நிலையவள்

விரைவில் இலங்கை ஒரு பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானாக மாறும்-சர்வேஸ்வரன்

Posted by - July 29, 2018
இராணுவத் தலையீடு இலங்கையை ஒரு பாகிஸ்தானாகவோ அல்லது ஆப்கானிஸ்தானாகவோ மாற்றும் என்று தெரிவித்துள்ள வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் வடக்கு கல்வி செயற்பாடுகளில் இராணுவம் தலையிட முயல்வது ஒரு நிர்வாக அராஜகம். அதற்கு அனுமதி வழங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். வவுனியா…
மேலும்

ஜூலைக் பிரச்சினையில் நினைவு சுமந்த பாடல் இறுவட்டு!

Posted by - July 29, 2018
இலங்கையில் இடம்பெற்ற ஜூலைக் கலவரத்தின் ஆவணப்படுத்தலாக பாடல் இறுவட்டு ஒன்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் கலை பண்பாட்டு பிரிவினரால் உருவாக்கப்பட்ட பத்துப் பாடல்களை கொண்ட இறுவட்டாகவே இது வெளியீடுசெய்துவைக்கப்பட்டுள்ளது. ‘இது இருளின் இசை’ என்ற பெயரில் அமைந்த…
மேலும்

இலங்கையின் ஐம்பது வருடகால வரலாற்றில் தமிழரை ஏமாற்றுவதே நடந்தது- சரவணபவன்

Posted by - July 29, 2018
இலங்கையின் கடந்த 50 வருடகால வரலாற்றை மீட்டிப்பார்த்தால் தமிழர்களை ஏமாற்றுவது தான் வழமையான விடயம்.இவ்வாறு வலி.தென்மேற்குப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார். சண்டிலிப்பாய் கம்மாலை முருகன் ஆலயத்தில் நேற்று அபிவிருத்தி சம்பந்தமான முக்கிய கூட்டம் இடம்பெற்றது.…
மேலும்

மரண தண்டனை விடயத்தில் அரசாங்கம்  சர்வதேசத்தின் விருப்பங்களை கேட்காமல் நாட்டு  மக்களின் விருப்பங்களை கேட்க வேண்டும்- சரத்

Posted by - July 29, 2018
மரண தண்டனை விடயத்தில் அரசாங்கம்  சர்வதேசத்தின் விருப்பங்களை கேட்காமல் நாட்டு  மக்களின் விருப்பங்களை கேட்க வேண்டும் அதற்காக மக்கள் தீர்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என பிராந்திய அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார். வெல்லவாய பிரதேசத்தில்…
மேலும்

பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்குள் நுழைய முற்பட்டவருக்கு விளக்கமறியல்

Posted by - July 29, 2018
பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோவின் மாதிவெலயிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முறையற்ற வகையில் அத்துமீறி நுழைய முயற்சித்த நபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். மாதிவெலயில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் தங்குமிட கட்டடத்தொகுதியில்…
மேலும்

அறிக்கை தயாரிப்பு பணிகள் பூர்த்தியானதும் வழிநடத்தல் குழு கூடும்

Posted by - July 29, 2018
புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தற்போது புதிதாக வரைபு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆகவே இந்த அறிக்கை தயாரிப்பு பணிகள் பூர்த்தியானதும் வழிநடத்தல் குழு உடன் கூடும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்தார். இது…
மேலும்

பாதையை புனரமைக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - July 29, 2018
நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட மஸ்கெலியா சாமிமலை ஓல்டன் தோட்டத்திலிருந்து நிலாவத்தை பிரிவுக்கு செல்லும் சுமார் 08 கிலோ மீற்றர் தூரம் கொண்ட பிரதான பாதையை புனரமைக்க கோரி குறித்த தோட்ட மக்கள் இன்று காலை 10 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.…
மேலும்

வாய்தார்க்கம் கைகலப்பாக மாறியதில் ஐவருக்கு காயம்

Posted by - July 29, 2018
வரணி வடக்கில் நேற்யை தினம் இடம்பெற்ற மரண சடங்கின்போது இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்தார்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியதில் ஐவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர். குறித்த இச் சம்பவத்தில், வரணி வடக்கை சேர்ந்த கிட்டினன் தங்கலிங்கம் (வயது 45), சவுந்தராஜ்…
மேலும்

எதிர் கட்சித் தலைவர் பதவியை பறிப்பது எமது நோக்கமல்ல – டிலான்

Posted by - July 29, 2018
பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் பங்காளியாக செயற்படும் எதிர்க் கட்சி தலைவர் பதவியை பறிப்பது எமது நோக்கமல்ல என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டிலான்  பெரேரா. 70 இற்கும் அதிகமான  உறுப்பினர்களை கொண்டு பாராளுமன்றத்தில் எதிர் தரப்பினராக செயற்படும் பொது எதிரணியினர் சுயாதீனமாக செயற்பட…
மேலும்

மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

Posted by - July 29, 2018
மொனராகல, கும்புக்கன பகுதியில் அனுமதி இல்லாமல் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட இருவரை மொனராகல பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் நீண்டகாலமாக மாணிக்க அகழ்வில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. புத்தள, மாகொடயாய பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு…
மேலும்