நிலையவள்

தேசிய அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டு இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது-வாசுதேவ

Posted by - August 17, 2018
தேசிய அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டு இன்றுடன்  மூன்று வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. இதுவரை காலமும் அரசாங்கம் கடந்த அரசாங்கம் முன்னெடுத்த அபிவிருத்தி பணிகளையே பூர்த்தி செய்துள்ளது . புதிதாக எவ்வித அபிவிருத்திக்களையும் செயற்படுத்தவில்லை” என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற  உறுப்பினர் வாசுதேவ நானயக்கார தெரிவித்தார். கடந்த…
மேலும்

விசமருந்தி 11 வயது சிறுமி தற்கொலை!

Posted by - August 17, 2018
அங்குனகொலபெலஸ்ஸ பகுதியில் விசமருந்திய 11 வயது பாடசாலை மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். கரகஹவல – அங்குனகொலபெலஸ்ஸ பகுதியில் தரம் 6இல் கல்வி கற்று வரும் 11 வயதான நெத்மி சமன்மில குருசிங்ககே தர்மசேன என்ற சிறுமியே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.…
மேலும்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பலி

Posted by - August 17, 2018
அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று பெண் ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த பெண்ணும் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரும் உயிரிழந்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவிக்கின்றனர். மாதம்பை – குளியாப்பிட்டிய வீதியில் பெலவத்த பகுதியில் நேற்று (16) இரவு இந்த…
மேலும்

கூரையில் இருந்து விழுந்து இராணுவ வீரர் பலி

Posted by - August 17, 2018
பான்கொல்ல இராணுவ முகாமுக்கு அருகில் அமைந்துள்ள இராணுவ கிராமத்தில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீர் தாங்கி ஒன்றை சுத்தம் செய்வதற்காக கூரையின் மேல் ஏறியுள்ளபோது கூரையின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததால் இராணுவ வீரருக்கு இந்த அனர்த்தம்…
மேலும்

ஹட்டனில் வீதியில் மண்சரிவு – போக்குவரத்து முற்றாகத் தடை

Posted by - August 17, 2018
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் ஸ்டிரதன் பகுதியில் வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த மண்சரிவு இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஹட்டன் ஸ்டிரதன் பகுதியில் கொழும்பு பிரதான வீதியில்…
மேலும்

கொழும்பிலிருந்து தலைமன்னார் செல்லும் ரயில் மதவாச்சி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

Posted by - August 17, 2018
கொழும்பு கோட்டை முதல் தலைமன்னாருக்கு இடையிலான ரயில் சேவையை இன்று முதல் மூன்று மாதங்களுக்கு மதவாச்சி வரை மட்டுப்படுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ரயில் மார்க்கத்தில் உள்ள பாலமொன்றின் புனர்நிர்மாணப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து…
மேலும்

சப்ரகமுவ மாகாண பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே

Posted by - August 17, 2018
சப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார். சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலூக்க ஏக்கநாயக்க, இத்தாலிக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதால் அவர் இலங்கையில் இல்லாத நாட்களில் சப்ரகமுவ மாகாணத்தின் பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்…
மேலும்

மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று வாக்குமூலம் – குற்றப்புலனாய்வுப் பிரிவு

Posted by - August 17, 2018
முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்‌ஷவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி) இன்று (வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவுள்ளனர். வாக்குமூலமளிப்பதற்கு, தான் தயாரென மஹிந்த ராஜபக்‌ஷ, சி.ஐ.டியினரிடம் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அதிகாரியின் தலைமையிலான பொலிஸ் குழுவொன்று,…
மேலும்

மாநகர சபை உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்புக்கு ஜே.வீ.பீ எதிர்ப்பு

Posted by - August 17, 2018
கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் சம்பளத்தை 25,000 ரூபாயால் அதிகரிக்க, மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க எடுத்துள்ள தீர்மானத்துக்கு, மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேயரின் குறித்த யோசனை எதிர்வரும் பொதுக் கூட்டத்தின் போது தோற்கடிக்கப்படும் என, மக்கள் விடுதலை…
மேலும்

செஹான் சேமசிங்க

Posted by - August 16, 2018
பொகவந்தலாவ கெர்கஸ்வோல்ட் பகுதியிலுள்ள பாரிய மின் வினியோக தாங்கியொன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்தமையினால்  பிரதேசத்திற்கான  மின் வினியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளது . ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ வரையிலான பகுதிகளுக்கு மின் வினியோகிக்கும் குறித்த மின் தாங்கியானது இன்று பிற்பகல் வீசிய பலத்த…
மேலும்