அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டு அஞ்சப் போவதில்லை-செஹான்
சபாநாயகர் நாட்டின் இயற்றப்பட்ட அரசியலமைப்பின் பிரகாரம் பதவி வகிக்க வேண்டுமே தவிர ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் பிரதமரால் எழுதப்பட்ட அரசியலமைப்புக்கு அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின்…
மேலும்
