நிலையவள்

அரசியல் தீர்வு குறித்து கவனத்தில் கொள்ளாது 20 ஆவது அரசியலமைப்பை தீர்மானிக்க இயலாது – த. தே.கூ

Posted by - May 4, 2018
தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை மையப்படுத்திய விடயங்களை கவனத்தில் கொண்டே  உத்தேச 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து தீர்மானிக்க முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும்…
மேலும்

மர்மமான முறையில் உயிரிழந்துள்ள யானை

Posted by - May 4, 2018
ஹொரவ்பொத்தான – துடுவெவ வனப்பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள யானை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த யானை சுமார் 9 அடி உயரமான 25 வயதான அளவில் இருக்கலாம் என அது, ஒரு மாதத்திற்கு முன்னர் இறந்திருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள்…
மேலும்

நிறைவேற்று அதிகார முறைமை அவசியமில்லை என்பதே ஐ.தே.க.வின் நிலைப்பாடு

Posted by - May 4, 2018
யுத்தம் நிறைவடைந்துள்ளமையினால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அவசியமில்லை என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும். எனினும் தற்போதைய சூழலை பார்த்தே தீர்மானிப்போம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம்…
மேலும்

வடக்கையும், தெற்கையும் இணைத்து அதிவேக நெடுஞ்சாலை – ஹிஸ்புல்லாஹ்

Posted by - May 4, 2018
கிழக்கிலிருந்து வடக்கையும், தெற்கையும் இணைக்கும் வகையில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகளையும் , முயற்சிகளையும் செய்யவுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக இன்று (04) தமது உத்தியோகப்பூர்வ…
மேலும்

திடீர் வீதிச் சோதனை நடவடிக்கையினால் மாரவில பகுதியில் 36 பேர் கைது

Posted by - May 4, 2018
மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், நேற்று இரவு பொலிஸார் மேற்கொண்ட திடீர் வீதிச் சோதனை நடவடிக்கையின் போது பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய, 36 வாகனச் சாரதிகளைக் கைது செய்துள்ளதாக, மாராவில பொலிஸ் நிலைய வாகனப் போக்குவரத்துப் பிரிவினர் தெரிவித்தனர். அதிக வேகத்தில்…
மேலும்

லெபனானில் விசா இன்றி தங்கியிருந்த 53 பெண்கள் இலங்கைக்கு

Posted by - May 4, 2018
லெபனானில் விசா இன்றி தங்கியிருந்த இலங்கைப் பெண்கள் 53 பேர், அந்நாட்டில் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் அடிப்படையில் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். வீட்டுப் பணிப்பெண்களாக, பணியாற்ற லெபனான் சென்றிருந்த இவர்கள் முறையான விசா இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அந்நாட்டு…
மேலும்

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் 23ஆம் திகதி முதல் ஆரம்பம்

Posted by - May 4, 2018
பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமது சொத்துக்களின் விபரங்களை 2010 முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வெளியிடாமை தொடர்பில் தொடர்பில் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 வழக்குக்களின் விசாரணைகளை எதிர்வரும் 23ஆம்…
மேலும்

டுவிட்டர் வலைத்தளத்தின் இரகசிய குறியீட்டை உடனடியாக மாற்றுமாறு வேண்டுகோள்

Posted by - May 4, 2018
டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்து பயனாளர்களின் இரகசிய குறியீடுகளையும் அந்நிறுவனத்தின் தொழில்நுட்பப் புலம் ஒன்றில் சேமித்துள்ளதால் சிலரது இரகசிய இலக்கங்கள் டுவிட்டரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தெரிந்துவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கோளாறை டுவிட்டர் நிறுவனம் கண்டுபிடித்து…
மேலும்

பசில் ராஜபக்ஷவின் வழக்கு ஒத்திவைப்பு

Posted by - May 4, 2018
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, திவிநெகும…
மேலும்

நவீன தொழில்நுட்பங்களை இலங்கையின் திரைப்படத் துறையில் அறிமுகப்படுத்த நடவடிக்கை

Posted by - May 4, 2018
சீனா, ஜப்பான் முதலான நாடுகளிலுள்ள நவீன தொழில்நுட்பத்தை உள்ளுர் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக  அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இதற்காக ஜனாதிபதி நியமித்த குழு அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் உள்ள…
மேலும்