நிலையவள்

மயிலிட்டியில் தடுப்பு வேலி அமைக்கும் படையினர்

Posted by - May 30, 2018
கட்டுவன் மயிலிட்டி வீதியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து நிற்கும் படையினர், குறித்த வீதியினை மட்டும் விடுவிக்கும் நோக்கில் தற்போது புதிய தடுப்பு வேலியை அமைத்து வருகின்றனர். வலி. வடக்குப் பிரதேசத்தில் சில லில பிரதேசங்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் வீதிகள் விடுவிக்கப்படவில்லை எனச்…
மேலும்

புகையிரத வேலை நிறுத்தம் தொடர்கிறது

Posted by - May 30, 2018
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத தொழில்நுட்ப பணியாளர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள பணி நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து இடம்பெறுகின்றது. நாளை (31) வரையில் பணி நிறுத்தம் செய்வதற்கு எதிர்பார்ப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் சம்பத் ராஜித கூறினார். இந்நிலையில் தற்காலிக மற்றும் ஒப்பந்த…
மேலும்

யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

Posted by - May 30, 2018
யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து வெளி­வ­ரும் பத்­தி­ரி­கை­யின் விநி­யோக அதி­காரி தாக்­கப்­பட்­ட­மை­யைக் கண்­டித்­தும், குற்­ற­வா­ளி­களை நீதி முன் நிறுத்­தக் கோரி­யும் யாழ்ப்­பா­ணத்­தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. யாழ்ப்­பாண ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள இந்த ஆர்ப்­பாட்­டம் யாழ்ப்பாணம் மையப் பேருந்து நிலை­யம் முன்­பாக…
மேலும்

அலோசியசிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டவர்கள் 118 பேரின் பட்டியல்-ஒஸ்டின் பெர்ணாந்து

Posted by - May 30, 2018
அர்ஜுன் அலோசியசிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டவர்கள் 118 பேரின் பெயர் பட்டியலை மறைத்து வைத்திருப்பதற்கு தனக்கு எந்தவித தேவையும் இல்லையெனவும், அப்படியானவர்கள் இருக்கின்றார்களா என கண்டறிந்து அவசரமாக அறியத்தருவதாகவும் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணாந்து தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான பெயர்ப் பட்டியலை…
மேலும்

பலத்த பாதுகாப்புடன் திருகோணமலையில் நீதிமன்றை சென்றடைந்தார் நீதிபதி இளஞ்செழியன்

Posted by - May 30, 2018
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிபதி இளஞ்செழியன் திருகோணமலை மேல் நீதிமன்றத்தை சென்றடைந்தார்இதன்போது “கிழக்கில் இன்று மீண்டும் சூரியன் உதித்து விட்டது” என்ற கோஷத்துடன் நீதிபதி வரவேற்கப்பட்டார்.
மேலும்

பிரதமருக்கு வழங்கப்பட்ட கடிதங்கள் மைதானத்தில் வீசப்பட்டது

Posted by - May 30, 2018
கடந்த 28ம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்குவதற்காக பிரதேசவாசிகளால் கிளிநொச்சி அரச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களின் ஒரு பகுதி நகரத்திலுள்ள மைதானத்தில் வீசப்பட்டுள்ளது. குறித்த கடிதங்களை அதனை ஒப்படைத்த பொதுமக்கள் மைதானப்பகுதியிலிருந்து…
மேலும்

அமல் கருணாசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - May 30, 2018
இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்வரும் ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர்…
மேலும்

இலங்கையின் புதிய வரைப்படம் நாளை வெளியீடு

Posted by - May 30, 2018
அரச நில அளவையாளர் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைப்படம் நாளை வெளியிடப்படவுள்ளது. கொழும்பில் புதிதாக அமைக்கப்படும் துறைமுக நகரத்தை உள்ளடக்கியதினால் இலங்கையின் நிலப்பரப்பு 2 கிலோமீற்றரினால் அதிகரித்துள்ளதாக நில அளவை ஆணையாளர் பி.எம்.பி.உதயகாந்த தெரிவித்துள்ளார். இதேபோன்று மொரஹாகந்த உள்ளிட்ட நீர்பாசனங்கள்…
மேலும்

நிராகரிக்கப்பட்ட செல்லாக் காசுகளுக்கு ஏமாற வேண்டாம் – பொன்சேகா

Posted by - May 30, 2018
மக்கள் எதிர்பார்த்த ஆட்சி எதிரில் செயற்பாட்டு ரீதியாக நடைமுறைக்கு வரும் என்று அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கண்டி பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற வகையில் கடந்த காலங்களில்…
மேலும்

பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதுஷின் முக்கிய சகா கைது

Posted by - May 30, 2018
பிரபல பாதாள உலக குழுவின் தலைவரான மாகந்துரே மதுஷின் முக்கிய உதவியாளர் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். காலி – லபுதுவ பிரதேசத்தில் வைத்து 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று இரவு இவர்கள் கைது…
மேலும்