நிலையவள்

15 ஆம் திகதி 2 ஆயிரம் மெட்ரிக் டொன் உரம் ஏற்றிய கப்பல் இலங்கையில்

Posted by - January 13, 2018
எதிர்வரும் திங்கட்கிழமை 2000 மெட்ரிக் டொன் உரத்துடன் கப்பலொன்று இலங்கை துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக லக் உரம் கம்பனி தெரிவித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் எந்தவிதமான குறைபாடும் இன்றி உர விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அக்கம்பனியின் தலைவர் ரோஷன வடுகே குறிப்பிட்டுள்ளார். இதேவேளை,…
மேலும்

தேர்தலுக்கு பொலிஸாரை தயார்படுத்த பொலிஸ் மா அதிபர் விசேட நடவடிக்கை

Posted by - January 13, 2018
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பக்கச்சார்பின்றி கடமையாற்றவும், தேர்தல் சட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தவும் சகல பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அறிவுட்டும் நிகழ்வுகள் மாகாண மட்டத்தில் முன்னெடுப்பதற்கு பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். மேல் மற்றும் வட மத்திய மாகாண பொலிஸாருக்கான செயலமர்வுகள்…
மேலும்

மிஹின் லங்கா மோசடி குறித்து கண்டறிய 2 வாரங்களுக்குள் ஆணைக்குழு- சிறிசேன

Posted by - January 13, 2018
கடந்த அரசாங்கத்தில் மிஹின் லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி நடவடிக்கைகளை கண்டறிவதற்கு இன்னும் இரு வாரங்களுக்குள்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராம தெபரவெவ பிரதேசத்தில் நேற்று(12) இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்…
மேலும்

உள்ளுராட்சித் தேர்தலுடன் அமைச்சரவையில் மாற்றம் ?

Posted by - January 13, 2018
உள்ளுராட்சி சபைத் தேர்தலின் பின்னர் அமைச்சரவைச் சீர்திருத்தம் ஒன்றை முன்னெடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் 17 ஆம் திகதி மத்திய வங்கி முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர்…
மேலும்

சவால் விடுத்தால், ஐ.தே.க. தனியரசாங்கம் அமைத்துக் காட்டுவோம்- அஜித் பீ. பெரேரா

Posted by - January 13, 2018
எந்தவொரு கட்சியாவது சவால் விடுப்பதாயின், பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க தாம் தயாராகவுள்ளதாக பிரதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்தறை மாவட்ட பிரதிநிதியுமான அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார். பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.…
மேலும்

விமலின் கட்சியின் மற்றுமொருவர் ஜனாதிபதியுடன் இணைவு

Posted by - January 13, 2018
விமல் வீரவங்ச எம்.பி. தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட நிருவாக உறுப்பினர் பி. பொன்சேகா இன்று (13) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கான தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில்…
மேலும்

இசுர தேவப்பிரியவுக்கு நாமல் எச்சரிக்கை

Posted by - January 13, 2018
பொய்யான கருத்துக்களைப் பரப்புவதை மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். இல்லாவிடின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ…
மேலும்

காங்கேசன்துறை துறைமுக புனரமைப்புக்கு 6.9 பில். நிதி

Posted by - January 12, 2018
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக 45.27 மில்லியன் அமெரிக்க டொலர்களை (6.9 பில்லியன்) இந்தியா வழங்கவுள்ளது. இந்த நிதி உதவியில் பிராந்திய மற்றும் வணிக துறைமுகமாக காங்கேசன்துறை பரிணமிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிதியுதவிக்கான உடன்படிக்கை இரு நாட்டு பிரதிநிதிகளினால் புது டெல்லியில்…
மேலும்

கிரியுல்ல, படல்கம உள்ளிட்ட பகுதிகளில் கடுங்காற்றினால் சேதம்

Posted by - January 12, 2018
குருணாகலையை அண்மித்த சில பகுதிகளில் சற்று முன் வீசிய கடும் காற்றினால் சிறு சிறு சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. கிரியுல்ல, படல்கம, கொட்டதெனியாவ மற்றும் வல்பிட்ட ஆகிய பகுதிகளிலேயே மேற்படி காற்று வீசியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இக்காற்றினால், வீட்டின் கூரைகள் சேதமுற்றிருப்பதாகவும் மேலும்…
மேலும்

குடிபோதையில் வாகனம் செலுத்திய பொதுசன பெரமுன வேட்பாளருக்கு அபராதம்

Posted by - January 12, 2018
குடிபோதையில் வாகனம் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ஒருவருக்கு தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தால் 20,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர குறித்த வேட்பாளரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை 03 மாத காலத்துக்கு தடை செய்வதற்கு தம்புத்தேகம நீதவான்…
மேலும்