நிலையவள்

சட்டவிரோத பியர் போத்தல்களுடன் இருவர் கைது

Posted by - June 27, 2018
அம்பாறை பொத்துவில் பொலிஸ் பிரிவிலுள்ள அறுகம்பை பிரதேசத்திலுள்ள உல்லாச விடுதிகளில் சட்டவிரோதமாக வைத்திருந்த 45 பியர் போத்தல்களுடன் இருவரை நேற்று செவ்வாய்கிழமை கைது செய்ததுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர் பொத்துவில் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவின் சாஜன் யூ.எல்.எம்.…
மேலும்

திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 2322 பேர் கைது

Posted by - June 27, 2018
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 2322 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 5254 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ்…
மேலும்

அரசு முன் எச்சரிக்கையுடன் இருந்த காரணத்தால் அனர்த்தத்தை வெற்றிகரமாக முகங்கொடுக்க முடிந்தது- துமிந்த திசாநாயக்க

Posted by - June 27, 2018
அனர்த்த நிலமை தொடர்பில் அரசு முன் எச்சரிக்கையுடன் இருந்த காரணத்தால் இம்முறை ஏற்பட்ட அனர்த்தத்தை வெற்றிகரமாக முகங்கொடுக்க முடிந்ததாக நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (26) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து…
மேலும்

வௌிநாட்டிற்கு கொண்டு செல்லபடவிருந்த வல்லபட்டைகள் பறிமுதல்

Posted by - June 27, 2018
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வௌிநாட்டிற்கு கொண்டு செல்லபடவிருந்த 18.5 கிலோ கிராம் வல்லபட்டைகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 33 வயதான இலங்கையர் ஒருவர் நேற்று (26) காலை 8.10 மணியளவில் டுபாய்க்கு கொண்டு செல்வதற்காக இவற்றை எடுத்துச்…
மேலும்

வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Posted by - June 27, 2018
சட்டவிரோதமாக துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த நபர் ஒருவர் பொல்கம்பல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றும் அதற்கான ரவைகள் 4 உம் குறித்த நபரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மதுகம, கலபடவத்த பகுதியை சேர்ந்த 43 வயதுடைய…
மேலும்

முற்பகை காரணமாக பழிதீர்க்கவே சுழிபுரம் சிறுமி கொல்லப்பட்டார்

Posted by - June 27, 2018
சிறுமியின் தந்தை மீது கொண்ட முற்கோபத்தை பழிதீர்க்கவே அவரது மகளைக் கடத்தி 20 வயது இளைஞர் கொலை செய்துள்ளார்.அவரது இந்த முயற்சிக்கு சிறுமியின் சிறியதந்தை உட்பட நால்வர் துணை நின்றுள்ளனர்’ என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் ‘தீவிர விசாரணையின் பின் சிறுமியின் சீருடை…
மேலும்

விபத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழப்பு

Posted by - June 27, 2018
ஒட்டுசுட்டான் பகுதியில் டிப்பருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் சின்னச்சாளம்பனை பகுதியை சேர்ந்த செ. அலக்ஸ் என்ற இளைஞன் நேற்று (26) உயிரிழந்துள்ளான். கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன், ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின் மேலதிக…
மேலும்

4800 பட்டதாரிகளுக்கு அரச துறையில் நியமனம்

Posted by - June 27, 2018
பட்டதாரிகளை அரச சேவைக்குள் உள்வாங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 4800 பேரை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (26) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.…
மேலும்

வாக்குறுதி நிறைவேற்றப்படாவிடின் 7ஆம் திகதி முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பு

Posted by - June 27, 2018
தபால் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தபால் ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. இதன் அடிப்படையில் நள்ளிரவு முதல் பணிப்பகீஷ்கரிப்பு தற்காலிகமாக முடிவுக்கு வருவதாக ஒன்றிணைந்த அஞ்சல்…
மேலும்

சேவையில் ஈடுபடாத பஸ்களின் அனுமதிப்பத்திரம் இரத்து

Posted by - June 26, 2018
அனுமதிப்பத்திரம் இருந்தும், சேவையில் ஈடுபடாத தனியார் பஸ்களின், மார்க்க சாரதி மற்றும் நடத்துநர் அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்யவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தவிசாளர் எம்,ஏ.பி.ஹேமசந்திர அறிவித்துள்ளார். நாட்டின் தென்பகுதியில் இருந்து கொழும்புக்கு, சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் (சாதாரணம்) சேவைகள் முழுமையாக…
மேலும்