நிலையவள்

நாட்டில் தேரர்கள் மோஷமாக நடாத்தப்படுகின்றனர்- மஹிந்த

Posted by - August 4, 2018
மகா சங்கத்தினருக்கான ஒழுக்கக் கோவையை தயாரிக்கும் விடயத்தில் பாரிய பிரச்சினைகள் உள்ளதாகவும் இந்த விடயத்தில் தான் தலையிட்டால், அதற்கு வேறு விளக்கம் கொடுக்க ஒவ்வொருவரும் முற்படுவார்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார். நேற்று இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு…
மேலும்

அரசியலுக்காக சமயத்தைப் பூசிக் கொள்வது தவறு- சஜித்

Posted by - August 4, 2018
அரசியல் தேவைகளுக்காக மதக் கோட்பாடுகளை பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ  தெரிவித்துள்ளார். “சசுனட அருண” வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை உதயபுர சிரி சாம விகாரையில் ஸ்தூபத்தை கட்டுவதற்காக அடிக்கல் நட்டும்…
மேலும்

எதிர்க் கட்சித் தலைமைப் பதவிக்கு தினேஷ், வெல்கம ஆகியோரின் பெயர்கள்- மஹிந்த

Posted by - August 4, 2018
பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு கூட்டு எதிர்க் கட்சியின் இரு எம்.பி.க்களது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தினேஷ் குணவர்தன மற்றும் குமார வெல்கம ஆகியோரின் பெயர்களே இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ளன.…
மேலும்

நோய்க்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பிணி

Posted by - August 4, 2018
ஒருவகை மருந்தை அருந்தியதால் நோயுற்று தங்காளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளவயது சிறுமி ஒருவர் 05 மாத கர்ப்பிணி என்பது தெரி வந்துள்ளது. பெலியத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 01ம் திகதி…
மேலும்

கிளிநொச்சியில் கட்டடத்தொகுதிகளை ரணில் திறந்து வைத்தார்

Posted by - August 4, 2018
கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட பொறியியல் பீட மற்றும் மாணவர்கள் விடுதி ஆகிய கட்டடத்தொகுதிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக இன்று திறந்து வைத்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட  பொறியியல் பீட  மற்றும் மாணவர்கள்…
மேலும்

துப்பாக்கி முனையில் பௌத்த பிக்குவிடம் கொள்ளை

Posted by - August 4, 2018
கெப்பத்திகொல்லாவ – ஏதாகட பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றின் விகாரதிபதியை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி கொள்iயிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலையில் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இதற்கமைய குறித்த பிக்குவிடம் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி 20 ஆயிரம் ரூபாய் கொள்ளையிடப்பட்டுள்ளதாக…
மேலும்

வாள் வெட்டு குழுவில் இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - August 4, 2018
யாழ். வண்ணார்பண்ணை வடகிழக்கு கிராம அலுவலரை தாக்கியமை மற்றும் கொக்குவில் 3 வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரின் விளக்கமறியலை எதிர்வரும் 17ஆம் திகதிவரை நீடித்து யாழ். நீதிவான் நீதிமன்று நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.முறைப்பாட்டாளரின் வாக்குமூலத்துக்கு…
மேலும்

நீதிமன்ற உத்தரவின் பேரில் தடை செய்யப்பட்ட வலைகள் தீயிட்டு எரிப்பு

Posted by - August 4, 2018
தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகள் வவுனியா மாவட்ட செயலகத்தில் தீயிட்டு எரிக்கப்பட்டன. வவுனியா மாவட்டத்தில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையினரால் கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட தடை செய்யப்பட்ட தங்கூசி…
மேலும்

வைத்தியசாலையில் இளைஞர் தற்கொலை

Posted by - August 4, 2018
அம்பன்பொல வைத்தியசாலையில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 16 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அம்பன்பொல பொலிஸர் தெரிவிக்கின்றனர். வெட்டுக் காயங்களுடன் நேற்று இரவு குறித்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு அவர் சிகிச்சைகளுக்காக தங்க வைக்கப்பட்டுள்ளார்.…
மேலும்

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

Posted by - August 4, 2018
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அபேபுர பிரதேசத்தில்16 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 16 வயது நிரம்பிய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பெண்…
மேலும்