நிலையவள்

யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்க தடை

Posted by - April 26, 2018
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உயர் மட்டத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் இறுதிப் போரின் போது உயிரிழந்த மக்களின் நினைவாக முள்ளிவாயக்கால் நினைவாலயம் அமைக்க பல்கலைக்கழக மாணவர்கள் திட்டமிட்டனர். பல்கலைக்கழக வளாக…
மேலும்

ஆசிபாவுக்கு நீதி வேண்டி தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - April 26, 2018
இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாட்டில் காஷ்மீர் சிறுமி ஆசிபாவுக்கு நீதி வேண்டி மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று நேற்று நடைபெற்றது குறித்த கண்டனப் பேரணியில் சிறுமி ஆசிபாவுக்கு ஏற்பட்ட கொடூர வன்செயலினை கண்டித்தும் நீதி வேண்டியும் மாணவர்களால்…
மேலும்

அலோசியஸ், பலிசேன தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - April 26, 2018
பேர்பேச்சுவல் ட்ரெஸரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை எதிர்வரும் மே மதம் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று காலை…
மேலும்

தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

Posted by - April 26, 2018
தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம் இன்று (26) யாழில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் நகரில் அமைத்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, செல்வா அறக்காவலர் சபையின் தலைவர், தந்தை செல்வாவின் புதல்வர்,…
மேலும்

12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர்கால புராதன ஆலயம் சிதைந்த நிலையில் கண்டுபிடிப்பு!!

Posted by - April 26, 2018
12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர்காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது.இப்புராதன ஆலயத்தைப்பார்வையிட மக்கள் முண்டியடிப்பதைக்காணக்கூடியதாயுள்ளது.…
மேலும்

ஐக்கிய தேசியக் கட்சியில் மாற்றத்தை எதிர்பார்த்தோம் – அளுத்கமகே

Posted by - April 26, 2018
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியில் பாரிய மறுசீரமைப்பு அவசியம் என தாம் நம்புவதாகவும் மக்களை ஏமாற்றுவதற்காக மறுசீரமைப்பை மேற்கொண்டோம் என்று கூறுவதில் பலனில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசியக் கட்சியில் மேல்…
மேலும்

பத்து வயது சிறுமி அதிபரால் பாலியல் துஷ்பிரயோகம்

Posted by - April 26, 2018
பத்துவயது சிறுமியை பாடசாலை அதிபர் பாலியல் துஷ்பிரயோகதிற்குட்டடுத்தியமையால் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் . கடந்த 11 ஆம் திகதி அம்பாறை பகுதியிலுள்ள பாடசாலையில் கல்வி கற்றும் மாணவியொருவரை  பாலியல் துஷ்பிரயோகதிற்கு முயற்சித்தாக தெரிவிதுள்ளனர். குறித்த சிறுமி இது தொடர்பாக பெற்றோரிடம்…
மேலும்

கபீர் ஹாஷிமின் செயலாளர் பதவி, அகிலவுக்கு- ஐ.தே.க.யின் புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

Posted by - April 26, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுக்கான உறுப்பினர்களை கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட குழு அறிவித்துள்ளது. இதன்படி, கட்சியின் புதிய பொதுச் செயலாளராக அமைச்சர் அகில விராஜ் காரியவசமும் தவிசாளராக அமைச்சர் கபீர் ஹசீமும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் , தேசிய அமைப்பாளராக…
மேலும்

பிரித்தானியா இலங்கையில் இனவாதத்தை ஒழிக்க தலையிட வேண்டும்- ரிஷாட்

Posted by - April 26, 2018
கண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அண்மைக் காலத்தில் முஸ்லிம்கள் மீது இடம்பெற்ற வன்முறைகள் உள்ளூர் ஏஜெண்டுகளினால் கூலிக்கு அமர்த்தப்பட்ட குண்டர்களைக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட ஒன்று என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்திலும் முஸ்லிம்கள் மீது அட்டூழியங்கள் நடாத்தப்பட்டன. அதேபோன்று, இந்த…
மேலும்

ஐ.தே.க. தலைமைப் பொறுப்பு குறித்த முக்கிய தீர்மானம் இன்று

Posted by - April 26, 2018
முக்கிய பதவி மாற்றங்களுடன் ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. அதன்படி இன்றைய தினம் கட்சி தலைமைப் பொறுப்பு குறித்த முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை கட்சியின் ஏனைய பதவிகள்…
மேலும்