நிலையவள்

நாமே நமது பிரதேசங்களை ஆட்சிக்கொள்ள வேண்டும்-ஆறுமுகன்

Posted by - January 11, 2018
நாட்டின் கொள்கைகளை வெளிப்படுத்தும் பாராளுமன்றத்தில் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமையில்லாத தன்மை நிலவுவதை 10.01.2018 அன்றைய அமர்வின் போது நாட்டு மக்களே அறிந்துக் கொண்டனர். அரசாங்கமே அந்தா இந்தா என்று இருக்கும் போது, நம்மவர்களை வெற்றியடைய செய்து நமது பகுதிகளை நாமே ஆட்சியாள வேண்டும் என…
மேலும்

ஜனாதிபதியின் பதவிக் காலம் 6 வருடங்கள்- சட்ட மா அதிபர் கருத்து

Posted by - January 11, 2018
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவின் பதவிக் காலம் ஆறுவருடங்கள் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பதவியேற்ற நாள் முதல் ஆறு வரு­டங்கள் (2021 வரை) அவர் ­ஜ­னா­தி­பதி பத­வியில் இருக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிர­தம நீதி­ய­ரசர் பிரி­யசாத் டெப் தலை­மை­யி­லான ஐவ­ர­டங்­கிய உயர்…
மேலும்

மதுக் கடைகளை திறக்கும் நேரம் நீடிப்பு

Posted by - January 11, 2018
நாட்டிலுள்ள மதுபான நிலையங்களை திறந்து வைத்திருக்கும் நேரம் நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, இரவு 10.00 மணி வரையில் திறந்திருக்க முடியும் என அறிவித்துள்ளது. இதேவேளை, மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் பெண்கள் மதுபானங்களை கொள்வனவு…
மேலும்

ஜானக பெரேராவின் கொலை வழக்கு 15 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

Posted by - January 11, 2018
ஜானக பெரேரா உட்பட 31 பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான  வழக்கு இன்று வடமத்திய மாகாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கின் பிரதிவாதிகள் 15 ஆம் திகதி…
மேலும்

விமலின் வழக்கு மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted by - January 11, 2018
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதி விக்கும் களுஆராச்சி முன்னிலையில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விமல் வீரவன்ச அமைச்சராக இருந்த காலத்தில் அவரால் ஈட்டபடாத சுமார் 75 மில்லியன் ரூபா பணம்…
மேலும்

310வது நாளை எட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

Posted by - January 11, 2018
யுத்த காலப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடித்துத் தருமாறு கோரி, முல்லைத்தீவு மக்கள் மேற்கொண்டுவரும் ஆர்ப்பாட்டம் நாளையுடன் (12) 310வது நாளை எட்டுகிறது. எதுஎவ்வாறு இருப்பினும், தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை உரிய அவதானம் செலுத்தவில்லை என, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள…
மேலும்

கனேமுல்ல மேம்பாலம் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு

Posted by - January 11, 2018
கம்பஹா மாவட்டத்தில் உள்ள முக்கிய வர்த்தக நகரமான கனேமுல்ல மேம்பாலம் இன்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இன்று காலை நடைபெற்றுள்ளது. ரயில் நிலையத்தின் காரணமாக கனேமுல்ல…
மேலும்

900kgக்கும் மேற்பட்ட கொக்கைனை அழிக்க முடிவு

Posted by - January 11, 2018
சுமார் 900 கிலோகிராமுக்கும் மேற்பட்ட கொக்கைன் போதைப் பொருளை கட்டுநாயக்கவில் வைத்து, ஜனவரி 15ம் திகதி அழிக்கவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் இவை கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

சய்டமுக்கு எதிராக கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - January 11, 2018
மாலபே சய்டம் தனியார் மருத்துவக் கல்லூரியின் பெயரை மாற்றி பதிவு செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கண்டித்தும், சய்டத்தை உடனடியாக மூடிவிட வேண்டுமெனக் கோரியும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாக முன்றலில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பெருமளவான…
மேலும்

பத்திரிகைகளுடன் சென்ற லொறி விபத்து

Posted by - January 11, 2018
கொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு பத்திரிகைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். இன்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை சுரங்கப்பாதைக்கு அருகில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. லொறியின்…
மேலும்