நிலையவள்

போதை மாத்திரைகளுடன் பாடசாலை மாணவன் கைது

Posted by - July 31, 2018
மாத்தளை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை டெமடோல் எனும் போதை மாத்திரை ஒருதொகையுடன் மாத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த மாணவன் கொழும்பில் இருந்த போதை மாத்திரைகளை எடுத்து வந்து பாடசாலை…
மேலும்

சுற்றுலாத் துறையை முன்னேற்றுவதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்-ரணில்

Posted by - July 31, 2018
சுற்றுலாத் துறையை முன்னேற்றுவதன் மூலம் நாட்டினுள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசு அதற்கான உரிய நடவடிக்கை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். “டுக் டுக்” முச்சக்கரவண்டி திட்டத்தை ஆரம்பித்து வைக்கும்…
மேலும்

வாக்காளர் இடாப்பு சம்பந்தமாக ஆகஸ்ட் 10 முதல் மேன்முறையீடு செய்யலாம்-தேர்தல் ஆணைக்குழு

Posted by - July 31, 2018
2018ம் ஆண்டுக்கான தேர்தல் வாக்காளர் இடாப்பு சம்பந்தமாக மேன்முறையீடு அல்லது எதிர்ப்புகள் இருந்தால் ஆகஸ்ட் மாதம் 10ம் திகதி முதல் தெரிவிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது. செப்டம்பர் மாதம் 06ம் திகதி வரை அதற்கான அவகாசம் இருப்பதாக தேர்தல்கள்…
மேலும்

பியகமவில் இன்று நீர்வெட்டு

Posted by - July 31, 2018
பியகம பிரதேசத்தின் பல பகுதிகளில் இன்று15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி இன்று காலை 9 மணிமுதல் இரவு 12 வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. எல்பொட, மள்வானை, தொம்பே, பியகம வடக்கு, கந்துகொட ஆகிய…
மேலும்

பொது நலவாய செயலாளர் நாயகம் நாளை இலங்கை விஜயம்

Posted by - July 31, 2018
பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா ஸ்கொட்லன்ட் நாளை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். செயலாளரின் குறித்த விஜயத்தில் அவர் இலங்கையில் நான்கு நாட்களுக்கு தங்கியிருக்கவுள்ளார். இவர் 2016 ஏப்பிரல் மாதம் செயலாளர் நாயகமாக பதவியேற்றதன் பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது…
மேலும்

கிங்தொட்ட அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட 126 பேருக்கு நஷ்டஈடு

Posted by - July 31, 2018
காலி, கிங்தொட்டயில் இடம்பெற்ற இனவாத அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட 126 பேருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நஷ்டஈடு வழங்கி வைக்கப்பட்டன. 38 லட்சம் ரூபா பெறுமதியான நஷ்டஈடு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கிங்தொட்ட சாஹிரா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட அதிபருக்கான இரு மாடி விடுதி மற்றும்…
மேலும்

பல்கலை மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களின் திரைமறைவில் வேறு குழு- விஜேதாச

Posted by - July 31, 2018
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்களுக்காக பணத்தை செலவுசெய்வதற்கு வேறு குழுவினர் திரைமறைவில் உள்ளார்கள் எனவும்,  இவர்களைப் பற்றி அறிந்துகொள்ளாத அப்பாவி மாணவர்கள் வீணாக தமது வாழ்க்கையை பாழாக்கிக் கொள்வதாகவும் உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். உயர்கல்வி அமைச்சுக்கும் பல்கலைக்கழக மானியங்கள்…
மேலும்

மாற்றங்களுடன் புதிய முறையே சிறந்தது-நிமல்

Posted by - July 31, 2018
பழைய முறையில் தேர்தல் நடத்துவதை சுதந்திரக் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஹாலி எல சுதந்திரக்கட்சி தொகுதி கூட்டத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.…
மேலும்

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எதிராக வழக்கு- ஜி.எல்.பீரிஸ்

Posted by - July 31, 2018
மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்குத் தேவையான அனைத்து வசதி வாய்ப்புக்களும் இருக்கும் நிலையில் அதனை உரிய நேரத்தில் நடாத்தாமல் பிற்போட்டு வரும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்…
மேலும்

இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறைக்கான திகதி அறிவிப்பு

Posted by - July 31, 2018
அரசாங்க மற்றும் அரச அனுமதி பெற்ற சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் இரண்டாவது தவணை 2018 ஆகஸ்ட் 03ம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, மூன்றாம் தவணை 2018 செப்டம்பர் மாதம் 03ம் திகதி…
மேலும்