ஐ.தே.க.வினால் மாத்திரமே இன ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் – சுரேஷ்
மலையக மக்களுக்கு எவ்வாறு வாக்குரிமையை ஐக்கிய தேசியக் கட்சி வழங்கியதோ அதேபோல் இப்போது காணி உரிமையை வழங்கி வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று நாட்டினை கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்) சட்டமூலம்…
மேலும்
