நிலையவள்

சுயாதீனமாக செயற்பட்டாலும் அவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்காது -நளிந்த ஜயதிஸ்ஸ

Posted by - August 16, 2018
கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட்டாலும் அவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்காது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியில்…
மேலும்

ரணிலின் மடியில் இருந்தால் சந்திரிகாவுக்கு ஆதரவில்லை-டிலான்

Posted by - August 16, 2018
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட முடியுமென்றால் எவ்வித வாதங்களும் இன்றி அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக டிலான் பெரேரா கூறியுள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அதேநேரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா…
மேலும்

வேலை நிறுத்தங்களுக்கு பின்னால் அரசியல் நிகழ்ச்சி நிரல் –அகில விராஜ்

Posted by - August 16, 2018
மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் மைல்கல்லாகக் காணப்படும் உயர் தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் ஒரு சிலர் குழுக்கள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை செயற்படுத்துவதன் மூலம் போதும்மக்களை சிரமத்துக்கு உட்படுத்துவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். தனியார் பஸ் தொழிற்சங்கமொன்று…
மேலும்

அனர்த்தங்களின் போது அழைக்க விசேட தொலைபேசி இலக்கம்

Posted by - August 16, 2018
கடும் மழை காரணமாக மத்திய மலைநாட்டில் மேல்கொத்மலை, லக்சபான உள்ளிட்ட சில நீர்த்தேக்கங்களில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன்போது அவசரகால சூழ்நிலைகளில் 117 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை குருநாகல் மாவட்டத்தில் ஏற்பட்ட…
மேலும்

அரசின் மீள் குடியேற்ற மற்றும் சமாதானத் திட்டத்திற்கு தொடர்ந்தும் நிதியுதவி- பிரித்தானியா

Posted by - August 16, 2018
வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் விடுவிக்கப்பட்ட காணிகளில் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளையும் சேவைகளையும் வழங்குவதற்கு தமது அரசாங்கம் உதவிவருவதாக பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார். தமது அரசாங்கம் வழங்கும் 10 இலட்சம் ஸ்ரேர்லிங் பவுண்…
மேலும்

பொலன்னறுவையில் இனந்தெரியாத நபர்களினால் 25 படகுகள் தீக்கிரை

Posted by - August 16, 2018
பொலன்னறுவை, மனப்பிட்டிய மஹவெலி ஆற்றில் மணல் அகழ்வதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த 25 படகுகள் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (15) இரவு இவ்வாறு படகுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு தீக்கிரையாக்கிய படகுகளில் 19 படகுகள் தனியார் நிறுவனம் ஒன்றினதும், ஏனைய…
மேலும்

தமிழக மீனவர்கள் 27 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்

Posted by - August 16, 2018
இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி சபேஷன் உத்தரவிட்டுள்ளார். இராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் பகுதிளைச் சேர்ந்த 27 தமிழக மீனவர்கள் கடந்த 11 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி…
மேலும்

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Posted by - August 16, 2018
பேலியகொட, பட்டிய சந்தியில் ஹெரோய்ன் போதைப் பொருள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடக்கு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது 09 கிராமும் 620…
மேலும்

அனைத்து தமிழ் அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது சிங்கள பொலிஸ் அதிகாரிகள்-ரெஜினோல்ட் குரே

Posted by - August 16, 2018
வடக்கில் வெவ்வேறு இடங்களில் இருந்து ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட போதிலும் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிப்பதில்லை என்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார். முல்லைத்தீவு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,…
மேலும்

பாராளுமன்ற பாதுகாப்பு அதிகரிக்கப்படும்-கயந்த

Posted by - August 16, 2018
பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் அமைந்திருக்கும் பாதுகாப்பு கட்டிடத்தை புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புனர்நிர்மாணம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பாராளுமன்ற தொகுதியின் முன்பக்க நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள ஜயந்திபுர பாதுகாப்பு கட்டிடம் மற்றும் பின்பக்க நுழைவாயில் பகுதியில் உள்ள பின்னியர பாதுகாப்பு…
மேலும்