முள்ளி வாய்க்காலில் கிடைத்த விடுதலைப் புலிகளின் அரிய பொக்கிஷம்!!
விடுதலைப் புலிகளின் (ஃ)ஆய்த எழுத்து இலக்கத்தகடு ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தலைமையின் கீழ் பல படையணிகளாக நிர்வகிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு நிர்வகிக்கப்பட்டிருந்த படையணிகளுக்கு தமிழ் எழுத்துக்களின் ஒன்றை…
மேலும்
