நிலையவள்

O/L பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகளை டிசம்பர் விடுமுறையில் நிறைவு செய்ய தீர்மானம்

Posted by - January 18, 2018
கா.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகளை டிசம்பர் விடுமுறையில் நிறைவு செய்ய தீர்மானம் இந்த வருடம் முதல் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகளை டிசம்பர் மாத விடுமுறை காலத்திலேயே நிறைவு செய்ய…
மேலும்

இலங்கை கடலில் 20 கப்பல்கள் மூழ்கியுள்ளன – மத்திய கலாச்சார நிதியம் அறிக்கை

Posted by - January 18, 2018
இதுவரையில் இலங்கை கடற்பரப்பிற்குள் சுமார் 20 கப்பல்கள் வரை மூழ்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய கலாச்சார நிதியத்தினால் நடத்தப்பட்ட புலனாய்வின் படி இந்த தகவல் தெரியவந்ததாக கல்வியமைச்சு கூறியுள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்த புலனாய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.…
மேலும்

இலங்கையின் நிரந்த அமைதிக்கு கனடா உதவும் – டேவிட் மைண்ரோ

Posted by - January 17, 2018
“இலங்கையில் நிரந்த அமைதிக்கும், நல்லிணக்கத்துக்கும் கனடா தொடர்ந்து உதவும்” என, இலங்கைக்கான கனடா நாட்டுத் தூதுவர் டேவிட் மைண்ரோ தெரிவித்தார். மட்டக்களப்புக்கு இன்று விஜயம் செய்த அவர், கனேடிய உலக பல்கலைக்கழக சேவை நிறுவனத்தின் உதவியுடன், மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.நிறுவனத்தால் நடாத்தப்பட்டு வரும்…
மேலும்

விக்டர் ரத்னாயக்கவின் மனைவி தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - January 17, 2018
தங்க ஆபரண மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல பாடகர் விக்டர் ரத்னாயக்கவின் மனைவி ஹஷினி அமேந்ராவை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் தங்காலை பிரதான நீதவான் மஹி…
மேலும்

வேட்புமனு நிராகரிப்புக்கு எதிரான மனுக்கள் 19 இல் பரிசீலனை

Posted by - January 17, 2018
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காகத் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை சவாலுக் குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட ரிட் மனுக்கள் 12ஐயும் எதிர்வரும் 19ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது. மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பிரீத்தி பத்மன்…
மேலும்

புதிய பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் – ரணில்

Posted by - January 17, 2018
மத்திய அதிவேக பாதை அமைக்கப்பட்டதன் பின்னர் புதிய பொருளாதாரமொன்று கட்டியெழுப்பப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மத்திய அதிவேக பாதையை நேற்று நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கண்டி நகரம் புதிதாக அபிவிருத்தி செய்யப்படும் எனவும்…
மேலும்

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 பேர் கைது

Posted by - January 17, 2018
நாச்சிகுடா மற்றும் பேஸாலே பகுதியில் தடை செய்யப்பட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 2 டிங்கி இயந்திரங்கள், 3 வள்ளங்கள்…
மேலும்

பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களுக்கான தபால் வசதிகளை அதிகரிக்க அனுமதி

Posted by - January 17, 2018
பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான தபால் வசதிகளை அதிகரிப்பது தொடர்பான யோசனைக்கு அமைச்சரவையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற வருடாந்த இலவச தபால் வசதிகளை 175,000 ரூபாவிலிருந்து 350,000 ரூபா வரையிலும், மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற வருடாந்த இலவச…
மேலும்

கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் பின் அறிக்கை – சபாநாயகர்

Posted by - January 17, 2018
பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் பாராளுமன்ற விவாதத்தை நடத்துவது குறித்த முடிவுகள், கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் எடுக்கப்படும் என, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார். இதற்கமைய…
மேலும்

வௌிநாடு செல்ல ரோஹித்தவுக்கு அனுமதி – மஹிந்தானந்தவுக்கு?

Posted by - January 17, 2018
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தனவுக்கு வௌிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. தனது வருமானத்தை மீறி சொத்து சேர்த்த குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் ரோஹித்த அபேகுணவர்த்தனவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில், பெப்ரவரி 18ம்…
மேலும்