சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்க நடவடிக்கை-ரஞ்சித்
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைகளின் பிரகாரம் யாழ். மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்க தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். அண்மைக் காலங்களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச்…
மேலும்
