நிலையவள்

கல்வி நடவடிக்கைகளுக்கு தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பு பெறப்படும் – கல்வி அமைச்சர்

Posted by - May 14, 2018
13 வருட உறுதி செய்யப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரச நிறுவனங்களைப் போன்று அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதற்காக முன்வந்த நிறுவனங்களுக்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நன்றி…
மேலும்

ரூபவாஹினி தலைவர் இராஜினாமா

Posted by - May 14, 2018
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்தன இராஜினாமா செய்துள்ளார்.இவர் தனது இராஜினாமா கடிதத்தை தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் ஒப்படைத்துள்ளார். கடந்த மூன்று வருட காலமாக அந்த பதவியில் இருந்து வந்த நான் தனிப்பட்ட காரணத்திற்காக இந்த இராஜினாமாவை…
மேலும்

தென்னை மரங்களை வெட்டுவதற்கு தடை – அரசாங்கம்

Posted by - May 14, 2018
தென்னை மரங்​களை வெட்டுவதை தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இதற்கமைய, தென்னை மரங்களை வெட்டுவதற்கு அனுமதிப் பத்திரம் பெறுவதை கட்டாயமாக்குவது தொடர்பிலும் அரசாங்கம் கவனம்​ செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான யோசனையானது எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் முன்வைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக…
மேலும்

கொழும்பில் நவீன மயமாகும் ரயில் பயணம்!

Posted by - May 13, 2018
பொது போக்குவரத்து சேவையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கொழும்பில் ரயில் பயணங்கள் நவீனமயமாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசங்களை இணைக்கும் ததாசன்ன ரயில் கட்டமைப்பினை அபிவிருத்தி செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக ரயில்வே திறனை அதிகரிப்பதற்காக…
மேலும்

எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறு மாகாணசபைகளுக்கு தேர்தல்-மஹிந்த

Posted by - May 13, 2018
எதிர்வரும் நவம்பர் மாதம் ஆறு மாகாணசபைகளுக்கு தேர்தல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வேட்புமனுக்கள் கோரப்பட்டு நவம்பர் மாத ஆரம்பத்தில் தேர்தல்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் ஒன்றுக்கு ஆயத்தமாகுமாறு சகல கட்சிகளுக்கும்…
மேலும்

வவுனியா யுவதி விபத்தில் மரணம், காதலன் கைது!!

Posted by - May 13, 2018
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட கட்டைப்பறிச்சான் பகுதியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காதலி உயிரிழந்துள்ளதுடன் காதலன் எதிர்வரும் திங்கள் கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு அலம்பில், கெனேடியன் வீதியைச் சேர்ந்த பிரபாகரன் அனுஷன் (23வயது) என்ற இளைஞனே…
மேலும்

தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை ஒரு தந்திரமான வேலைத்திட்டம்-ஜீ.எல்.பீரிஸ்

Posted by - May 13, 2018
நாட்டின் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை ஒரு தந்திரமான வேலைத்திட்டம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (12) ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்…
மேலும்

சமுர்த்தி பயனாளிகளுக்கு மண்ணெண்ணை பழைய விலையில்

Posted by - May 13, 2018
மண்ணெண்ணையைப் பயன்படுத்தும் மின்சார வசதியில்லாத சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்கள் மற்றும் பெருந்தோட்டங்களிலுள்ள குடும்பங்கள் என்பவற்றுக்கு பழைய விலையில் மண்ணெண்ணையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி அமைச்சு இதனை அறிவித்துள்ளது. சமுர்த்தி பயனாளிகளுக்கு மண்ணெண்ணை மானியம் எதிர்வரும் ஜூன் மாதம் முதல்…
மேலும்

ஐ.தே.க.யுடன் கூட்டுச் சேர்ந்ததே கடந்த தேர்தலில் பின்னடைவுக்கு காரணம்- எஸ்.பீ.

Posted by - May 13, 2018
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்த நிலையில் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டதனாலேயே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பின்னடைவை சந்தித்தது என அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேர் சார்பில் பேசிய எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு…
மேலும்

தென்மாகாணத்தின் 2 ஆவது வர்த்தக வலயம் வெலிகாமத்தில்- ரணில்

Posted by - May 13, 2018
தென் மாகாணத்தின் இரண்டாவது வர்த்தக வலயத்தை வெலிகம பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதனை அமைக்கும் பணிகள் இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். காலி, ஹபராதுவ பிரதேசத்தில் புதிய செயலாளர் அலுவலக கட்டடத்தொகுதி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. இதற்கான…
மேலும்