நாமே நமது பிரதேசங்களை ஆட்சிக்கொள்ள வேண்டும்-ஆறுமுகன்
நாட்டின் கொள்கைகளை வெளிப்படுத்தும் பாராளுமன்றத்தில் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமையில்லாத தன்மை நிலவுவதை 10.01.2018 அன்றைய அமர்வின் போது நாட்டு மக்களே அறிந்துக் கொண்டனர். அரசாங்கமே அந்தா இந்தா என்று இருக்கும் போது, நம்மவர்களை வெற்றியடைய செய்து நமது பகுதிகளை நாமே ஆட்சியாள வேண்டும் என…
மேலும்
