சுயாதீனமாக செயற்பட்டாலும் அவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்காது -நளிந்த ஜயதிஸ்ஸ
கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட்டாலும் அவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்காது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியில்…
மேலும்
