நிலையவள்

இன்று காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு

Posted by - July 9, 2018
நாட்டிலும் சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் சற்று அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்ய கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில்…
மேலும்

புதிய விசேட நீதிமன்றத்தில் முதல் வழக்கு கோட்டாபயவுடையது ?

Posted by - July 9, 2018
புதிய நீதிமன்றத்தில் முதல் விசாரணையாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வழக்கை  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆட்சிக் காலத்தில் டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகர்த்த நூதனசாலை அமைக்கும் போது அரச நிதியை முறைகேடான முறையில் பயன்படுத்தியதாக கூறப்படும் வழக்கு…
மேலும்

விஜயகலாவின் விடயத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் – ஹக்கீம்

Posted by - July 8, 2018
நாட்டில் தீர்க்கப்படாத விடயங்கள் பல உள்ளன, அதை விடுத்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நீண்ட உரையின் சிறு பகுதியை தூக்கிப்பிடித்துக்கொண்டு ஆடுவது வேடிக்கையாகவுள்ளது என  நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப்  ஹக்கீம் தெரிவித்தார். அவர்…
மேலும்

தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து ராஜாராம் நீக்கம்

Posted by - July 8, 2018
மலையக மக்கள் முண்ணனியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து ஆர்.ராஜாராமை தற்காலிகமாக பதவி நீக்கம் செய்துள்ளதாக மலையக மக்கள் முண்ணனியின் பொதுச்செயலாளர் லோரன்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் மலையக மக்கள் முன்னணியின் சிரேஷ்ட தலைவர்கள் இருவருக்கு எதிராக தகாத…
மேலும்

அடுத்த வருடத்திற்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும்-கணேசன்

Posted by - July 8, 2018
மாகாண சபை தேர்தலை பழைய முறையில் நடத்தவில்லை எனின் அடுத்த வருடத்திற்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதிய முறையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு…
மேலும்

அர்ஜூன் மஹேந்திரனை சிங்கப்பூரிலிருந்து பிரதமர் அழைத்துவர வேண்டும்- ரோஹித

Posted by - July 8, 2018
ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் விஜயத்தின் போது தனது நண்பர் அர்ஜூன் மஹேந்திரனை கையோடு அழைத்து வரவேண்டும் என கூட்டு எதிர்க் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரை பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்தவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே…
மேலும்

இரு பெண்களின் சடலங்கள் மீட்பு

Posted by - July 8, 2018
காசல் ரீ நீர்தேக்கத்தின் நோர்வுட் சிறிய தரவலவத்த பகுதியில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. நோர்வுட் பகுதியை சேர்ந்த 70 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதேவேளை அநுராதபுரம் திசாவாவியில் இருந்து பெண்ணொருவரின் சடலம்…
மேலும்

கடந்த 6 மாதத்துக்குள் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

Posted by - July 8, 2018
இவ்வருடத்தின் கடந்த 6 மாத காலப் பகுதிக்குள் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1164647  பேராக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலப் பகுதியில் 1010444…
மேலும்

காணாமல் போன மூவர் சடலமாக மீட்பு

Posted by - July 8, 2018
 அம்பாறை, தமண, எக்கல் ஓயாவில் படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நால்வரில் மூவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. பதுள்ளை, கந்தன சிறிசீவலி வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்…
மேலும்

சம்பள பிரச்சினைக்கு அமைச்சு பதவி தடை என்றால் அதையும் துறக்கத் தயார் – திகாம்பரம்

Posted by - July 8, 2018
தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தை இம்முறை ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தரப்பினர் தெளிவாக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இல்லையேல் மக்களை இணைத்து வீதியில் இறங்கி போராடுவேன் என தெரிவித்த அமைச்சர் பழனி திகாம்பரம் தோட்டப்பகுதிகளில் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக போராடுவதற்கு தயாராகும்…
மேலும்