நிலையவள்

சாதரண தர மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை ஏப்ரல் முதல் வழங்கப்படும்

Posted by - January 18, 2018
இவ்வருடம் கல்வி பொதுத்தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகள் விநியோகத்தை ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்க ஆட்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதற்காக அடையாள அட்டைகளுடன் கூடிய சுற்றுநிருபம் சாதாரண தர வகுப்புக்கள் உள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு…
மேலும்

பாலியல் இலஞ்சம் கோரிய வியாபாரி கைது

Posted by - January 18, 2018
கொழும்பு பிரதேசத்தில் திருத்தம் ஒன்றை மேற்கொள்ள தனது கணணியை ஒப்படைத்த மாணவி ஒருவரின் புகைப்படங்களை அக்கணணியிலிருந்து பெற்று அதனை இணையத்தளத்தில் பதிவேற்றுவதாக அச்சுறுத்தி குறித்த மாணவியிடம் பாலியல் இலஞ்சம் பெற முயற்சித்த கணனி, தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவர் பொலிஸாரால்…
மேலும்

இலஞ்சம், ஊழலை ஒழிப்பதற்கான தேசிய செயற்திட்டம்- ஒஸ்டின் பெர்னாண்டோ

Posted by - January 18, 2018
இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான தேசிய செயற்திட்டத்தை தயாரிப்பது குறித்த நிபுணத்துவ உரையாடலொன்று ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தலைமையில் இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்எச்.எஸ்.சமரதுங்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி…
மேலும்

நாவல எரிபொருள் நிலைய பம்பிகளுக்கு சீல்

Posted by - January 18, 2018
நுகேகொட, நாவல வீதி திறந்த பல்கலைக்கழகத்திற்கு முன்னாலுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பகத்தின் பம்பிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எரிபொருள் நிலைய பம்பிகளை பயன்படுத்தி சட்டவிரோதமாக பவுசர்களுக்கு மண்ணெண்ணெய்…
மேலும்

லிந்துலையில் இரண்டு கடைகள் தீயினால் எரிந்து நாசம்

Posted by - January 18, 2018
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெராயா நகரில் இன்று (18) அதிகாலை 3.15 மணியளவில் சில்லறை வர்த்தக நிலையங்கள் இரண்டு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்ற போதிலும் பொருட்கள் முற்றாக எரிந்து…
மேலும்

மின்சார சபை ஊழியர்கள் இன்று காலை முதல் நாடுதழுவிய வேலை நிறுத்தம்

Posted by - January 18, 2018
சம்பள முரண்பாடுகளை நீக்குதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாடுதழுவிய ரீதியில் தொடர் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று காலை 09.00 மணி முதல் தொடர் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக இலங்கை மின்சார சபை…
மேலும்

நாடு முழுவதும் 4 மணி நேர சுற்றிவளைப்பு, பலர் கைது

Posted by - January 18, 2018
நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் கட்டுப்பாட்டு பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட 4 மணி நேர திடீர் சுற்றிவளைப்புக்களின் போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 802 பேர் உட்பட பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.…
மேலும்

ஐ.தே.க.யின் முதலாவது பிரச்சாரக் கூட்டம் இன்று கண்டியில்

Posted by - January 18, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் இன்று(18) பிற்பகல் 2.00 மணிக்கு கண்டி நகரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மட்டத்திலான பிரசார நிகழ்வுகள்  கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இன்று…
மேலும்

பிணைமுறி அறிக்கையின் 2 ஆவது கட்ட நடவடிக்கை ஆரம்பம்- சிறிசேன

Posted by - January 18, 2018
பிணைமுறி மோசடி தொடர்பிலான இரண்டாம் கட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எல்பிட்டியவில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார். சட்ட மா அதிபர் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவை …
மேலும்

தீ சுடுமென்று அன்றே சொன்னோம் – தொண்டமான்

Posted by - January 18, 2018
“மாற்றம் வேண்டும் என்று எண்ணி செய்த தவறு தான் இன்று பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வைத்துள்ளது. அன்று செய்த தவறை இனி செய்யாமல் சிந்திக்க வேண்டும். மீண்டும் அந்த தவறை செய்தால் 5 வருடத்திற்கு தலைத்தூக்க முடியாது” என இலங்கை தொழிலாளர்…
மேலும்