகிறார் நாமல் ராஜபக்ஷ

Posted by - January 8, 2018
இலங்கை தமிழ் மக்களின் உரிமைக்காக சீமான் குரல் கொடுக்கவில்லை. மாறாக தனது சுயநல அரசியலை முன்னெடுத்துச் செல்லவே இலங்கை தமிழ் மக்கள் பற்றி பேசுகிறார் என” பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்ததற்கு…
மேலும்

உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியை கைப்பற்றுவதில் அனைத்து கட்சிகளும் சிக்கலை எதிர்நோக்கும் – ஹக்கீம்

Posted by - January 8, 2018
உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியை கைப்பற்றுவதில் பிரதான கட்சிகள் அனைத்தும் சிக்கலை எதிர்நோக்கலாம். அவ்வாறான நிலைமை ஏற்படும்போது, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் சபைகளில் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம்…
மேலும்

பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை

Posted by - January 8, 2018
பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான சுற்றறிக்கை அடுத்தவாரம் வெளியிடப்பட இருப்பதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார். கா.பொ.த சாதாரண தர மற்றும் கா.பொ.த. உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை முன்கூட்டியே…
மேலும்

சரலா, பொதுஜன முன்னணி வேட்பாளர்கள் நால்வர் ஜனாதிபதி பக்கம்

Posted by - January 7, 2018
முன்னாள் அமைச்சர் லலித் அதுலத்முதலி மற்றும் ஶ்ரீமதி அதுலத்முதலி ஆகியோரின் புதல்வியான சரலா அதுலத்முதலி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இதன்போது அவர், ஜனாதிபதியின் வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் என தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. இதேவேளை,…
மேலும்

திருகோணமலையில் ஐதேக வேட்பாளர் கிளைக் காரியாலயம் உடைப்பு

Posted by - January 7, 2018
திருகோணமலை – கந்தளாய் – பேராறு பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவரின் கிளைக் காரியாலயம் இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இன்று (7) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இக் காரியாலயம் கந்தளாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும்,…
மேலும்