நிலையவள்

ரயில்வே ஊழியர்களின் விடுமுறை ரத்து- போக்குவரத்து அமைச்சு

Posted by - May 29, 2018
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அனைத்து ரயில் சேவை ஊழியர்களது விடுமுறைகளையும் இரத்து செய்வதற்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. ரயில் தொழில்நுட்ப சேவை தொழிற்சங்க குழு இன்று (29) மாலை முதல் மேற்கொள்ளவுள்ள வேலைநிறுத்த போராட்டத்தினால் மக்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் ஏற்படாதிருப்பதற்காக …
மேலும்

ரயில்வே தொழிநுட்பவியலாளர்கள் சங்க 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் ஆரம்பம்

Posted by - May 29, 2018
ரயில் தொழிநுட்பவியலாளர்கள் சங்கம் 48 மணித்தியால அடையாள வேலைநிறுத்தத்தை சற்று முன்னர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பள உயர்வு உள்ளிட்ட 3 கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும்

2030 இல் ஆட்சியமைப்போம் என்பது பகல் கனவே – திஸ்ஸ விதாரண

Posted by - May 28, 2018
நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பகல் கனவு காண்கின்றார். 2030 ஐ தாண்டியும் ஐ.தே.க.வின் அதிகாரம் தொடருமா என்பதை தீர்மானிக்க வேண்டியது பிரதமர் அல்ல நாட்டு மக்களே ஆவார்கள் என்று லங்கா சமசமாஜக்…
மேலும்

ஒரே வயதையொத்த இரு யுவதிகளின் சடலங்கள் மீட்பு

Posted by - May 28, 2018
மட்டக்களப்பு – ஏறாவூர் மற்றும் கரடியனாறு ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளிலும் ஞாயிற்றுக்கிழமை  யுவதிகள் இருவரின் சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள குமாரவேலியார் கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் நிஸாந்தினி (வயது 19) என்பவரின் சடலம் அவரது வீட்டிலிருந்து…
மேலும்

13 இலட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது

Posted by - May 28, 2018
சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை எடுத்து வந்த ஒருவரை நேற்று (27) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த நபர் கொழும்பு பகுதியை சேர்ந்த 44 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (27) மாலை…
மேலும்

1.6 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - May 28, 2018
கிளிநொச்சி 155 ஆம் கட்டைப் பகுதியில் வைத்து 1.6 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ​நேற்று (27) பிற்பகல் கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக விசேட அதிரடிப்படைப் பிரிவின் கிளிநொச்சிப் பொறுப்பதிகாரி விஜயரத்ன தலைமயிலான…
மேலும்

பிரபல நடிகை தீபானி சில்வா கைது

Posted by - May 28, 2018
பிரபல நடிகை தீபானி சில்வா பண்டாரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (28) அதிகாலை பண்டாரகம பகுதியில் வைத்து அவர் பயணித்த மோட்டார் வாகனம் முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த குழந்தை படுகாயமடைந்து களுபோவில வைத்தியசாலையில்…
மேலும்

யாழில் பிள்ளை இல்லாததால் பெண் எடுத்த தவறான முடிவு!! அதிர்ச்சியில் குடும்பம்..

Posted by - May 28, 2018
குடும்­பப் பெண் தவ­றான முடிவு எடுத்து உயி­ரி­ழந்­தார். தமக்­குப் பிள்ளை இல்­லையே என்ற மன உளைச்­ச­லால் அவ்­வாறு முடிவு எடுத்­தார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.ஆனைக்­கோட்டை சாவற்­கட்­டைச் சேர்ந்த க.விஜயா (வயது – 35) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார். கடந்த 21 ஆம் திகதி…
மேலும்

பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழர்களின் நிலங்கள் கொள்ளை -விக்னேஸ்வரன்

Posted by - May 28, 2018
வன்னிப் பிராந்தியத்தில் தமிழர்களின் குடியிருப்புக்களை கேள்விக்குறியாக்கும் நடவடிக்கைகள் பாதுகாப்பு என்ற போர்வையில் இரகசியமாகவும் தூர நோக்குடனும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. குற்றஞ்சாட்டியுள்ளார். வன்னியிலுள்ள வறிய மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே வட…
மேலும்

கிளிநொச்சி மாணவியிடம் சேட்டைவிட்ட ஆசிரியர் இடமாற்றம்

Posted by - May 28, 2018
கிளி­நொச்­சி­யில் உள்ள பாட­சாலை ஒன்­றில் விஞ்­ஞான பாடம் கற்­பிக்­கும் ஆசி­ரி­யர் ஒரு­வர் மாணவி ஒரு­வ­ரி­டம் சேட்டை புரிய முனைந்­தார் என்று குற்­றஞ்­சாட்டி முறை­யி­டப்­பட்­டுள்­ளது. அத­னை­ய­டுத்­துக் குறித்த ஆசி­ரி­யரை வெளி­மா­வட்­டத்­துக்கு இடம்­மாற்­று­மாறு மாகா­ணக் கல்­வித் திணைக்­க­ளத்­துக்கு அறி­வித்­துள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. சம்­ப­வம் கடந்த வியா­ழக்­கி­ழமை…
மேலும்