நிலையவள்

20 ஆவது திருத்தச் சட்ட மூலம் சிறுபிள்ளையின் கடிதம்- கம்மம்பில

Posted by - May 31, 2018
மக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் சிறுபிள்ளையின் கடிதம் போன்றது என பிவிதுரு ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார். இந்த 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தன்னுடன்  விவாதத்துக்கு வருமாயின் தான் ஏன்…
மேலும்

கிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு

Posted by - May 31, 2018
சிறிலங்காவின் கிழக்கு கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் சிறிலங்கா அரசாங்கம் உடன்பாடு செய்துள்ளது. உலகின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான, Schlumberger என்ற அமெரிக்காவின் எண்ணெய்…
மேலும்

20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க கூட்டு எதிரணி முடிவு

Posted by - May 31, 2018
நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை ஒழிக்கும் 20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக கூட்டு எதிரணி முடிவு செய்துள்ளது. ஜேவிபியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்த யோசனை தொடர்பாக, கூட்டு எதிரணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் நேற்று, மகிந்த…
மேலும்

காணாமல் போனோருக்கான பணியகத்தின் அடுத்த அமர்வு முல்லைத்தீவில்

Posted by - May 31, 2018
காணாமல் போனோர் பணியகத்தின் அடுத்த பொதுக் கலந்துரையாடல் முல்லைத்தீவில் நாளை மறுநாள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை, காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர்கள் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றனர். முதல் கலந்துரையாடல் மன்னாரிலும், இரண்டாவது கலந்துரையாடல் மாத்தறையிலும் இடம்பெற்றன. மூன்றாவது கலந்துரையாடல்…
மேலும்

ஐ.தே.க.யின் விசேட செயற்குழுக் கூட்டம் இன்று, ஜனாதிபதியின் உரை குறித்து ஆய்வு

Posted by - May 31, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட செயற்குழு கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில்  இன்று (31) காலை இடம்பெறுவதாக  அக்கட்சியின்  பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். விமர்ஷனத்தை உண்டாக்கிய ஜனாதிபதியின் நேற்றைய தின உரை தொடர்பில் இந்தக்…
மேலும்

எட்டு மாத குழந்தை கடத்தல், இன்று அதிகாலை சம்பவம்

Posted by - May 31, 2018
வீட்டில் இருந்த எட்டு மாதக் குழந்தையொன்றை திடீரென வீட்டுக்குள் புகுந்த கும்பலொன்று பலாத்காரமாக கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, குட்செட் வீதி, முதலாம் குருக்குத் தெருவிலுள்ள வீட்டொன்றுக்குள் புகுந்த ஆறு பேர் கொண்ட குழு இன்று(31) அதிகாலை இந்தக் குழந்தையைக்…
மேலும்

தெற்கு அதிவேக பாதையில் பயணித்த வாகனம் தீப்பிடிப்பு

Posted by - May 31, 2018
தெற்கு அதிவேக பாதையில் கொட்டாவை – அதுருகிரிய பகுதிகளுக்குடையில் பயணித்த வாகனமொன்று திடீரென தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்துக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லையெனவும், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
மேலும்

புகைத்தலுக்கு எதிரான நடை பேரணி

Posted by - May 31, 2018
உலக புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட புகைத்தலுக்கெதிரான எதிர்ப்பு பேரணி ஒன்று இன்று மூதூரில் நடை பெற்றது. மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இப் பேரணி மூதூர் பிரதேச செயலகத்திலிருந்து ஆரம்பமாகி பெற்றோல் விற்பனை…
மேலும்

ஜனாதிபதியும் பிரதமரும் வெட்கப்பட வேண்டும்- Prof. சரத் விஜேசூரிய

Posted by - May 31, 2018
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரும் வரை தாமதித்தமைக்காக ஜனாதிபதியும் பிரதமரும் வெட்கப்பட வேண்டும் என பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார். மறைந்த சோபித்த தேரரின் இறுதிக் கிரியை நிகழ்வின் போது ஆற்றிய உரையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை…
மேலும்

ஐ.நா வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை, அரசாங்கம் நிறைவேற்றுவதை, சர்வதேச சமூகம் உறுதி செய்ய வேண்டும்- இரா.சம்பந்தன்

Posted by - May 30, 2018
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு, புதிய அரசியல்யாப்பின் ஊடாகவே நிரந்தர தீர்வினை அடைய முடியும் என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள மக்கிலேனென் தொன்பெர்ரி தலைமையிலான அமெரிக்க காங்கிரஸ் குழுவினர், எதிர்க்கட்சி தலைவர்…
மேலும்