நிலையவள்

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Posted by - July 1, 2018
திருகோணமலை, சேறுநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹிந்தபுர பகுதியில் மின்சாரம் தக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு இன்று காலை உயிரிழந்தவர் 65 வயதுடைய சேறுநுவர. காவன்திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இவரது சடலம் சேனுவர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார்…
மேலும்

யாழில் ஆவா குழு -தனுரொக் குழு கொடுர மோதல்

Posted by - July 1, 2018
ஆவா குழு மோதல்:யாழ்ப்பாணம் – ராமநாதன் வீதியில் ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினரின் வீட்டின் மீது பாரிய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தனுரொக் குழு உறுப்பினர்கள் சிலர் இந்த…
மேலும்

கொக்கைனுடன் பிரேசில் நாட்டவர் கைது

Posted by - July 1, 2018
13 மில்லியன் பெறுமதியான கொக்கைனுடன் பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபருடைய வயிற்றில் இருந்து 66 கொக்கைன் வில்லைகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் நேற்று இரவு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில்…
மேலும்

ஐக்கிய தேசிய கட்சி தேர்தலுக்காக வேலை செய்யும் கட்சி இல்லை-கயந்த

Posted by - July 1, 2018
எந்தவொரு உரிமை பத்திரமும் அற்ற பல அரச நிறுவனங்கள் இருப்பதாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். காலி, பத்தேகம பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உரிமை பத்திரமும் அற்ற 12,000…
மேலும்

யாழில் வயோதிப பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொள்ளை

Posted by - July 1, 2018
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் வயோதிப குடும்ப பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி 20 பவுண் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று (30)…
மேலும்

எந்தவொரு குற்றச்சாட்டையும் சாட்சியங்களோடு நிரூபித்தால் கழுத்தை வெட்டிக் கொள்ளத் தயார் – மஹிந்த

Posted by - July 1, 2018
தன் மீதான எந்தவொரு நிதிக் குற்றச்சாட்டுக்களும் இதுவரையில் நிரூபிக்கப்பட வில்லையெனவும் அரசாங்கம் இன்னும் அதற்கான ஆதாரங்களைத் தேடி வருவதாகவும் எந்தவொரு குற்றச்சாட்டையும் சாட்சியங்களோடு நிரூபித்தால் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொள்ளத் தயார் எனவும்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நிவ்யோக் டைம்ஸ் பத்திரிகையில்…
மேலும்

அதிக விலையில் சமையல் எரிவாயு விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை

Posted by - July 1, 2018
நாடு முழுவதும் உள்ள சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களில் குறைக்கப்பட்ட விலையில் எரிவாயு விற்பனை இடம்பெறுகின்றதா என்பதை அவதானிக்க விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. மாவட்ட மட்டத்தில் உள்ள நுகர்வோர் அதிகார சபையின் சகல காரியாலயங்களுக்கும் இது…
மேலும்

கட்சி நடவடிக்கையில் கலந்து கொள்ளும் வரையில் ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை-ஸ்ரீ ல.சு.க.

Posted by - July 1, 2018
அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட அணிக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என அக்கட்சியின் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே…
மேலும்

கல்வித் துறையில் 1000 பேருக்கான பதவி உயர்வு சட்ட முரண்

Posted by - July 1, 2018
அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டவர்கள் எனத் தெரிவித்து தகுதியற்ற 1000 பேருக்கு  கல்வித் துறையில் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 4 ஆம் திகதி நாடு தழுவிய பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கல்வித் துறை சங்கங்கள் அறிவித்துள்ளன. ஆசிரியர், அதிபர்,…
மேலும்