நிலையவள்

10,800 கிலோ தடைசெய்யப்பட்ட உரம் இறக்குமதி – சுங்க பிரிவு தீவிர விசாரணை

Posted by - April 13, 2018
டொலமைட் உரம் என அடையாளப்படுத்தி தடைசெய்யப்பட்ட கிளைபோசெர்ட் உரத் தொகை சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட வேளையில் கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதி  சுங்க தடுப்பு வாயில் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட…
மேலும்

வவுனியாவில் பஸ் விபத்து ; கைக்குழந்தை உட்பட அறுவர் காயம்

Posted by - April 13, 2018
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று அதிகாலை 12.15 மணியளவில் வேகக்கட்டுப்பாட்டையிழந்த தனியார் பேரூந்து விபத்துக்குள்ளானதில் பேரூந்தில் பயணித்த கைக்குழந்தை உட்பட அறுவர் காயமடைந்துள்ளனர். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த…
மேலும்

மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் லண்டன் விஜயம்

Posted by - April 13, 2018
பொதுநலவாய ராஜ்ய தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் (15) லண்டன் விஜயம் செய்யவுள்ளார். இந்த மாநாடு எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் வெள்ளிக்கிழமை வரை லண்டனில் நடைபெறவுள்ளது. பொதுவான எதிர்காலம் எனும் தலைப்பில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
மேலும்

வெலிகந்தை விபத்தில் வாழைச்சேனை, வத்தளை பிரதேச 2 பேர் பலி

Posted by - April 13, 2018
வெலிகந்த பகுதியில் இன்று (13) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தும், மற்றும்  9 பேர் காயமடைந்துமுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியின் வெலிகந்த பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. கெப் ரக வேன் ஒன்றும் லொறியொன்றும் மோதியதனால் குறித்த விபத்து…
மேலும்

விலையுயர்ந்த வெளிநாட்டு மதுபானம்1000 போத்தல்கள் பொலிஸாரினால் மீட்பு

Posted by - April 13, 2018
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் எடுத்து வந்த விலையுயர்ந்த  வெளிநாட்டு மதுபானம் 1000 போத்தல்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இரகசியத் தகவல் ஒன்றையடுத்து மஹரகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டுள்ளன. மதுபான போத்தல்களை இறக்குமதி செய்தவரும் சந்தேகத்தின் பேரில் கைது…
மேலும்

வடமாகாண ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட் குரே

Posted by - April 13, 2018
வடமாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே மீண்டும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் ஆளுநராக கடந்த மூன்று வருட காலமாக பதவி வகித்து வந்த…
மேலும்

அடிக்கடி ஏற்படும் அமைச்சரவை மாற்றம் நாட்டுக்கு நல்லதல்ல- தினேஷ்

Posted by - April 13, 2018
அடிக்கடி அமைச்சரவையில் மாற்றங்களைக் கொண்டுவருவதனால் நாட்டுக்கு எந்தப் பலனும் இல்லையென கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன எம்.பி. தெரிவித்துள்ளார். புதிதாக சத்தியப்பிரமாணம் செய்த அமைச்சர்கள் குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக…
மேலும்

மாலை மழை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தொடரும்- வளிமண்டலவியல் திணைக்களம்

Posted by - April 13, 2018
நாட்டின் பல பாகங்களிலும் மாலை நேரத்தில் பெய்து வரும் இடியுடன் கூடிய மழை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் அதிகாரி மலிக் பிரணாந்து இதனைக் கூறியுள்ளார்.. பெரும்பாலான பகுதிகளில் மாலை 2.00…
மேலும்

சர்வதேச தொழிலாளர் தினத்துக்காக அரச வங்கி விடுமுறையில் மாற்றம்

Posted by - April 13, 2018
சர்வதேச தொழிலாளர் தினத்துக்கான அரச வங்கி விடுமுறை தினத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, மே 01 ஆம் திகதிக்கான விடுமுறை ரத்து செய்யப்பட்டு மே மாதம் 7 ஆம் திகதி விடுமுறை…
மேலும்

கூட்டரசாங்கத்திலிருந்து நீங்கினால் அமைச்சரவை 30 பேராக குறையும்- டிலான் எம்.பி

Posted by - April 13, 2018
கூட்டரசாங்க ஒப்பந்தத்திலிருந்து  ஐக்கிய தேசியக் கட்சி நீங்கினால் அரசியலமைப்புக்கேற்ப  30 பேர் கொண்ட அமைச்சரவையை கொண்டு ஆட்சியமைக்க வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். இதனால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அரசாங்கத்துடன் உள்ள ஏனையவர்களுக்கும் இந்த…
மேலும்