நிலையவள்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய 500 பேரூந்துகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை

Posted by - June 6, 2018
இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேரூந்துகள் தொடர்பில் தற்போது காணப்படுகின்ற குறைப்பாடுகளை நிவர்த்திக்கும் நோக்கில் 500 பேரூந்துகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு…
மேலும்

ஹக்கீமை இணைத்தால் நான் விலகுவேன் – அமைச்சரவை கூட்டத்தில் ரிஷாத்

Posted by - June 6, 2018
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின்போது கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கும், நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறித்து. வடக்கின் மீள்குடியேற்றம் தொடர்பில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு கடும்…
மேலும்

பசிலுக்கு எதிரான வழக்கு நவம்பர் 01ம் திகதி முதல் விசாரணைக்கு

Posted by - June 6, 2018
முன்னாள் பொருளாதார விவகார அமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட 4 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் நவம்பர் 01ம் திகதி முதல் விசாரணை செய்ய கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க தீர்மானித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 30 கோடி…
மேலும்

SLFP இன் முதலாவது செயற்குழு நாளை கூடுகிறது

Posted by - June 6, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய கட்சியின் மத்திய மற்றும் செயற்குழுக்களின் கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன த​லைமையில், நாளை (07) மாலை 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதன்போது, கட்சியின் மறுசீரமைப்பு விடயம் தொடர்பிலும் நாட்டின் தற்போதைய…
மேலும்

சில பிரதேசங்களுக்கு நீர் வெட்டு

Posted by - June 6, 2018
கம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று (06) இரவு 07.00 மணி வரை நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி களனி, பேலியகொடை, வத்தளை, மஹர, தொம்பே, ஜா-எல, சீதுவ மற்றும் கம்பஹா…
மேலும்

சொக்லெட் என நினைத்து மருந்து வில்லைகளை உட்கொண்ட சிறுவன் பலி

Posted by - June 6, 2018
மஸ்கெலியா மொட்டிங்கொம் தோட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்த நான்கரை வயது சிறுவன் சொக்லெட் என நினைத்து மருந்து வில்லைகளை உட்கொண்டதால் அச்சிறுவன் உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் நேற்று (05) இரவு 10 மணி அளவில்…
மேலும்

சிறுநீரக நோய் தடுப்பு ஆய்வு நிலையம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

Posted by - June 6, 2018
களனி பல்கலைக்கழகத்தில் தாபிக்கப்படவுள்ள சிறுநீரக நோய் தொடர்பான தகவல் மற்றும் ஆய்வு நிலையம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்றது. சிறுநீரக நோய் தடுப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல…
மேலும்

ஸ்ரீ லங்கா படைகளால் பாவிக்கப்பட்ட தமிழ் மக்களின் வீடுகள் விடுவிப்பு!

Posted by - June 6, 2018
யாழ் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா படையினரின் பாவனையிலிருந்த மேலும் ஒரு தொகுதி நிலம் பொது மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார். யாழ் வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் படையினரின் பாவனையில் இருந்த சுமார் 33 ஏக்கர் நிலப்பரப்பே இவ்வாறு…
மேலும்

மஹிந்த அணிக்குள் மோதல்-தென்னிலங்கை அரசியலில் திடீர் திருப்பம்!

Posted by - June 6, 2018
அடுத்தடுத்து பல்வேறு திருப்புமுனைகளைச் சந்தித்து வரும் தென்னிலங்கை அரசியல் நகர்வுகளில் திடீர் திருப்பமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு ஒன்றிணைந்த கூட்டு எதிரணித் தரப்பிலும் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதி சபாநாயகர் பொறுப்பிலிருந்து திலங்க சுமதிபால விலகியதை தொடர்ந்து, அப்பதவியில்…
மேலும்

கல்வியியல் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் பணி ஆரம்பம்

Posted by - June 6, 2018
2015ஆம் ஆண்டில் உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கல்வியியல் கல்லூரிக்கு இணைத்துக்கொள்ளும் பணி நேற்று ஆரம்பமானது. களுத்துறை பஸ்துன்ரட்ட என்ற தேசிய கல்வியியல் கல்லூரிக்கு நேற்று மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர். கல்வி நடவடிக்கைகளை முறையாக முன்னெடுப்பதற்காக இந்த பணி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. கடந்த வருடத்தில் களுத்துறை…
மேலும்