நிலையவள்

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - January 30, 2018
ஹெரோயின் போதைப்பொருள் தொகையொன்றை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் தெஹிவளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கைது செய்யப்பட்ட வேளையில் அவரிடமிருந்து…
மேலும்

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் : ஆய்வுகள் நிறைவு – திலங்க சுமதிபால

Posted by - January 30, 2018
யாழ்ப்பாணத்தில் சர்சவதேச கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பூர்வாங்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நகருக்கு அண்மையில் உள்ள, மண்டைதீவில் தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 50 ஏக்கர் பரப்பளவிலான…
மேலும்

குத்தகை நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் அடித்து கொலை – இருவர் கைது

Posted by - January 30, 2018
வென்னப்புவ, பொரலஸ்ஸ சந்தியில் குத்தகை நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டர் சைக்கிள் ஒன்றை குத்தகைக்காக எடுத்துச் சென்ற ஒருவர், குத்தகை பணத்தை செலுத்தாததால் குறித்த மோட்டர் சைக்கிளை பறிமுதல் செய்ய சென்ற அதிகாரியுடன் ஏற்பட்ட…
மேலும்

சரண குணவர்தனவுக்கு பிடியாணை

Posted by - January 30, 2018
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா லக்மாலி இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார். தேசிய லொத்தர் சபையின் தலைவராக இருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன மோசடி தொடர்பில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு விசாரணைக்கு…
மேலும்

வளிமண்டலத்தில் தாழமுக்கம் – நாடெங்கிலும் மழையுடனும் கூடிய காலநிலை

Posted by - January 30, 2018
இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாடெங்கிலும் மழையுடனும், மேகமூட்டத்துடனும் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனேகமான பிரதேசங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனவும் விசேடமாக கிழக்கு –…
மேலும்

வைத்தியர்களின் வேலைநிறுத்தம் நிறைவு

Posted by - January 30, 2018
இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மேற்கொண்ட அடையாள வேலை நிறுத்தம் பிற்பகல் 1 மணியுடன் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சருடன் வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்தே இந்த…
மேலும்

தங்க ஆபரண மோசடியில் ஈடுபட்டவர் கைது

Posted by - January 30, 2018
பத்திரிகைகளில் வௌியாகின்ற திருமண விளம்பரங்கள் ஊடாக பெண்களை ஏமாற்றி தங்க ஆபரண மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் பாதுக்கை மீப்பே பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஹங்வெல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.…
மேலும்

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் – ஊழியர்களுக்கு விடுமுறை

Posted by - January 30, 2018
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக எழுத்துமூலம் விடுமுறை கோரும் சகல ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்படுவது அவசியம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சகல ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது அவசியமாகும். விடுமுறையின் கால எல்லை சேவை தளத்திற்கும் வாக்களிப்பு…
மேலும்

கூட்டரசாங்கம் 2020 வரை தொடரும்- பிரதமர் உறுதி

Posted by - January 30, 2018
தற்போதைய கூட்டரசாங்கம் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு வரை தொடரும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கதுருவெலவில் இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனைக் கூறியுள்ளார். இருபெரும் கட்சிகளினதும் கூட்டிணைப்பு ஒப்பந்த காலம் கடந்த டிசம்பர் 31…
மேலும்

கருப்புப் பண கொடுக்கல் வாங்களில் உலக அரங்கில் இலங்கைக்கு 11 ஆவது இடம்

Posted by - January 30, 2018
கருப்புப் பண கொடுக்கல் வாங்கலில் இலங்கைக்கு  உலக அரங்கில் 11 ஆவது இடம் கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரச நிதி செயற்பாடுகள் தொடர்பான விசேட செயலணியினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா அல்லாத பொஸ்னியா, ஹர்சகோவினா, வட கொரியா,…
மேலும்