நிலையவள்

சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்க நடவடிக்கை-ரஞ்சித்

Posted by - July 12, 2018
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைகளின் பிரகாரம் யாழ். மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுக்க தகுந்த நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். அண்மைக் காலங்களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச்…
மேலும்

நாட்டை நிர்வாகிக்கும் அதிகாரம் மைத்திரிக்கு கிடையாது – பிரசன்ன

Posted by - July 12, 2018
பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளின் பின்னால் அரசாங்கம் உள்ளது. அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நாட்டை நிர்வகிக்கும் அதிகாரம் கிடையாது என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,…
மேலும்

சமூக ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி தமிழ் – முஸ்லிம் உறவை பிரிக்க திட்டமிட்ட சதி-ஹிஸ்புல்லாஹ்

Posted by - July 12, 2018
முகவரியற்ற சமூக ஊடகங்கள் வாயிலாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வடகிழக்கில் ஒற்றுமையாக வாழ்கின்ற தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவை பிரிக்க திட்டமிட்ட ரீதியில் சதி மேற்கொள்ளப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.…
மேலும்

சிறுத்தை குட்டி ஒன்று உயிருடன் மீட்பு

Posted by - July 12, 2018
டயகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, டயகம இலக்கம் ஒன்று தோட்டத்தில் தேயிலை மலையில் இருந்து இன்று (12) மாலை 4 மணி அளவில் சிறுத்தை குட்டி ஒன்றை பொது மக்கள் மற்றும் தோட்ட அதிகாரிகள் உயிருடன் மீட்டு, வன ஜீவராசிகள் அதிகாரிகளிடம்…
மேலும்

ஜனாதிபதியின் அதிரடித் தீர்மானம் வரவேற்கத்தக்கது- பொதுபல சேனா

Posted by - July 12, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள அதிரடி தீர்மானத்தை சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து மாற்ற முற்படக் கூடாது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே  ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(12) நடைபெற்ற  பொதுபலசேனாவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில்…
மேலும்

மன்னாரில் மோட்டார் நிறுவன ஊழியர்களின் அடாவடி

Posted by - July 12, 2018
மன்னார் ஓலைக்கொடு பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் பெண்கள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் (ஸ்கூட்டி) ஒன்றில் சென்ற குடும்பப் பெண் ஒருவரை பலவந்தமாக தள்ளி இறக்கிவிட்டு மோட்டார் சைக்கிளை நிறுவனத்தின் ஊழியர்கள் பறித்துச் சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இன்று காலை 8.30…
மேலும்

மனித எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக மீட்பு

Posted by - July 12, 2018
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 32 ஆவது நாளாகவும்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் மேற்பார்வையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமை…
மேலும்

கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்க கட்டடம் திறப்பு

Posted by - July 12, 2018
கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின்  புதிய கட்டடம் இன்று வடக்கு மாகாண முதலமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது. மாகாண சபை உறுப்பினர்களின் கோரிக்கையினை ஏற்று வடக்கு முதலமைச்சரினால் ஒதுக்கப்பட்ட விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான வை. தவநாதன்,…
மேலும்

எரிபொருள் விலையேற்றம் மக்களுக்கு எதிரான சூழ்ச்சியே – மஹிந்த

Posted by - July 12, 2018
எரிப்பொருள் விலையேற்றத்தில் அரசாங்கம் மக்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்துள்ளது. அதாவது இந்திய எண்ணை நிறுவனத்திற்கு விலையேற்றத்திற்கு அனுமதித்து விட்டு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை விலையை குறைக்கச் செய்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள…
மேலும்

எல்லைப்புற கிராமங்கள் பறிபோகாமல் இருக்க மக்கள் மீள்குடியேறவேண்டும் – சத்தியலிங்கம்

Posted by - July 12, 2018
வவுனியா வடக்கு பிரதேசம் தமிழ் மக்கள் செறிவாக வாழ்ந்த தாயக பூமி. எனினும் கடந்த அரசாங்கம் நன்கு திட்டமிட்ட வகையில் வவுனியா வடக்கில் பெரும்பான்மையின குடியேற்றங்களை செய்து தமிழ் மக்களின் இனவிகிதாசாரத்தை மாற்றி அமைக்க முயல்கிறது. இந்த நிலையில் அவற்றை தடுத்து…
மேலும்