தேசிய அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டு இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது-வாசுதேவ
தேசிய அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டு இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. இதுவரை காலமும் அரசாங்கம் கடந்த அரசாங்கம் முன்னெடுத்த அபிவிருத்தி பணிகளையே பூர்த்தி செய்துள்ளது . புதிதாக எவ்வித அபிவிருத்திக்களையும் செயற்படுத்தவில்லை” என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நானயக்கார தெரிவித்தார். கடந்த…
மேலும்
