யாழ். பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்க தடை
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பதற்கு இடைக்கால தடை விதித்து பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உயர் மட்டத்திலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் இறுதிப் போரின் போது உயிரிழந்த மக்களின் நினைவாக முள்ளிவாயக்கால் நினைவாலயம் அமைக்க பல்கலைக்கழக மாணவர்கள் திட்டமிட்டனர். பல்கலைக்கழக வளாக…
மேலும்
