சாதரண தர மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை ஏப்ரல் முதல் வழங்கப்படும்
இவ்வருடம் கல்வி பொதுத்தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகள் விநியோகத்தை ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்க ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதற்காக அடையாள அட்டைகளுடன் கூடிய சுற்றுநிருபம் சாதாரண தர வகுப்புக்கள் உள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு…
மேலும்
