நிலையவள்

2017ல் தேயிலை உற்பத்தி 5 வீதத்தால் உயர்வு

Posted by - January 25, 2018
2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 இல் தேயிலை உற்பத்தி 5 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்குக் காரணம் அரசாங்கம் கடந்த காலத்தில் தேயிலைத்தொழிற்துறைக்கு வழங்கிய நிவாரண உதவிகள், பரந்துபட்ட சேவை மற்றும் தேயிலை உற்பத்திக்கான சிறந்த காலநிலை…
மேலும்

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் முக்கிய அதிகாரிகள் இருவர் கைது

Posted by - January 25, 2018
ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளர் மற்றும் கணக்காளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வாகனங்கள் கொள்வனவின் போது இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் ஊழல் மோசடி குற்றச்சாட்டில் அவர்கள் இருவரும்…
மேலும்

மதில் இடிந்து விழுந்து 2 வயது சிறுவன் பலி

Posted by - January 25, 2018
அனுராதபுரம் மயிலகஸ்சந்தி பகுதியில் வீடொன்றை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மதில் ஒன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததன் காரணமாக 2 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது சகோதரியுடன் வீட்டுத்தோட்ட மதிலுக்கு அருகாமையில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே மதில் உடைந்து…
மேலும்

நாட்டில் இரத்தப் பற்றாக்குறை – தேசிய இரத்த மாற்று மத்திய நிலையம்

Posted by - January 25, 2018
நாட்டில் இரத்த பற்றாக்குறையொன்று ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதமாகும்போது இந்நிலை தீவிரமடைய வாய்ப்பிருப்பதாகவும் தேசிய இரத்த மாற்று மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வருடத்தின் ஆரம்ப 4 மாதங்களில் இரத்த தானங்கள் குறைவாக நடைபெறுகின்றது எனவும், பல்வேறு விபத்துகள் மற்றும் நோய்கள் காரணமாக…
மேலும்

அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் அடிக்கும் அதிஷ்டம்!! 22 வீதத்தினால் உயரப் போகும் சம்பளம்!!

Posted by - January 25, 2018
அனைத்து அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இந்த மாதம் முதலாம் திகதியில் இருந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.நூற்றுக்கு 22 வீதம் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. கடந்த அரசாங்கத்தின் கீழ் 2006ஆம் ஆண்டில் இருந்து 10 வருடங்களுக்குள் எவ்வித சம்பள அதிகரிப்பும்…
மேலும்

முள்ளி வாய்க்காலில் கிடைத்த விடுதலைப் புலிகளின் அரிய பொக்கிஷம்!!

Posted by - January 25, 2018
விடுதலைப் புலிகளின் (ஃ)ஆய்த எழுத்து இலக்கத்தகடு ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தலைமையின் கீழ் பல படையணிகளாக நிர்வகிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு நிர்வகிக்கப்பட்டிருந்த படையணிகளுக்கு தமிழ் எழுத்துக்களின் ஒன்றை…
மேலும்

அமைச்சர் ஹக்கீமின் செயலாளர் ரஹ்மத் மன்சூரின் வாகனம் தீக்கிரை

Posted by - January 25, 2018
நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்பு செயலாளரும் கல்முனை மாநகர சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் 16ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருமான ரஹ்மத் மன்சூரின் வாகனம் இனந்தெரியாத நபர்களால்…
மேலும்

பொதுஜன பெரமுன வேட்பாளர் மீது தாக்குதல்; இ.தொ.க ஆதரவாளர்கள் கைது

Posted by - January 25, 2018
அக்கரப்பத்தனை வெவர்லி தேர்தல் வட்டாரத்தில் அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு தாமரை மொட்டு சின்னத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் போட்டியிடும் எஸ்.ராஜ்குமார் மீது தாக்குதல் மேற்கொண்ட இலங்கை தொழிலாளர் காங்ரசின் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர். செல்வராஜ்…
மேலும்

இரண்டாம் கட்ட தபால் மூல வாக்களிப்பு இன்று

Posted by - January 25, 2018
உள்ளூர் அதிகார சபை தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான இரண்டாம் கட்டம் இன்று (25) இடம்பெறுகிறது. தபால் மூல வாக்காளர்களுக்கு இன்று மற்றும் நாளை தபால் மூலம் வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூர் அதிகார சபை தேர்தலின்…
மேலும்

சிறார் துஷ்பிரயோக வழக்குகளுக்கு இலவசமாக சட்ட உதவிகள்

Posted by - January 25, 2018
கால தாமதமாகின்ற சிறார் துஷ்பிரயோக வழக்குகளுக்கு இலவசமாக சட்ட உதவி வழங்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தீர்மானித்துள்ளது. 1929 என்ற இலங்கை சிறுவர் தொடர்பாடல் ​ சேவையை தொடர்பு கொள்வதன் மூலமாக எந்தவொரு நபருக்கும் சட்ட உதவி பெற்றுக்கொள்ள முடியும்…
மேலும்