நிலையவள்

ஐ.தே.க.வினால் மாத்திரமே இன ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் – சுரேஷ்

Posted by - July 18, 2018
மலையக மக்களுக்கு எவ்வாறு வாக்குரிமையை ஐக்கிய  தேசியக் கட்சி வழங்கியதோ அதேபோல் இப்போது காணி உரிமையை வழங்கி வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று நாட்டினை கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்) சட்டமூலம்…
மேலும்

ஆவா குழு பயங்கரவாத குழுவல்ல-ரணில்

Posted by - July 18, 2018
வடக்கில் உருவாகியுள்ள ஆவா குழு பயங்கரவாத குழுவல்ல. சட்டம் ஒழுங்கு சீர்குலைவாகவே அதனை கருத வேண்டியுள்ளது. ஆவாகுழுவின் செயற்பாடுகளை கட்டுபாட்டுகுள் கொண்டு வருவதற்கு சட்டம் ஒழுங்கு அமைச்சும் பொலிஸாரும் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று…
மேலும்

எனக்கு பாதாளஉலகத்தவர்களின் பாதுகாப்பு தேவையில்லை -பொன்சேகா

Posted by - July 18, 2018
பாதாளஉலக குழுக்களை சேர்ந்தவர்களிற்கு தஞ்சமளிப்பதாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுதளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா நிராகரித்துள்ளார். தனது பெயருக்கு களங்கத்தையும் தனக்கு நெருக்கடியையும் ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் இதுவென அவர் தெரிவித்துள்ளார். பொலிஸாரால் தேடப்படும் குற்றவாளிகள் ஐவருக்கு அமைச்சர் ஒருவர்…
மேலும்

ஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடருவேன் – அனந்தி சசிதரன்

Posted by - July 18, 2018
வடமாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கூறியுள்ளார். வடமாகாண சபையில் உள்ள பெண் அமைச்சர் ஒருவர் அரசையும், இராணுவத்தையும் விமர்சித்துக் கொண்டு, அவர்களிடமே கைத்துப்பாக்கி ஒன்றை பெற்றுள்ளார் என மாகாணசபை…
மேலும்

இணையத்தில் குழந்தைகளின் ஆபாசப்படங்கள் மூன்று மடங்காக அதிகரிப்பு – IWF

Posted by - July 18, 2018
இணையத்தளங்களில் வெளியாகும் குழந்தைகளின் ஆபாசப்படங்கள் மற்றும் காணொளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக Internet Watch Foundation அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. Internet Watch Foundation என்ற அமைப்பானது (IWF) இணையத்தளங்களில் பதிவு செய்யப்படும் செய்திகள், படங்கள் மற்றும் காணொளிகளை…
மேலும்

ஹட்டனில் நடைபெற்ற ஜே.வி.பியினரின் ஆர்ப்பாட்டம்

Posted by - July 18, 2018
எரிபொருள் விலை மற்றும் அதிகரித்துள்ள வாழ்க்கைச் சுமையை அரசாங்கம் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணியினரால் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. ஹட்டன் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக இன்று மதியம் 3 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. எரிபொருள்…
மேலும்

வடக்கில் 35 இராணுவமுகாம்களை அகற்ற நடவடிக்கை- விமல்

Posted by - July 18, 2018
வடக்கில் 35 இராணுவமுகாம்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார்இலங்கை பாராளுமன்றத்தில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது எமக்கு தெரிந்த உண்மையான தகவல்களுக்கு அமைய இப்போது வரையில் வடக்கில் 39…
மேலும்

மன்னாரில் ஒருவரையொருவர் அனைத்தவாறு இரு மனித எச்சங்கள் மீட்பு

Posted by - July 18, 2018
மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் ஒருவரையொருவர் அனைத்தவாறு இரு மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரு மனித எச்சங்கள் ஒன்றாக…
மேலும்

வடக்கில் முகாம்களை ஒருபோதும் நீக்க மாட்டோம் – விஜயவர்தன

Posted by - July 18, 2018
வடக்கில் இராணுவ முகாம்களை நீக்கக் கோரி அரசாங்கமோ பாதுகாப்பு அமைச்சோ எந்த கட்டளையும் பிறப்பிக்கவில்லை. வடக்கின் முகாம்கள் ஒருபோதும் நீக்கப்படப் போவதுமில்லை. அதேபோல் தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில்…
மேலும்

தேசிய பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கவும் – தினேஷ்

Posted by - July 18, 2018
பாதுகாப்பு படைகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக கைவிட்டு, தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள்…
மேலும்