நிலையவள்

முள்ளி வாய்க்காலில் கிடைத்த விடுதலைப் புலிகளின் அரிய பொக்கிஷம்!!

Posted by - January 25, 2018
விடுதலைப் புலிகளின் (ஃ)ஆய்த எழுத்து இலக்கத்தகடு ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தலைமையின் கீழ் பல படையணிகளாக நிர்வகிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு நிர்வகிக்கப்பட்டிருந்த படையணிகளுக்கு தமிழ் எழுத்துக்களின் ஒன்றை…
மேலும்

அமைச்சர் ஹக்கீமின் செயலாளர் ரஹ்மத் மன்சூரின் வாகனம் தீக்கிரை

Posted by - January 25, 2018
நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்பு செயலாளரும் கல்முனை மாநகர சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் 16ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருமான ரஹ்மத் மன்சூரின் வாகனம் இனந்தெரியாத நபர்களால்…
மேலும்

பொதுஜன பெரமுன வேட்பாளர் மீது தாக்குதல்; இ.தொ.க ஆதரவாளர்கள் கைது

Posted by - January 25, 2018
அக்கரப்பத்தனை வெவர்லி தேர்தல் வட்டாரத்தில் அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு தாமரை மொட்டு சின்னத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிடும் எஸ்.ராஜ்குமார் மீது தாக்குதல் மேற்கொண்ட இலங்கை தொழிலாளர் காங்ரசின் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர். செல்வராஜ்…
மேலும்

இரண்டாம் கட்ட தபால் மூல வாக்களிப்பு இன்று

Posted by - January 25, 2018
உள்ளூர் அதிகார சபை தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான இரண்டாம் கட்டம் இன்று (25) இடம்பெறுகிறது. தபால் மூல வாக்காளர்களுக்கு இன்று மற்றும் நாளை தபால் மூலம் வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூர் அதிகார சபை தேர்தலின்…
மேலும்

சிறார் துஷ்பிரயோக வழக்குகளுக்கு இலவசமாக சட்ட உதவிகள்

Posted by - January 25, 2018
கால தாமதமாகின்ற சிறார் துஷ்பிரயோக வழக்குகளுக்கு இலவசமாக சட்ட உதவி வழங்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தீர்மானித்துள்ளது. 1929 என்ற இலங்கை சிறுவர் தொடர்பாடல் ​ சேவையை தொடர்பு கொள்வதன் மூலமாக எந்தவொரு நபருக்கும் சட்ட உதவி பெற்றுக்கொள்ள முடியும்…
மேலும்

ஊவா மாகாண சபையில் அமளிதுமளி – மூன்று உறுப்பினர்களுக்கு காயம்

Posted by - January 25, 2018
ஊவா மாகாண சபைக்கு முன்னால் சற்று அமைதியின்மை நிலை ஏற்பட்டுள்ளதுடன், மாகாண சபையின் பொதுச் சபை அமைர்வுக்காக சென்ற உறுப்பினர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் இருவர் உட்பட மூன்று உறுப்பினர்கள் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் இருவர்…
மேலும்

ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கம்

Posted by - January 25, 2018
பதுளை பாடசாலை ஒன்றின் பெண் அதிபரொருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முடியும் வரை ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வல பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக ஊவா மாகாண ஆளுநர் எம்.பி.ஜயசிங்க தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை…
மேலும்

பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்ற 230 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Posted by - January 25, 2018
இடம்பெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சி காரியாலங்களை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் காட்சி படுத்தப்பட்டுள்ள பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளையே இவ்வாறு அகற்ற…
மேலும்

அதிபரை மண்டியிட வைத்த சம்பவம்; 07 பேருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

Posted by - January 24, 2018
ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, அதிபர் ஒருவரை தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து திட்டி, அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் விசாரிக்க, மாகாண கல்வி அதிகாரிகள் உள்ளிட்ட 07 பிரதிவாதிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்…
மேலும்

உலக நகரங்கள் மாநாட்டிற்கு ரணில் விக்கிரம சிங்கவுக்கு அழைப்பு

Posted by - January 24, 2018
சிங்கப்பூரில் நடைபெறவுள்ள உலக நகரங்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியேன் லூங் அழைப்புவிடுத்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சிங்கப்பூர் பிரதமருக்கும் இடையில் நடைபெற்ற நட்புறவு பேச்சுவார்த்தையின் போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…
மேலும்