நிலையவள்

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

Posted by - January 19, 2018
2017ம், 2018ம் கல்வி ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான பத்திரங்களை ஏற்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2017ம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய 2017ம், 2018ம் கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழக அனுமதிப் பத்திரங்களை ஏற்பதற்கான கால…
மேலும்

தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு புதிய சட்ட விதிகள்

Posted by - January 19, 2018
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலை இலக்காகக்கொண்டு நடாத்தப்படும் பிரசார கூட்டத்திற்கு நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதன்படி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் கூட்டம் நடைபெறும்…
மேலும்

விவசாய பிரிவுகளை நவீனமுறைப்படுத்த திட்டம்

Posted by - January 19, 2018
உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் விவசாய அமைச்சின் மூலம் இலங்கையின் விவசாய பிரிவுகளை நவீனமயப்படுத்துவதற்குரிய திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தின் மூலம் ஐந்து வருட காலப்பகுதிக்குள் ஐந்து மாகாணங்களை உள்ளடக்கியதாக விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் மூலம் சிறுபோக…
மேலும்

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

Posted by - January 18, 2018
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்று தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன கூறினார். இது தொடர்பில் அனைத்து தபால் ஊழியர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை விநியோகிக்கும்…
மேலும்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார்- லக்ஷ்மன் யாப்பா

Posted by - January 18, 2018
அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ள முடியாது போனால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என்று அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறியுள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ஏனைய…
மேலும்

துப்பாக்கிச் சூட்டில் வீட்டில் இருந்தவர் உயிரிழப்பு

Posted by - January 18, 2018
செவணகல, கட்டுபிலகம பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதுடன், துப்பாக்கிதாரி யார் என்பது தொடர்பில்…
மேலும்

முன்னாள் நாவற்குழி படைத்தளபதி துமிந்த கெப்பிட்டிவெலானவுக்கு அழைப்பாணை

Posted by - January 18, 2018
யாழ். நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமலாக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் அப்போது நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாகவிருந்த தளபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு யாழ். மேல் நீதிமன்றம் உத்தரிவிட்டுள்ளது. 1996ம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ தளபதியாக இருந்த துமிந்த கெப்பிட்டிவெலான…
மேலும்

எம்.எச்.எம்.சல்மான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்

Posted by - January 18, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையிலான தேர்தல் கூட்டு…
மேலும்

முன்னாள் நீதியரசருக்கு அழைப்பாணை

Posted by - January 18, 2018
முன்னாள் சட்டமா அதிபர் மற்றும் நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூன்று பேருக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி அவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இலஞ்ச…
மேலும்

இலங்கை போக்குவரத்து சபையில் தொழில்நுட்ப மாற்றம்

Posted by - January 18, 2018
இலங்கை போக்குவரத்து சபையின் அனைத்து அலுவலக நடவடிக்கைகளையும் கணனி மயப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரணில் சிறிவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி போக்குவரத்து சபையின் பிரதான மற்றும் பிரதேச அலுவலகங்களில் கடமை புரியும் 1700 ஊழியர்களுக்கு தொழில் பயிற்சி…
மேலும்